மஹிந்த அரசாங்கத்துக்கு எதிராக, த.தே.கூட்டமைப்பு வாக்களிக்கத் தீர்மானம்

மஹிந்த அரசாங்கத்துக்கு எதிராக, த.தே.கூட்டமைப்பு வாக்களிக்கத் தீர்மானம் 0

🕔3.Nov 2018

இலங்கை நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிராகக் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்கப்போவதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்தத் தருணத்தில் நடுநிலை வகிப்பதென்பது அராஜகம் வெற்றிபெற வழிசெய்யும் என்றும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமரை பதவிநீக்கம் செய்யும் அதிகாரம் ஜனாதிபதியிடம் இல்லையெனவும், இந்த அதிகாரம் 19வது திருத்தத்தின்

மேலும்...
த.தே.கூட்டமைப்புக்குள் உடைவு: பிரதியமைச்சரானார் வியாழேந்திரன்

த.தே.கூட்டமைப்புக்குள் உடைவு: பிரதியமைச்சரானார் வியாழேந்திரன் 0

🕔2.Nov 2018

– மப்றூக் – தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன், கிழக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சராக இன்று வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தை சேர்ந்த (புளொட்) வியாழேந்திரன், தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக கடந்த பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முன்னதாக இவர் ஆசிரியராகக் கடமையாற்றினார்.

மேலும்...
118 அல்ல, 112: நாடாளுமன்ற உறுப்பினர்களின் இன்றைய சந்திப்பு குறித்து மாறுபட்ட கணக்கு

118 அல்ல, 112: நாடாளுமன்ற உறுப்பினர்களின் இன்றைய சந்திப்பு குறித்து மாறுபட்ட கணக்கு 0

🕔2.Nov 2018

நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு வலியுறுத்தும் பொருட்டு, நாடாளுமன்ற குழு அறையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்திப்பில், 118 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டதாக, ஜாதிக ஹெல உறுமய கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஆயினும், அந்த சந்திப்பில் 112 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள் என்று, மஹிந்த தரப்பினர்

மேலும்...
07ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படும்; அமைதி காக்கவும்: சபாநாயகர் கோரிக்கை

07ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படும்; அமைதி காக்கவும்: சபாநாயகர் கோரிக்கை 0

🕔2.Nov 2018

எதிர்வரும் 07ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளதாக, சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்களை அமைதி காக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். நாடாளுமன்ற குழு அறையில் இன்று வெள்ளிக்கிழமை ஒன்றுகூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சபாநாயகர் இதனைக் கூறினார். தற்போதுள்ள அரசியல் குழப்ப நிலையில் நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு,

மேலும்...
பெற்றோல், டீசல் உள்ளிட்ட பொருட்களுக்கு விலை குறைப்பு: புதிய அரசாங்கம் அதிரடி

பெற்றோல், டீசல் உள்ளிட்ட பொருட்களுக்கு விலை குறைப்பு: புதிய அரசாங்கம் அதிரடி 0

🕔2.Nov 2018

பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளன. 92 ஒக்டைன் பெற்றோலின் விலை,  லீட்டர் ஒன்றுக்கு 07 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தற்போது ஒரு  லீட்டர் பெற்றோல் 145 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும். அதேபோன்று, ஓட்டோ டீசல், லீட்டர் ஒன்றுக்கு 07 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதால், தற்போது 116 ரூபாய்க்கு மேற்படி

மேலும்...
முஸ்லிம் தலைவர்கள்; என்ன நிலைப்பாடு எடுக்க வேண்டும்: இப்படி ஏன் யோசிக்கக் கூடாது

முஸ்லிம் தலைவர்கள்; என்ன நிலைப்பாடு எடுக்க வேண்டும்: இப்படி ஏன் யோசிக்கக் கூடாது 0

