அரசியலுக்காக ஒலுவில் துறைமுகத்தை நிர்மாணித்ததால், மக்கள் அவதிப்படுகின்றனர்: பிரதியமைச்சர் பைசல் காசிம்

அரசியலுக்காக ஒலுவில் துறைமுகத்தை நிர்மாணித்ததால், மக்கள் அவதிப்படுகின்றனர்: பிரதியமைச்சர் பைசல் காசிம் 0

🕔9.Oct 2018

ஒலுவில் கடலரிப்பால் அப்பகுதி மக்களுக்கு பாரிய தேசம் ஏற்பட்டிருப்பதால் ஒலுவில் துறைமுகத்தை அகற்றுவதற்கு அல்லது அதை மீனவத் துறைமுகமாக மாற்றுவதற்கு அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக பிரதி அமைச்சர் இன்று செவ்வாய்கிழமை அவருடய அமைச்சு அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார்.

மேலும்...
ஞானசார தேரரின் நிலைக்கு, சந்திரிக்காவின் சதியே காரணமாகும்: பொதுபலசேனா குற்றச்சாட்டு

ஞானசார தேரரின் நிலைக்கு, சந்திரிக்காவின் சதியே காரணமாகும்: பொதுபலசேனா குற்றச்சாட்டு 0

🕔9.Oct 2018

ஞானசார தேரர் கைது செய்யப்பட்டமையின் பின்னணியில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் சதித்திட்டங்கள் உள்ளதாக, பொதுபலசேனா அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டினை நிரூபிப்பதற்குரிய தகுந்த ஆதாரங்களும் தம்மிடம் உள்ளதாக, பொதுபலசேனா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பஸ்ஸரமுல்லே பஞ்சானந்த தேரர் தெரிவித்துள்ளார். ஞானசார தேரரின் பிணை நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் பொதுபலசேனா அலுவலகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற

மேலும்...
பிள்ளைகளை பாடசாலை அனுப்பாத பெற்றோருக்கு எதிராக நடவடிக்கை: நீதியமைச்சர் தெரிவிப்பு

பிள்ளைகளை பாடசாலை அனுப்பாத பெற்றோருக்கு எதிராக நடவடிக்கை: நீதியமைச்சர் தெரிவிப்பு 0

🕔9.Oct 2018

பாடசாலை செல்லும் வயதுள்ள பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பாமல், வீட்டில் வைத்திருக்கும் பெற்றோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, நீதியமைச்சர் அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். அத்துடன் தரம் 01 தொடக்கம் 13ஆம் தரம் வரை பாடசாலைக் கல்வியை அத்தியாவசியமாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். சிறுவர்களின் கல்வி உரிமையைப் பறித்து, அவர்களை வீடுகளில் பெற்றோர்கள்

மேலும்...
ஒலுவில் மக்களின் அமைதிப் போராட்டம்: நான்காவது நாளாகவும் தொடர்கிறது

ஒலுவில் மக்களின் அமைதிப் போராட்டம்: நான்காவது நாளாகவும் தொடர்கிறது 0

🕔9.Oct 2018

– மப்றூக் – ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்புக்குத் தீர்வு காணும் வரையில், ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தின் படகுப் பாதையை மூடியுள்ள மணலை அகற்றக் கூடாது என வலியுறுத்தி, ஒலுவில் மக்கள், இன்று நான்காவது நாளாகவும் தமது சாத்வீக போராட்டத்தினை தொடர்ந்து வருகின்றனர். ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தின் படகுப் பாதையை மணல் மூடியுள்ளமையினால், ஒரு மாதத்துக்கும்

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் முன்பாக, மீனவர்கள் தொடர் போராட்டம்

அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் முன்பாக, மீனவர்கள் தொடர் போராட்டம் 0

🕔9.Oct 2018

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு முன்பாக கடற்றொழிலாளர்கள் நேற்று திங்கட்கிழமை ஆரம்பித்த போராட்டம் இன்றும் தொடர்கிறது. நேற்றைய தினம்பெருந் தொகையான கடற்றொழிலாளர் தமது படகுகளை வீதியின் குறுக்காக வைத்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தில் படகுகளை தரிக்கச் செய்து கடற்தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்களே இந்த வீதி மறியல் போராட்டத்தில்

