பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு, என்னிடம் ஜனாதிபதி கேட்டது உண்மைதான்: சஜித் பிரேமதாஸ 0
பிரதமர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி சிறிசேன தன்னிடம் கேட்டது உண்மை என, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று புதன்கிகிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசுகையிலேயே, அவர் இதனைக் கூறினார். ஆனாலும், ஜனாதிபதியின் கோரிக்கையினை கொள்கை அடிப்படையில் தான் நிராகரித்ததாகவும் சஜித் குறிப்பிட்டார். “ரணில்