அரச உத்தியோகத்தர்களுக்கான சீருடை; புதிய சுற்று நிருபம் வெளியிடப்படும்: அமைச்சர் றிசாட்டிடம் பிரதமர் உறுதி

அரச உத்தியோகத்தர்களுக்கான சீருடை; புதிய சுற்று நிருபம் வெளியிடப்படும்: அமைச்சர் றிசாட்டிடம் பிரதமர் உறுதி 0

🕔1.Jun 2019

அரச உத்தியோகத்தர்களுக்கான சீருடைகள் தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள சுற்று நிருபம் வாபஸ் பெறப்பட்டு, புதிய சுற்று நிருபம் வெளியிடப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்று நேரத்திற்கு முன்னர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் உறுதியளித்தார். ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் முஸ்லிம் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே சந்தித்து முஸ்லிம் பெண்களின் ஆடைகள் தொடர்பில் உடன்பாடு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்