மேலும்...
கண்ணீரில் மிதக்கும் அரசியல் துறைமுகம்

கண்ணீரில் மிதக்கும் அரசியல் துறைமுகம் 0

🕔9.Oct 2018

– முகம்மது தம்பி மரைக்கார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் பெருங்கனவாக, ஒலுவில் துறைமுகம் இருந்தது. ஆனால், அதே துறைமுகத்தை மூடிவிடுமாறு, அவருடைய கட்சியைச் சேர்ந்த பிரதியமைச்சர் பைஸால் காசிம் இப்போது கூறுகிறார். அந்தத் துறைமுகம் இருந்தால், ஒலுவில் பிரதேசமும் தனது சொந்த ஊரான நிந்தவூர் உள்ளிட்ட சில பிரதேசங்களும் கடலரிப்பால்

மேலும்...
கைதான விஜயகலா, பிணையில் விடுவிப்பு

கைதான விஜயகலா, பிணையில் விடுவிப்பு 0

🕔8.Oct 2018

ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஷ்வரன் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற செயலக விசாரணை பிரிவிற்கு வாக்குமூலம் ஒன்றை வழங்க சென்ற போதே அவர் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், வடக்கின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமாயின் தமிழீழ விடுதலைப் புலிகளின் கை மேலோங்க வேண்டும் எனவும், அவ்வாறு மேலோங்கினாலேயே

மேலும்...
அரசாங்கத்தின் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்: புத்தளம் போராட்ட களத்திலிருந்து அமைச்சர் றிசாட்

அரசாங்கத்தின் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்: புத்தளம் போராட்ட களத்திலிருந்து அமைச்சர் றிசாட் 0

🕔7.Oct 2018

கொழும்பில் இருந்து எத்தனையோ மைல்களுக்கு அப்பால் உள்ள புத்தளத்தில் குப்பைகளைக்கொண்டு வந்து கொட்டும் திட்டத்தை உடனடியாக கைவிடுமாறு அமைச்சர் றிஷாட் பதியுதீன் புத்தளம் சத்தியாக்கிரக போராட்ட களத்தில் இருந்து வேண்டுகோள் விடுத்தார். அரசாங்கம் எடுத்துள்ள இந்த முடிவை ரத்துசெய்யுமாறும் அவர் வலியுறுத்தினார். புத்தளம் – கொழும்பு முக திடலில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் ”கொழும்பு குப்பைகளை புத்தளத்தில்

மேலும்...
ரயில் மோதி, மூன்று யானைகள் பலி: அசலபுரத்தில் சம்பவம்

ரயில் மோதி, மூன்று யானைகள் பலி: அசலபுரத்தில் சம்பவம் 0

🕔7.Oct 2018

கொழும்பு நோக்கி நேற்று சனிக்கிழமை இரவு பயணித்துக் கொண்டிருந்த ரயில் மோதியதால், மூன்று யானைகள் உயிரிழந்துள்ளன. பொலநறுவை மாவட்டம் – புனானை பிரதேசத்துக்கு அருகிலுள்ள அசலபுர எனும் இடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. ‘மீனகயா’ எனும்  கடுகதி ரயில் மட்டக்களப்பிலிருந்து – கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது, மேற்படி யானைகள் மோதுண்டு இறந்துள்ளன. புனானை மற்றும் வெலிக்கந்தை

மேலும்...
மைத்திரி, மஹிந்த மீண்டும் சந்திக்கிறார்கள்; இடைக்கால அரசாங்கம் அமைக்க எதிர்பார்ப்பு

மைத்திரி, மஹிந்த மீண்டும் சந்திக்கிறார்கள்; இடைக்கால அரசாங்கம் அமைக்க எதிர்பார்ப்பு 0

🕔7.Oct 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர், இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக மீண்டும் இரண்டு வாரங்களின் பின்னர், சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த வாரம்,  பத்தரமுல்லையில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்காவின் இல்லத்தில், மைத்திரி – மஹிந்த சந்தித்து இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அவர்கள்

