தென்கிழக்குப் பல்கலையின் பொருளியல் நிபுணர் ‘காலம்’ ஆனார்

தென்கிழக்குப் பல்கலையின் பொருளியல் நிபுணர் ‘காலம்’ ஆனார் 0

🕔19.Jun 2019

– கலாநிதி எம்.எம். பாஸில் (தலைவர், அரசியல் விஞ்ஞானத் துறை, இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்) – (சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.எம். அஹமது லெப்பையின் நினைவுக் கூட்டம், இன்று புதன்கிழமை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. அதன்போது கலாநிதி பாஸில் ஆற்றும் சொற்பொழிவின் எழுத்து வடிவம் இது) ‘ஒரு கல்வியியலாளனின் வாழ்க்கை சந்தோஷம், துக்கம், ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த ஒரு

மேலும்...
33 ஆயிரம் சிசேரியன் சத்திர சிகிச்சை தொடர்பில் ஆராய, குருணாகல் வைத்தியசாலை தீர்மானம்

33 ஆயிரம் சிசேரியன் சத்திர சிகிச்சை தொடர்பில் ஆராய, குருணாகல் வைத்தியசாலை தீர்மானம் 0

🕔19.Jun 2019

குருநாகல் போதனா வைத்தியசாலையில், 2007 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சிசேரியன் சத்திரசிகிச்சைகள் தொடர்பில் ஆராய, வைத்தியசாலை நிர்வாகப் பிரிவு தீர்மானித்துள்ளது. குறித்த காலப்பகுதிக்குள் 33,000 பேர் சிசேரியன் சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அத்துடன், சிசேரியன் சிகிச்சையின் பின்னர் தாய்மார் குழந்தைப் பாக்கியத்தை இழந்துள்ளனரா என்பது தொடர்பிலும் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...
கபீர், ஹலீம் அமைச்சர் பதவிகளை மீண்டும் ஏற்றனர்

கபீர், ஹலீம் அமைச்சர் பதவிகளை மீண்டும் ஏற்றனர் 0

🕔19.Jun 2019

நாடாளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசீம் மற்றும் எம்.எச்.ஏ. ஹலீம் ஆகியோர் மீண்டும் தமது அமைச்சுப் பதவிகளை இன்று புதன்கிழமை காலை பொறுப்பேற்றுள்ளனர். முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் கூட்டாக தமது பதவிகளை ராஜிநாமா செய்திருந்தமை அறிந்ததே. இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த கபீர் ஹாசீம் மற்றும் ஹலீம் ஆகியோர் மட்டும் தமது பதவிகளை மீண்டும்

மேலும்...
இலங்கைக்கு சஊதி, இம்முறையும் 150 மெற்றிக் தொன் ஈச்சம்பழம் அன்பளிப்பு

இலங்கைக்கு சஊதி, இம்முறையும் 150 மெற்றிக் தொன் ஈச்சம்பழம் அன்பளிப்பு 0

🕔18.Jun 2019

– அஸ்ரப் ஏ சமத் – சஊதி   அரசாங்கம் வருடா வருடம் இலங்கைக்கு வழங்கி வரும் 150 மெற்றிக் தொன் பேரீச்சம் பழங்களை, சம்பிரதாயபூர்வாமாகக் கையளிக்கும் நிகழ்வு இன்று  செவ்வாய்கிழமை கொழும்பில் உள்ள சஊதி அரேபியா நாட்டின் துாதுவா் அலுவலகத்தில்இடம்பெற்றது. இதன்போது தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் செயலாளா் திருமதி எம்.எஸ். முகம்மதிடம்,

மேலும்...
விமலின் மூளையை பரிசோதியுங்கள்: நாடாளுமன்றில் றிசாட்

விமலின் மூளையை பரிசோதியுங்கள்: நாடாளுமன்றில் றிசாட் 0

🕔18.Jun 2019

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மூளையை பரிசோதிக்க வேண்டுமென்று, முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் நாடாளுமன்றத்தில் கூறினார். இன்று செவ்வாய்கிழமை நடாளுமன்றில் உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்; “எனது தாயின் சகோதரர் ஒருவரின் மகள்தான் தெமடகொட தற்கொலை குண்டுதாரி என்று, நாடாளுமன்றஉறுப்பினர் விமல் வீரவன்ச, நான் சபையில் இல்லாத வேளை

