ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குமாறு என்னைத்தான் ரணில் கேட்டார்: அமைச்சர் ராஜித தெரிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குமாறு என்னைத்தான் ரணில் கேட்டார்: அமைச்சர் ராஜித தெரிவிப்பு 0

🕔17.Oct 2018

கடந்த னாதிபதித் தேர்தலில் தன்னையே பொது வேட்பாளராகக் களமிறங்குமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க அப்போது கேட்டுக் கொண்டதாக, அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். “கடந்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க என்னை அழைத்து பொதுவேட்பாளராக களமிறங்குமாறு கேட்டுகொண்டார். அப்போது, சற்று பொறுங்கள். 24 மணித்தியாலங்களுக்குள்

மேலும்...
நாலக சில்வாவை சேவையிலிருந்து இடைநிறுத்த, தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி

நாலக சில்வாவை சேவையிலிருந்து இடைநிறுத்த, தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி 0

🕔17.Oct 2018

பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவை சேவையிலிருந்து இடைநிறுத்துவதற்கு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வது தொடர்பில், பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவின் தொலைபேசி உரையாடலொன்று அண்மையில் வெளியாகி இருந்தது. இதனையடுத்து இது தொடர்பான

மேலும்...
தன்னை கொல்ல ‘ரோ’ முயற்சிக்கிறதென, ஜனாதிபதி கூறியதாக வெளியான செய்திகள் பொய்யானவை

தன்னை கொல்ல ‘ரோ’ முயற்சிக்கிறதென, ஜனாதிபதி கூறியதாக வெளியான செய்திகள் பொய்யானவை 0

🕔17.Oct 2018

தன்னை கொலை செய்ய இந்தியாவின் ‘ரோ’ உளவுத்துறை நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாக, ஊடகங்களில் வெளியான செய்திகள், உண்மைக்குப் புறம்பானவை என்று, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்படி தகவலை ஜனாதிபதி தெரிவித்தாக, இந்தியாவின் ‘த ஹிந்து’ செய்தித்தாள் இன்று புதன்கிழமை செய்தி

மேலும்...
தீபாவளிக்கு முன்னர் சம்பள உயர்வை பெற்றுத் தர வேண்டும்: தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தீபாவளிக்கு முன்னர் சம்பள உயர்வை பெற்றுத் தர வேண்டும்: தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் 0

🕔17.Oct 2018

– க. கிஷாந்தன் – பெருந்தோட்ட தொழிலாளர்களுடைய சம்பள உயர்வு தொடர்பான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, அக்கரப்பத்தனை பெல்மோரல், கிரன்லி, பெரிய நாகவத்தை ஆகிய தோட்டங்களை சேர்ந்த 800ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் டயகம தலவாக்கலை பிரதான வீதியில் பசுமலை பெல்மோரல் சந்தியில் இடம்பெற்றது. ஆர்ப்பாட்டத்தில்

மேலும்...
கோயில் நிர்மாண விவகாரம்; கல்முனை மாநகர சபையில் கூச்சல் குழப்பம்: அமர்வும் இடைநடுவில் ரத்து

கோயில் நிர்மாண விவகாரம்; கல்முனை மாநகர சபையில் கூச்சல் குழப்பம்: அமர்வும் இடைநடுவில் ரத்து 0

🕔17.Oct 2018

– அஸ்லம் எஸ்.மௌலானா –கல்முனை தமிழ் உப பிரதேச செயலக வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற இந்து கோவில், சட்டவிரோத கட்டிடம் எனத் தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதன் எதிரொலியாக கல்முனை மாநகர சபை அமர்வில் ஏற்பட்ட அமளி துமளி காரணமாக அந்த அமர்வு இடைநடுவில் முடிவுறுத்தப்பட்டது.கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு சபை

மேலும்...
ஒரு கிலோ 200 கிராம் நகையுடன், நபரொருவர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது

ஒரு கிலோ 200 கிராம் நகையுடன், நபரொருவர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது 0

🕔17.Oct 2018

பெருந்தொகையான நகைகளை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக கடத்த முயன்ற ஒருவர் நேற்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அவுஸ்ரேலிய கடவுச் சீட்டை வைத்திருந்த 30 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.மேற்படி நபர் கடத்த முயற்சித்த நகைகளின் எடை, 01 கிலோ 200 கிராம் எனத் தெரியவருகிறது. அவுஸ்திரேலியாவிலிருந்து சிங்கப்பூர் ஊடாக இலங்கைக்கு

