தனது பதவியை கிறிஸ்தவ சமூகத்துக்கு வழங்கிய சனூஸ்: வாய்மை தவறாத, மக்கள் பிரதிநிதி

தனது பதவியை கிறிஸ்தவ சமூகத்துக்கு வழங்கிய சனூஸ்: வாய்மை தவறாத, மக்கள் பிரதிநிதி 0

🕔5.Sep 2018

– அஹமட் – அரசியலை சாக்கடை என்று பலரும் விமர்சிப்பார்கள். ஆனால், அவர்கள் சொல்லும் அந்த சாக்கடையை சுத்தம் செய்வதற்கு அதனை விமர்சிப்பவர்களில் பெரும்பாலானோர் முன்வருவதில்லை. இருந்த போதும், இவ்வாறு விமர்சிக்கப்படும் அரசியலுக்குள் வாய்மை தவறாத நல்ல மனிதர்களும் இல்லாமல் இல்லை. அண்மையில் அம்பாறை மாவட்டத்திலிருந்து 30க்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் வட மாகாணத்துக்கு பயணமொன்றினை மேற்கொண்ட

மேலும்...
ஜப்பானில் சூறாவளி; 10 பேர் பலி

ஜப்பானில் சூறாவளி; 10 பேர் பலி 0

🕔5.Sep 2018

ஜப்பானில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த சூறாவளி தாக்குதலில் 200 பேர் காயமடைந்துள்ளனர். இது கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த சூறாவளியாகும். ஜப்பானின் மேற்கு பகுதியில் கரையைக் கடந்த ஜெபி என்று பெயரிடப்பட்ட இந்த சூறாவளி மணிக்கு 172 கி.மீட்டர் வேகத்தில் வீசியதாகவும், அதனால் கடும் மழை பெய்ததாகவும்

மேலும்...
மன்னார் நகர சபை நிருவாகம், எம்முடன் இணைந்து பணியாற்ற வேண்டும்: றிசாட்

மன்னார் நகர சபை நிருவாகம், எம்முடன் இணைந்து பணியாற்ற வேண்டும்: றிசாட் 0

🕔4.Sep 2018

கட்சி, அரசியல்,  இன, மத பேதங்களுக்கு அப்பால் நாம் அனைவரும் ஒன்றிணந்து செயற்படுவதன் மூலமே, மக்களுக்கான நன்மைகளையும்,  பிரதேசத்துக்கான அபிவிருத்திகளையும் செய்ய முடியும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் உப்புக்குளம் அல்பதாஹ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில், இந்த வருடத்திற்கான ஹஜ் விழாவின் இறுதி நிகழ்வு உப்புக்குளம்

மேலும்...
ரொக்கெட் பெண்: வீட்டில் சமையல்; அலுவலகத்தில் செவ்வாய் கிரக ஆராய்ச்சி

ரொக்கெட் பெண்: வீட்டில் சமையல்; அலுவலகத்தில் செவ்வாய் கிரக ஆராய்ச்சி 0

🕔4.Sep 2018

செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் விண்கலத்தை செலுத்திவிட்டு உங்களால் எட்டுபேருக்கு இரவு பகல் என்று சமைக்கவும் முடியுமா? ஆம், முடியும். நீங்கள் காலை 05 மணிக்கு எழுந்தால், உங்கள் பெயர் தாட்சாயினியாக இருந்தால். தாட்சாயினி இந்திய விண்வெளி கழகத்தின் விமான இயக்கவியல் மற்றும் விண்வெளி வழிகாட்டுதல் துறையின் முன்னாள் தலைவியாவார். ஒரு சிறந்த குடும்பத் தலைவியாகவும் உள்ள

