பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு, என்னிடம் ஜனாதிபதி கேட்டது உண்மைதான்: சஜித் பிரேமதாஸ

பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு, என்னிடம் ஜனாதிபதி கேட்டது உண்மைதான்: சஜித் பிரேமதாஸ 0

🕔7.Nov 2018

பிரதமர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி சிறிசேன  தன்னிடம் கேட்டது உண்மை என, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில்  இன்று புதன்கிகிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசுகையிலேயே, அவர் இதனைக் கூறினார். ஆனாலும், ஜனாதிபதியின் கோரிக்கையினை கொள்கை அடிப்படையில் தான் நிராகரித்ததாகவும் சஜித் குறிப்பிட்டார். “ரணில்

மேலும்...
புதிய அரசாங்கத்தில் இணைவது தொடர்பில், இன்னும் தீர்மானிக்கவில்லை: மு.கா. தலைவர் ஹக்கீம்

புதிய அரசாங்கத்தில் இணைவது தொடர்பில், இன்னும் தீர்மானிக்கவில்லை: மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔7.Nov 2018

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று புதன்கிழமை புதிய அரசாங்கத்துடன் இணையும் என்று, பிரதி அமைச்சர்  நிஷாந்த முத்துஹெட்டிகமகே கூறியுள்ள தகவலை, கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் மறுத்துள்ளார்.தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றிரவு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு உலமாக்கள் கலந்துகொண்ட சந்திப்பிலேயே ரவூப் ஹக்கீம் தனது மறுப்பினை வெளியிட்டார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும்

மேலும்...
முன்னைய பாதுகாப்பை ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்க முடியாது: பொலிஸ் மா அதிபர்

முன்னைய பாதுகாப்பை ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்க முடியாது: பொலிஸ் மா அதிபர் 0

🕔7.Nov 2018

ஜனாதிபதியின் உத்தரவுக்கிணங்கவே பொலிஸ் திணைக்களம் செயற்படுமென, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அதேவேளை, முன்னளா் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு, ஏற்கனவே வழங்கப்பட்ட எண்ணிக்கையிலான பாதுகாப்பு உத்தியோகத்தர்களை வழங்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் இந்த

மேலும்...
முஸ்லிம் கட்சிகள், உலமாக்களை அழைத்து ஆலோசனை கேட்பது ஆபத்தாகும்: பஷீர்

முஸ்லிம் கட்சிகள், உலமாக்களை அழைத்து ஆலோசனை கேட்பது ஆபத்தாகும்: பஷீர் 0

🕔6.Nov 2018

முஸ்லிம் அரசியல் கட்சிகள், தற்போதைய அரசியல் சூழ்நிலையில், தமது நிலைப்பாடுகளை எடுக்கும் தருணங்களில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களை (உலமாக்களை) அழைத்து ஆலோசனை கேட்பது முஸ்லிம் சமூகத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகு­தாவூத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது; அரசாங்கக் கட்சியின் பக்கமோ அல்லது

மேலும்...
ஐ.ம.சு.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயகார, ஐ.தே.கட்சியில் இணைந்தார்

ஐ.ம.சு.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயகார, ஐ.தே.கட்சியில் இணைந்தார் 0

🕔6.Nov 2018

– அஹமட்- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், புதிய அரசாங்கத்தில் பிரதியமைச்சுப் பதவியை பெற்றுக் கொண்டவருமான மனுஷ நாணயகார, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளார். இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்றைய தினம் தனது பிரதியமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாகவும் கடிதமொன்றின் மூலம், மனுஷ நாணயகார அறிவித்துள்ளார். குறித்த கடிதத்தில், தற்போதைய அரசாங்கம் குறித்து

மேலும்...
அட்டையாக இருப்பதை விடவும், வண்ணத்துப் பூச்சியாக இருப்பதை விரும்புகிறேன்: மைத்திரியின் குத்தல் பேச்சுக்கு, மங்கள பதில்

அட்டையாக இருப்பதை விடவும், வண்ணத்துப் பூச்சியாக இருப்பதை விரும்புகிறேன்: மைத்திரியின் குத்தல் பேச்சுக்கு, மங்கள பதில் 0