🕔2.Nov 2018

– மரைக்கார் – நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் குழப்பரமான அரசியல் சூழ்நிலையில், ஜனாதிபதி மைத்திரியை விட்டும் முஸ்லிம் கட்சிகள் ஏன் விலக வேண்டும் என்கிற கேள்வி முக்கியமானதாகும். மைத்திரியை ஜனாதிபதியாக்குவதற்கு முஸ்லிம்கள் மிகப் பெரியளவில் பங்களித்தார்கள். அவரை ஜனாதிபதி ஆக்கியமைக்கான பிரதியுபகாரங்களை  முஸ்லிம்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். அவரை ஜனாதிபதியாக்கி விட்டு, முஸ்லிம்கள் வெறுங் கைகளுடன் விலக

மேலும்...
அமைச்சர் பதவிகள் இன்றும் வழங்கப்பட்டன: இதுவரையில் 14 பேர் அமைச்சரவைக்கு நியமனம்

அமைச்சர் பதவிகள் இன்றும் வழங்கப்பட்டன: இதுவரையில் 14 பேர் அமைச்சரவைக்கு நியமனம் 0

🕔1.Nov 2018

புதிய அரசாங்கத்தில் இன்றைய தினமும் அமைச்சர்கள் சிலர், ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. அந்த வகையில் அமைச்சரவை அமைச்சர்கள் இருவர், 05 ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் 06 பிரதி அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். அவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு; அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் துமிந்த திசாநாயக்க

மேலும்...
நாடாளுமன்றம் கூடும் திகதி தீர்மானிக்கப்படவில்லை: ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவிப்பு

நாடாளுமன்றம் கூடும் திகதி தீர்மானிக்கப்படவில்லை: ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவிப்பு 0

🕔1.Nov 2018

நாடாளுமன்றத்தைக் கூட்டுவது தொடர்பில் ஜனாதிபதி இதுவரை திகதி எதனையும் உத்தியோகபூர்வமாகத் தீர்மானிக்கவில்லை என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. எதிர்வரும் 05ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என்று, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று தெரிவித்திருந்த நிலையிலேயே, மேற்படி அறிவிப்பினை ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ளது. இதேவேளை, நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான திகதியொன்றினை தாம் இன்னும்

மேலும்...
மு.காங்கிரஸ் – தேசிய சூரா கவுன்சில் சந்திப்பு: அரசியல் நிலைவரம் குறித்து பேச்சு

மு.காங்கிரஸ் – தேசிய சூரா கவுன்சில் சந்திப்பு: அரசியல் நிலைவரம் குறித்து பேச்சு 0

🕔1.Nov 2018

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை தொடர்பாக, மு.காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை, தேசிய சூரா கவுன்சில் தலைவர் தாரிக் மஹ்மூத் தலைமையிலான அதன் முக்கியஸ்தர்கள், இன்று வியாழக்கிழமை சந்தித்தனர். இதன்போது, தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்தும், தேசிய நலனுடன் முஸ்லிம் சமூக நலன் குறித்தும் நீண்ட நேரம் கலந்துரையாடினர்.முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் இல்லத்தில்

மேலும்...
நாடாளுமன்றத்தை கூட்ட, ஜனாதிபதி தீர்மானம்: பிரதமர் மஹிந்த தெரிவிப்பு

நாடாளுமன்றத்தை கூட்ட, ஜனாதிபதி தீர்மானம்: பிரதமர் மஹிந்த தெரிவிப்பு 0

🕔1.Nov 2018

நாடாளுமன்றத்தை எதிர்வரும் 05ஆம் திகதி கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என்று, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடன், இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற சந்திப்பொன்றின்போதே, இவ்விடயத்தை அவர் கூறினார். புதிய  பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றமையை அடுத்து, நாடாளுமன்றத்தை நொவம்பர் மாதம் 11ஆம் திகதி வரை ஒத்தி வைப்பதாக ஜனாதிபதி அறிவித்தார். அதற்கான விசேட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்