மேலும்...
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து, இரண்டு வாரங்களில் கூறுவேன்: சமல் ராஜபக்ஷ

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து, இரண்டு வாரங்களில் கூறுவேன்: சமல் ராஜபக்ஷ 0

🕔18.Jun 2019

ஜனாதிபதித் தேர்தலில் – தான் போட்டியிடுவதா, இல்லையா என்பது பற்றிய அறிவிப்பை வெளியிடுவதற்கு இன்னும் காலம் உள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக, சமல் ராஜபக்‌ஷ களமிறங்கவுள்ளாரென, பல்வேறு தரப்பிலும்  ​அறிவிப்புகள் வெளியாகி வருகின்றமை தொடர்பில், கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் பற்றிய அறிவிப்பை

மேலும்...
நீதிமன்றக் கூண்டில் இறுதி மூச்சை விட்ட எகிப்தின் முன்னாள் தலைவர்: யார் இந்த முர்ஷி

நீதிமன்றக் கூண்டில் இறுதி மூச்சை விட்ட எகிப்தின் முன்னாள் தலைவர்: யார் இந்த முர்ஷி 0

🕔18.Jun 2019

ராணுவத்தால் 2013ஆம் ஆண்டு பதவியிலிருந்து நீக்கப்பட்ட எகிப்தின் முன்னாள் அதிபர் முகமத் முர்ஷி நீதிமன்றத்தில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் மீது சுமத்தப்பட்டுள்ள உளவு பார்த்த குற்றச்சாட்டின் வழக்கு விசாரணையின் போது அவர் மயங்கி விழுந்து இறந்துள்ளார். அவருக்கு வயது 67. அவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன தற்போது தடைசெய்யப்பட்டுள்ள இஸ்லாமியவாத

மேலும்...
அச்சமூட்டும் கட்டுக் கதைகள்

அச்சமூட்டும் கட்டுக் கதைகள் 0

🕔18.Jun 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – மிகத் திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில், முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பாகவே, பேரினவாதத்தின் இந்தச் செயற்றிட்டம் ஆரம்பித்து விட்டது. ஹலாலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை எல்லாம், அத்தனை இலகுவில் மறந்துவிட முடியாது. அதன் தொடர்ச்சிகளே, இப்போது அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.     கடந்த பத்தாண்டுகளாக,

மேலும்...
அரச பணியாளர்களுக்கான ஆடைச் சுற்றறிக்கை: பௌத்த, கிறிஸ்தவ மதகுருக்கள் என்ன செய்யப் போகிறார்கள்?

அரச பணியாளர்களுக்கான ஆடைச் சுற்றறிக்கை: பௌத்த, கிறிஸ்தவ மதகுருக்கள் என்ன செய்யப் போகிறார்கள்? 0

🕔17.Jun 2019

– அஹமட் – அரச பணியாளர்கள் கடமை நேரத்தில் அணிய வேண்டிய ஆடைகள் குறித்து, பொது நிருவாக அமைச்சு அண்மையில் வெளியிட்ட சுற்றறிக்கையின் காரணமாக, பௌத்த மற்றும் கிறிஸ்தவ மதகுருமாரே அதிகம் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளமை குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையின் படி, அரச பணி செய்யும் முஸ்லிம் பெண்கள் கடமை நேரத்தில் அபாயா அணிய

மேலும்...
தெரிவுக் குழுவிலிருந்து ஹக்கீம் விலக வேண்டும்: பொதுஜன பெரமுன

தெரிவுக் குழுவிலிருந்து ஹக்கீம் விலக வேண்டும்: பொதுஜன பெரமுன 0

🕔17.Jun 2019

ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்வதற்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இருந்து ரஊப் ஹக்கீம் விலக வேண்டுமென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன வலியுறுத்தியுள்ளார். ஈஸ்டர் தின தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானுடன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒப்பந்தம் செய்தமையினால், தெரிவிக் குழுவிலிருந்து ஹக்கீம் விலக வேண்டும்

மேலும்...
கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, சாகும் வரை உண்ணா விரதம்

கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, சாகும் வரை உண்ணா விரதம் 0