மேலும்...
ஊடகவியலாளரின் தாயார் காலமானார்

ஊடகவியலாளரின் தாயார் காலமானார் 0

🕔4.Sep 2018

ஹட்டன் – பத்தனை கிரேக்லி தோட்டத்தினை வசிப்பிடமாக கொண்ட எமது மலையக பிராந்திய ஊடகவியலாளர் க. கிஷாந்தனின் தாயார் சுப்ரமணியம் சாந்தினி இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை காலமானார். இவர் ஹட்டன் – பத்தனை கிரேக்லி தோட்டத்தின் முன்னாள் தொழிற்சாலை உதவி உத்தியோகத்தரான காலஞ்சென்ற சண்முகம் கணேசனின் மனைவியாவார். அன்னாரின் இறுதிக் கிரியை நாளை மறுதினம் வியாழக்கிழமை 

மேலும்...
மாகாண சபைத் தேர்தலை ஜனவரியில் நடத்துவதற்கு எதிர்பாக்கிறோம்: மஹிந்த தேசப்பிரிய

மாகாண சபைத் தேர்தலை ஜனவரியில் நடத்துவதற்கு எதிர்பாக்கிறோம்: மஹிந்த தேசப்பிரிய 0

🕔4.Sep 2018

மாகாண சபைத் தேர்தலை அடுத்த ஆண்டு ஜனவரியில் நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறினார். தேர்தலை புதிய முறையில் நடத்துவதாக இருந்தால், அதற்கிணங்க அதிகாரிகளின் பொறுப்புகளை வரையறுத்தல் உள்ளிட்ட விடயங்களை தற்போது தேர்தல்கள் ஆணைக்குழு தயாரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும்...
முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதை, அம்பலப்படுத்திய ஊடகவியலாளர்களுக்கு சிறை

முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதை, அம்பலப்படுத்திய ஊடகவியலாளர்களுக்கு சிறை 0

🕔3.Sep 2018

மியான்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டமையை ஆவணப்படுத்திய ராய்டர்ஸ் ஊடகவியலாளர்கள் இருவருக்கு ஏழு ஆண்டுகால சிறைத் தண்டனையை அந்த நாட்டு நீதிமன்றம் விதித்துள்ளது. வ லோன் மற்றும் கியாவ் சோ ஓ ஆகிய இரண்டு பத்திரிகையாளர்களும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரகசிய ஆவணம் ஒன்றை எடுத்துச் செல்லும் போது கைது செய்யப்பட்டார்கள். ஆனால், அந்த

மேலும்...
நீங்கள் ஆணா? பெண்ணா: விரும்பியவாறு வாழும் றிஸ்வான் சந்திக்கும் கேள்வி

நீங்கள் ஆணா? பெண்ணா: விரும்பியவாறு வாழும் றிஸ்வான் சந்திக்கும் கேள்வி 0

🕔3.Sep 2018

“நீங்கள் ஆணா பெண்ணா என, என்னிடமே பலர் நேரடியாகக் கேட்டிருக்கின்றார்கள்” என்று கூறிவிட்டு கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தார் றிஸ்வான். பெரும்பாலும் முழுமையாக முகச்சவரம் செய்த நிலையில்தான் றிஸ்வான் காணப்படுவார். ஆனாலும், நாம் அவரைச் சந்தித்த அன்றைய தினம், மெல்லிய தாடியுடன் இருந்தார். எங்கள் உரையாடல் முக்கியமானதொரு கட்டத்தை எட்டியிருந்தது. தயங்கித் தயங்கி பேசிக் கொண்டிருந்த

மேலும்...
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் வடக்கு பயணம்: முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள் தொடர்பில் ஆராய்வு

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் வடக்கு பயணம்: முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள் தொடர்பில் ஆராய்வு 0

🕔3.Sep 2018

– அஹமட் – வடக்கு முஸ்லிம்கள் எதிர்கொண்டு வரும் குடியேற்றப் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பிலும், வனப் பிரதேசங்களை அங்குள்ள முஸ்லிம்கள் அழிப்பதாக முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் பற்றிய உண்மைத்தன்மையை அறிந்து கொள்ளும் நோக்குடனும், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் களப் பயணமொன்றினை மேற்கொண்டனர். அம்பாறை மாவட்டத்திலுள்ள மூன்று ஊடகவியலாளர்

மேலும்...
அதாஉல்லா – உதுமாலெப்பை பிளவு விவகாரம்: பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதை

