மைத்திரியும் ரணிலும், தமிழ் பேசும் மக்களுக்கு எதையும் கொடுக்கும் நிலைப்பாட்டில் இல்லை: பஷீர் 0
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தமிழ் பேசும் மக்களுக்கு எதையும் கொடுக்க தேவை இல்லை என்கிற நிலைப்பாட்டில் காணப்படுகின்றனர் என்று, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.ஏறாவூர் இளைஞர் கழக சம்மேளனத்தை சேர்ந்த இளையோர்களை, அவரின் ஏறாவூர் இல்லத்தில் இன்று திங்கட்கிழமை காலை சந்தித்து பேசியபோதே இவ்வாறு