🕔17.Jun 2019

– பாறுக் ஷிஹான் – கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்திற்கு முன்பாக இன்று திங்கட்கிழைமை காலை தொடக்கம், சாகும்வரையிலான உண்ணாவிரதப்போராட்டம்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி  ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றியத்தலைவர் சிவ ஸ்ரீ க.கு. சச்சிதானந்த சிவம் குருக்கள்,  கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான

மேலும்...
தர்மச் சக்கர ஆடை விவகாரம்: கைது, தடுத்து வைத்தமைக்கு எதிராக, பாதிக்கப்பட்ட பெண், அடிப்படை உரிமை மீறல் வழக்கு

தர்மச் சக்கர ஆடை விவகாரம்: கைது, தடுத்து வைத்தமைக்கு எதிராக, பாதிக்கப்பட்ட பெண், அடிப்படை உரிமை மீறல் வழக்கு 0

🕔16.Jun 2019

தான் அணிந்திருந்த ஆடையொன்றில் அச்சிடப்பட்டிருந்த வடிவத்தைக் காரணம் காட்டி, தன்னை பொலிஸார் கைது செய்து, தடுத்து வைத்திருந்தமைக்கு எதிராக, கண்டி மாவட்டம் – கொலங்கொட எனும் இடத்தைச் சேர்ந்த 47 வயதுடைய மஸாஹிமா எனும் பெண், உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். சட்டத்தரணிகள் ஏ.எம்.எம். சறூக் மற்றும் பாத்திமா

மேலும்...
மீண்டும் அமைச்சர்களாகும் முஸ்லிம்கள்: ராஜிநாமாவால் சாதித்தது என்ன?

மீண்டும் அமைச்சர்களாகும் முஸ்லிம்கள்: ராஜிநாமாவால் சாதித்தது என்ன? 0

🕔16.Jun 2019

– அஹமட் – தங்களுடைய அமைச்சுப் பதவிகளை ராஜிநாமா செய்துள்ள முஸ்லிம் அமைச்சர்கள், மீண்டும் தமது அமைச்சுப் பொறுப்புகளை பெற்றுக்கொள்வதற்கான முஸ்தீபுகளை எடுத்து வருகின்றனர். இதற்காக நாளை மறுதினம் செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் முஸ்லிம் உறுப்பினர்கள் அனைவரும் சந்தித்துப் பேசவுள்ளதாக முன்னாள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரிவித்திருக்கிறார். மகா சங்கத்தினருடன் இது தொடர்பில் பேசியதாகவும், பல்வேறு தரப்பினரும்

மேலும்...
கஞ்சா பயன்பாடு; 2500 ஆண்களுக்கு முன்பே இருந்துள்ளது: ஆராய்ச்சியில் உறுதி

கஞ்சா பயன்பாடு; 2500 ஆண்களுக்கு முன்பே இருந்துள்ளது: ஆராய்ச்சியில் உறுதி 0

🕔16.Jun 2019

கஞ்சா பயன்பாட்டிற்கான ஆரம்பகால ஆதாரங்களை, மேற்கு சீனாவில் உள்ள பழங்கால கல்லறைகளில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். தற்போது கிடைத்துள்ள மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில், இவை சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் புகைக்கப்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. மதரீதியிலான சடங்குகளின் ஒரு பகுதியாக இது பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. பழங்கால கல்லறைக்கு உட்பட்ட பகுதியிலுள்ள தீச்சட்டி ஒன்றில் கஞ்சா

மேலும்...
முஸ்லிம் பெண்களின் ஆடையில் ‘கை’ வைத்த சுற்றறிக்கை: அதனை வெளியிட்டவரிடம் சில கேள்விகள்

முஸ்லிம் பெண்களின் ஆடையில் ‘கை’ வைத்த சுற்றறிக்கை: அதனை வெளியிட்டவரிடம் சில கேள்விகள் 0

🕔16.Jun 2019

– அபூ அத்னான் – பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளரினால் கடந்த மே மாதம் 29ஆம் திகதி ‘அரசாங்க அலுவலகங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல்’ எனும் தலைப்பில் 13/2019 ஆம் இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கை ஒன்று வெளி விடப்பட்டது யாவரும் அறிந்ததே. இந்த சுற்றறிக்கையானது முஸ்லிம் பெண்களின் ஆடை விடயத்தில் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்