மேலும்...
முஸ்லிம் சமூகமும் ஓட்டை வாளியும்

முஸ்லிம் சமூகமும் ஓட்டை வாளியும் 0

🕔16.Oct 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – இலங்கையின் அரசியல், விசித்திரமானதாகும். இங்கு, அமைச்சர்களால் முடியாததை, எதிர்க்கட்சியினர் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். சிலவேளைகளில், தமது அமைச்சர்கள் பற்றி அலட்டிக் கொள்ளாத அரசாங்கத் தலைவர்கள், எதிர்க்கட்சியினர் முன்பாக மண்டியிடத் தொடங்குகின்றனர். அரசியல் என்பது, வியாபாரமாக மாறியதன் விளைவே, இந்த முரண்பாடுகளின் அடைப்படையாக உள்ளது. உதாரணமாக, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாகத் தமிழர்கள் இருந்து

மேலும்...
மக்கள் காங்கிரஸ் விவகாரத்தில், தேர்தல் ஆணைக்குழுவுக்கு எதிராக, ஹமீட் தொடர்ந்த வழக்கு வாபஸ்

மக்கள் காங்கிரஸ் விவகாரத்தில், தேர்தல் ஆணைக்குழுவுக்கு எதிராக, ஹமீட் தொடர்ந்த வழக்கு வாபஸ் 0

🕔16.Oct 2018

நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி, மயில் சின்னத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில், கட்சியின் செயலாளர் எஸ். சுபைர்தீன் கையெழுத்திடுவதற்கு தேர்தல் ஆணைக்குழு அனுமதியளித்தமைக்கு எதிராக, கட்சியின் முன்னாள் செயலாளர் வை.எல்.எஸ். ஹமீட் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனுவை வாபஸ் பெற்றுள்ளார். முன்னைய நாட்களில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில்

மேலும்...
சம்மாந்துறை வட்டையில் சிங்களவர்கள் அத்துமீறி உழவிய விவகாரம்: சுமூக தீர்வு எட்டப்பட்டது

சம்மாந்துறை வட்டையில் சிங்களவர்கள் அத்துமீறி உழவிய விவகாரம்: சுமூக தீர்வு எட்டப்பட்டது 0

🕔15.Oct 2018

–  முன்ஸிப் அஹமட் – சம்மாந்துறை கரங்கா வட்டையிலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான நெற் செய்கைக் காணிகளில், சிங்களவர்கள் அத்துமீறி நுழைந்து, உழவு வேலைகளில் ஈடுபட்டமையினால் எழுந்த சர்ச்கைளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக, சம்மாந்துறை பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.சி.எம். சஹீல் தெரிவித்தார். கரங்கா வட்டை காணி உரிமையாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், சமயத்

மேலும்...
நாயின் கழிவுகளைக் கூட  அள்ள வைத்தனர்; நீதிபதியின் மனைவியை சுட்டுக் கொன்றவர் வாக்கு மூலம்

நாயின் கழிவுகளைக் கூட அள்ள வைத்தனர்; நீதிபதியின் மனைவியை சுட்டுக் கொன்றவர் வாக்கு மூலம் 0

🕔15.Oct 2018

“நாயின் கழிவுகளைக் கூட,  என்னை அவர்கள் அள்ள வைத்தனர்” என்று, இந்தியாவில் நீதிபதியின் மனைவியை சுட்டுக் கொன்ற பொலிஸ் உத்தியோகத்தர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். டெல்லி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி கிருஷ்ணகாந்த் சர்மா என்பவரின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்,  நீதிபதியின் மனைவி (வயது 38) மற்றும் மகன் (வயது 18) ஆகியோர் மீது, கடந்த

மேலும்...
பதவி உயர்வு பெற்றுள்ள அன்வர்தீனுக்கு, கல்முனை பிரதேச செயலகத்தினர் பிரியாவிடை