மேலும்...
அக்கரைப்பற்று கல்வி வலயம்: அம்பாறை மாவட்டத்தில் முதலிடம்

அக்கரைப்பற்று கல்வி வலயம்: அம்பாறை மாவட்டத்தில் முதலிடம் 0

🕔6.Oct 2018

– முன்ஸிப் அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் தரம் – 05 புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ் மொழியில் சித்தியடைந்த மாணவர்களில், முதல் மூன்று இடங்களையும், அக்கரைப்பற்று கல்வி வலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெற்றுக் கொண்டுள்ளனர். அந்த வகையில் முதல் இடத்தை அக்கரைப்பற்று அஸ் ஸாஹிறா வித்தியாலய மாணவரும்,  இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை  ஒலுவில்

மேலும்...
புலமைப் பரிசில் பரீட்சை: அட்டாளைச்சேனை அறபா மீண்டும் சாதனை

புலமைப் பரிசில் பரீட்சை: அட்டாளைச்சேனை அறபா மீண்டும் சாதனை 0

🕔6.Oct 2018

– அஹமட் – அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்திலிருந்து தரம் – 05 புலமைப் பரிசில் பரீீட்சைக்கு இம்முறை தோற்றிய 09 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் இம்முறை தமிழ் மொழியில், தரம் – 05 புலமைப் பரிசில் பரீீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளி 163 ஆக, நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், 161, 160, 159,

மேலும்...
குப்பை கொட்டும் விவகாரம்; புத்தளம் மக்கள் தொடர்ந்தும் போராட வேண்டும்: அமைச்சர் ஹக்கீம்

குப்பை கொட்டும் விவகாரம்; புத்தளம் மக்கள் தொடர்ந்தும் போராட வேண்டும்: அமைச்சர் ஹக்கீம் 0

🕔6.Oct 2018

கொழும்பு குப்பைகளை புத்தளம் மாவட்டத்தில் கொண்டுவந்து கொட்டும் திட்டத்தை மறுபரிசீலித்து, அதற்கான மாற்றுவழி குறித்து அரசாங்கம் சிந்திக்கவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.புத்தளம் மக்கள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுப்பதுதான் இதற்கான பரிகாரமாக அமையும் எனவும் அவர் கூறினார்.அருவக்காடு பிரதேசத்தில் குப்பை கொட்டுவதற்கு எதிராக புத்தளம் மக்கள் 07 நாட்களாக

மேலும்...
அமைச்சர் றிசாட் பதியுதீனை கொலை செய்வதற்கான சதித் திட்டம்: விசாரணை தொடர்வதாக அரசாங்கம் தெரிவிப்பு

அமைச்சர் றிசாட் பதியுதீனை கொலை செய்வதற்கான சதித் திட்டம்: விசாரணை தொடர்வதாக அரசாங்கம் தெரிவிப்பு 0

🕔5.Oct 2018

அமைச்சர் றிசாட் பதியுதீனைக் கொலை செய்து, அந்தப் பழியை தமிழர் தரப்பின் மீது போடுவதற்கு, ஊழல் மோசடி செயலணியின் அமைப்பாளர் நாமல் குமாரவுக்கு, பிரான்ஸிலிருந்து துஷார பீரிஸ் என்பவர் பணம் வழங்கியமை தொடர்பாக, ரகசிய பொலிஸார் விரிவாக விசாரணை நடத்தி வருவதாக பொதுநிர்வாக சட்டமும் ஒழுங்குகள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும்...
தென்கொரியாவில் நடந்த கூட்டு வன்புணர்வு: 20 வருடங்களுக்குப் பின் சிக்கிய இலங்கை நபர்

தென்கொரியாவில் நடந்த கூட்டு வன்புணர்வு: 20 வருடங்களுக்குப் பின் சிக்கிய இலங்கை நபர் 0

🕔5.Oct 2018

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கூட்டு பாலியல் வன்புணர்வு சம்பவம் குறித்த வழக்கொன்று இலங்கையில் விசாரணைக்கு வந்துள்ளது. தென்கொரியாவில் 1998ஆம் ஆண்டு பதிவான கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். வெளிநாட்டில் குற்றம் புரிந்த இலங்கையர்களை விசாரணை செய்யும் அதிகாரம் இலங்கையின் நீதிமன்றம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது இதுவே

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்