🕔6.Nov 2018

– முன்ஸிப் அஹமட் – “நான் ஒரு அட்டையாக இருப்பதை விடவும், ஒரு வண்ணத்துப் பூச்சியாக இருப்பதை விரும்புகிறேன்” என்று, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தனது ட்விட்டர் பக்கத்தின் ஊடாக, ஜனாதிபதி மைத்திரிக்கு கூறியுள்ளார். முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும், அவரின் சகாக்களையும் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்கிற அர்த்தப்படும் வகையில் ‘வண்ணத்துப் பூச்சி’கள் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,

மேலும்...
ரணில் விக்ரமசிங்க ஓரினச் சேர்க்கையாளர்: ஜனாதிபதியின் ‘குத்தல்’ பேச்சு குறித்து விமர்சனம்

ரணில் விக்ரமசிங்க ஓரினச் சேர்க்கையாளர்: ஜனாதிபதியின் ‘குத்தல்’ பேச்சு குறித்து விமர்சனம் 0

🕔6.Nov 2018

– முன்ஸிப் அஹமட் – ரணில் விக்ரமசிங்கவையும், அவரின் சகாக்களையும் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்கிற அர்த்தத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேசியமை தொடர்பில் பல்வேறு தரப்புக்களிலிருந்தும் விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன. ஆளுந்தரப்பு – நேற்று திங்கட்கிழமை ஏற்பாடு செய்திருந்த மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி; மக்களின் விருப்பங்கள் குறித்தோ, நாட்டின் பிரச்சினைகள் தொடர்பிலோ

மேலும்...
மஹிந்த தோற்றால், அடுத்து என்ன: சிறிசேனவின் Plan – B

மஹிந்த தோற்றால், அடுத்து என்ன: சிறிசேனவின் Plan – B 0

🕔6.Nov 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – பூனைகளை விடவும் சிங்கங்கள் பலம் மிக்கவை என்று சொன்னால், அதை எலிகள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று, ஒரு பழமொழி உள்ளது. நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்பத்தை, ஒவ்வொருவரும் தத்தமது அறிவுக்கும் அனுபவத்துக்கும் ஏற்பவே விளங்கி வைத்துக் கொண்டு, வியாக்கியானம் செய்து வருகின்றனர். சிலவேளைகளில், உண்மை நிலைவரம்

மேலும்...
கருவும், சஜித்தும் பொறுப்பேற்க மறுத்ததால்தான், பிரதமர் பதவியை மஹிந்தவிடம் ஒப்படைத்தேன்: ஜனாதிபதி

கருவும், சஜித்தும் பொறுப்பேற்க மறுத்ததால்தான், பிரதமர் பதவியை மஹிந்தவிடம் ஒப்படைத்தேன்: ஜனாதிபதி 0

🕔5.Nov 2018

கரு ஜயசூரியவிடமும், சஜித் பிரேமதாஸவிடமும் பிரதமர் பதவியினை ஏற்குமாறு தான் வலியுறுத்தியும், அதனை அவர்கள் ஏற்றுக் கொள்ளாத நிலையிலேயே, மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக பாராளுமன்றில் 113 பெரும்பான்மை எப்போதோ உறுதியாகிவிட்டது என்றும் ஜனாதிபதி கூறினார். புதிய அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் வகையிலான மக்கள்

மேலும்...
மஹிந்தவை பிரதமராக ஏற்றுக் கொள்ளப் போவதில்லை: சபாநாயகர் அறிவிப்பு

மஹிந்தவை பிரதமராக ஏற்றுக் கொள்ளப் போவதில்லை: சபாநாயகர் அறிவிப்பு 0

🕔5.Nov 2018

மஹிந்த ராஜபக்ஷ, தனக்கான பெரும்பான்மையினை நிரூபிக்கும் வரை, நாடாளுமன்றில் பிரதமருக்குரித்தான ஆசனத்தை அவருக்கு வழங்கப் போவதில்லை என்று, சபாநாயகர் கரு ஜயசூரிய வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட் போது, காணப்பட்ட நிலைதான், நாடாளுமன்றம் கூடும் போது தொடரும் எனவும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். எனவே, மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமருக்கு பிரதமருக்கான ஆசனத்தை வழங்கப்போவதில்லை