அதாஉல்லா – உதுமாலெப்பை பிளவு விவகாரம்: பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதை 0

🕔3.Sep 2018

– முன்ஸிப் அஹமட் – தேசிய காங்கிரசின் முக்கியஸ்தர்கள் தனக்கு எதிராகச் செயற்படுவதாகவும், இதனால் மன வேதனையடைந்த நிலையில், கட்சியை விட்டு விலகுவதற்கு தான் யோசித்ததாகவும், அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார். தேசிய காங்கிரசின் பகிரங்க கூட்டமொன்று அக்கரைப்பற்றில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றது. அந்தக் கட்சியின்

மேலும்...
தற்காலிக தீர்வாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்கவும்: அமைச்சர் ஹக்கீம் பணிப்பு

தற்காலிக தீர்வாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்கவும்: அமைச்சர் ஹக்கீம் பணிப்பு 0

🕔3.Sep 2018

கோறளைப்பற்று (வாழைச்சேனை) பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று திங்கட்கிழமை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.வாழசை்சேனை – ஓட்டமாவடி பாதை அபிவிருத்தி, கல்குடா குடிநீர் வழங்கல் திட்டம்

மேலும்...
மஹிந்த அணிக்கு பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை

மஹிந்த அணிக்கு பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை 0

🕔3.Sep 2018

மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்கட்சி, அரசாங்கத்துக்கு எதிரான பாரிய போராட்டம் ஒன்றினை நடத்தப் போவதாகத் தெரிவித்துள்ள நிலையில், பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர எச்சரிக்கை விடுத்துள்ளார். நாளை மறுதினம் புதன்கிழமை கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டம் ஒன்றிணை முன்னெடுக்கப் போவதாக மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்கட்சி அறிவித்துள்ளது. இந்தநிலையில் எதிர்ப்பு

மேலும்...
ஊடகவியலாளர் முஷர்ரப், அரசியலுக்குள் பிரவேசம்: ஹக்கீமின் பழிவாங்கல் குறித்தும் விபரிப்பு

ஊடகவியலாளர் முஷர்ரப், அரசியலுக்குள் பிரவேசம்: ஹக்கீமின் பழிவாங்கல் குறித்தும் விபரிப்பு 0

🕔3.Sep 2018

– அஹமட் – ஊடகவியலாளரும் சட்டமாணியுமான எஸ்.எம்.எம். முஷர்ரப் – அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை கட்சியின் தலைவர் றிசாட் பதியுதீன் நேற்று ஞாயிற்றுக்கிழமை மன்னார் – மாந்தை மேற்கு பிரசேத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து வழங்கினார். யார் இந்த முஷர்ரப் தற்போது வசந்தம் தொலைக்காட்சியில்

மேலும்...
முசலி வீட்டுத்திட்டம்: கமத்தொழில் காப்புறுதி விவகாரங்களுக்கு இவ்வாரம் இறுதி முடிவு

முசலி வீட்டுத்திட்டம்: கமத்தொழில் காப்புறுதி விவகாரங்களுக்கு இவ்வாரம் இறுதி முடிவு 0

🕔3.Sep 2018

மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேசத்துக்கான வீட்டுத்திட்டம், கமத்தொழில் காப்புறுதி நிதி போன்ற விவகாரங்களுக்கு இவ்வாரம் இறுதி முடிவைப் பெற்றுத் தருவதாக கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை முசலிக்கு விஜயம் செய்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன், சிலாவத்துறை நகர அபிவிருத்தி தொடர்பாக, நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுடன் அல்லிராணிக் கோட்டையில்

மேலும்...
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனுக்கு விளக்க மறியல்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனுக்கு விளக்க மறியல் 0

🕔3.Sep 2018

கூட்டுறவுத் துறை முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன்பெனாண்டோ உள்ளிட்ட மூன்று பேரை, விளக்க மறியலில் வைக்குமாறு குருநாகல் மேல் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற வடமேல் மாகாண சபைத் தேர்தல் காலத்தில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன்பெனாண்டோ, நிதி மோசடியில் ஈடுபட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. முன்னாள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்