பதவி உயர்வு பெற்றுள்ள அன்வர்தீனுக்கு, கல்முனை பிரதேச செயலகத்தினர் பிரியாவிடை 0

🕔15.Oct 2018

– எஸ். அஷ்ரப்கான் –அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றி – பதவி உயர்வு பெற்றுச் சென்றுள்ள எஸ். அன்வர்தீனுக்கு கல்முனை பிரதேச செயலக திட்டமிடல் பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரியாவிடை நிகழ்வு இன்று திங்கட்கிழமை சாய்ந்தமருது சீ பிரீஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.வலுவாதார அபிவிருத்தி வனஜீவராசிகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சின், நாடாளுமன்ற

மேலும்...
வேற்றுக் கிரகங்களில் யாராவது வாழ்கிறார்களா: உலகிற்கு அப்பால் 11 தகவல்கள்

வேற்றுக் கிரகங்களில் யாராவது வாழ்கிறார்களா: உலகிற்கு அப்பால் 11 தகவல்கள் 0

🕔15.Oct 2018

நீரை கொண்டிருக்கும் அளவுக்கு அதிக வெப்பமில்லாத அல்லது அதிக குளிரில்லாத ‘கோல்டிலாக்ஸ் மண்டலத்தை’ தேடி கண்டறிவதன் மூலம் விஞ்ஞானிகள் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர். வேற்றுக்கிரங்களில் வாழுகின்ற நம்மை போன்ற உயிரினங்களை பற்றி அறிந்து கொள்வதற்கு வேற்றுக்கிரவாசிகளை கணக்கெடுப்பது தொடக்கம், சூரிய சக்தியால் இயங்குகின்ற விண்கலம் வரை நாம் அறிந்திருக்க வேண்டும். வேற்றுக்கிரகங்களில் யாரவது வாழ்கிறார்களா? பல

மேலும்...
மஹிந்தவுடன் இணையும் நோக்கங்கள், சுதந்திரக் கட்சிக்கு இல்லை: அமைச்சர் அமரவீர

மஹிந்தவுடன் இணையும் நோக்கங்கள், சுதந்திரக் கட்சிக்கு இல்லை: அமைச்சர் அமரவீர 0

🕔14.Oct 2018

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மஹிந்த ராஜபக்ஷவுடன் இணையும் நோக்கங்கள் எவையும் என்று, அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கத்திலிருந்து விலகி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான எவ்விதமான அரசியல் நெருக்கடிகளும் தற்போது ஏற்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். அதேவேளை, தேசிய  அரசாங்கத்துடன் மஹிந்த ராஜபக்ஷ தரப்பு இணைந்து கொள்ள வேண்டுமாயின், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விருப்பத்துடன்

மேலும்...
சமய ஆசிரியர்களுக்கு வெற்றிடம் இல்லை; கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் அறிவிப்பு

சமய ஆசிரியர்களுக்கு வெற்றிடம் இல்லை; கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் அறிவிப்பு 0

🕔14.Oct 2018

கிழக்கு மாகாணத்தில் சமய ஆசிரியர்களுக்கான வெற்றிடம் இல்லை என கிழக்கு மாகான கல்வி திணைக்களம் தமக்கு அறிவித்துள்ளதாக, கல்வி அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது; நாம் கல்வி அமைச்சரிடம் தொடர்ச்சியாக விடுத்த வேண்டுகோளை அடுத்து அண்மையில் சமய ஆசிரியர்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.எனினும்

மேலும்...
மீள்குடியேற்ற விசேட செயலணியில் கை வைத்தால், விளைவுகளை அனுபவிக்க நேரிடும்: றிசாட் எச்சரிக்கை

மீள்குடியேற்ற விசேட செயலணியில் கை வைத்தால், விளைவுகளை அனுபவிக்க நேரிடும்: றிசாட் எச்சரிக்கை 0

🕔14.Oct 2018

மூன்று தசாப்தகால துன்பத்திலிருந்த அகதி மக்களுக்கென, பல்வேறு பகீரத முயற்சிகளினாலும் போராட்டங்களின் மத்தியிலும் உருவாக்கப்பட்ட மீள்குடியேற்ற செயலணியின் நடவடிக்கையில் அரசாங்கம் கை வைத்தால், அதன் விளைவுகளை அனுபவிக்க வேண்டி நேரிடும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எச்சரிக்கை விடுத்தார். முசலியில் அமைக்கப்படவுள்ள 500 வீட்டுத்திட்டத்துக்கான அங்குரார்ப்பண நிகழ்வு மற்றும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்