மேலும்...
பிரச்சினைகளுக்கு காரணம் ரணில்; வெளிநாட்டு ஆதிக்கத்தின் அபாயமுள்ளது: பஷீர் தெரிவிப்பு

பிரச்சினைகளுக்கு காரணம் ரணில்; வெளிநாட்டு ஆதிக்கத்தின் அபாயமுள்ளது: பஷீர் தெரிவிப்பு 0

🕔5.Nov 2018

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு பொருத்தமற்ற புதிய தாராளவாத பொருளாதாரக் கொள்கையை உட்புகுத்தி சர்வதேச பல்தேசிய கம்பனிகளின் நலன்களுக்காகச் செயற்பட்டமையே இன்றைய அரசியல் நெருக்கடிக்குக் காரணம் என முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கதான் இன்றைய அரசியல் நெருக்கடியின் பிதா மகன் என்றும் அவர் கூறினார்.ரணில் விக்கிரமசிங்கவும் அவரைச் சார்ந்தவர்களும்

மேலும்...
நாடாளுமன்றம் 14ஆம் திகதி கூடுகிறது: வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டார்

நாடாளுமன்றம் 14ஆம் திகதி கூடுகிறது: வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டார் 0

🕔4.Nov 2018

எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படும் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக 26ஆம் திகதி நியமித்தமையினைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தை நொவம்பர் 16ஆம் திகதி வரை ஜனாதிபதி ஒத்தி வைத்தார். ஒக்டோபர் 27ஆம் திகதி, நாடாமன்றத்தை ஒத்தி வைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது.

மேலும்...
ஹக்கீம், றிசாட் – ஜனதிபதி சந்திப்பு; மஹிந்த பக்கம் மாறலாம்: எகிறுகிறது எதிர்பார்ப்பு

ஹக்கீம், றிசாட் – ஜனதிபதி சந்திப்பு; மஹிந்த பக்கம் மாறலாம்: எகிறுகிறது எதிர்பார்ப்பு 0

🕔4.Nov 2018

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் ஆகியோர், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துப் பேசியுள்ளனர். முன்னதாக நேற்றைய தினம், ஜனாதிபதி மைத்திரியை, மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் சந்தித்துப் பேசியிருந்தார். இதனையடுத்து, முஸ்லிம்

மேலும்...
அத்துரலியே ரத்ன தேரர், ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கத் தீர்மானம்

அத்துரலியே ரத்ன தேரர், ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கத் தீர்மானம் 0

🕔4.Nov 2018

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர், ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் கூறினார். அதேவேளை, மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கிய ஜனாதிபதியின் தீர்மானத்தை, தான் ஏற்றுக் கொள்வதாகவும் தேரர் கூறினார். ஏற்கனவே, நாடாளுமன்றில் இவர் சுயாதீனமாகச் செயற்பட்டு

மேலும்...
அர்ஜுன ரணதுங்கவின் பாதுகாவலர் நடத்திய துப்பாக்கிச் சூடு: சிசிரிவி காட்சி வெளியானது

அர்ஜுன ரணதுங்கவின் பாதுகாவலர் நடத்திய துப்பாக்கிச் சூடு: சிசிரிவி காட்சி வெளியானது 0

🕔3.Nov 2018

பெற்றோலிய கூட்டுத்தாபன தலைமையகத்தில வைத்து முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் பாதுகாவலர், அங்கு கலகத்தில் ஈடுபட்டோர் மீது நடத்திய துப்பாக்சிச் சூடு தொடர்பான சிசிரிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கடந்த 28ஆம் திகதியன்று தனது அமைச்சுக்கு அர்ஜுன ரணதுங்க சென்றிருந்த போது, அவருடன் சிலர் பிரச்சினையில் ஈடுபட்டதோடு, அவரைத் தாக்குவதற்கு முற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன்போது, அர்ஜுன ரணதுங்கவின் பாதுகாப்பு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்