சொல்லி மகிழும் பொய்கள்

சொல்லி மகிழும் பொய்கள் 0

🕔16.May 2017

– முகம்மது தம்பி மரைக்கார் –நம்மை நாமே ஏமாற்றிக் கொள்தல் என்பது மிகவும் முட்டாள்தனமான செயற்பாடாகும். நம்மிடம் இல்லாததொன்றினை இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு, அதனூடாக ஓர் இலக்கினை அடைய முடியாது. தமிழர் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் நல்லுறவொன்று உள்ளதாக நாம் நம்புவதும், பேசிக் கொள்வதும் – நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் எத்தனங்களாகும். தமிழர்

மேலும்...
கலவரத்தை ஏற்படுத்துவதற்காக, சில பௌத்த பிக்குகள் விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர்: அதாஉல்லா தெரிவிப்பு

கலவரத்தை ஏற்படுத்துவதற்காக, சில பௌத்த பிக்குகள் விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர்: அதாஉல்லா தெரிவிப்பு 0

🕔16.May 2017

– அஸ்மி அப்துல் கபூர் –  “நாட்டில் பிரச்சினையொன்றினை உருவாக்குவதற்கு வெளிச்சக்திகள் முனைகின்றன. அதற்கு, சிங்கள – முஸ்லிம் கலவரமொன்று தேவையாகவுள்ளது. இதன்பொருட்டு, சில பெளத்த துறவிகள் விலைக்கு வாங்கப்பட்டு வேலைகள் நடந்து வருகின்றன” என்று, முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரசின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார். நேற்றிரவு தாக்குதலுக்குள்ளான வெல்லம்பிட்டி பள்ளிவாசலில், இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற சர்வ

மேலும்...
இளைஞர் சேவைகள் மன்ற காரியாலயம்,சாய்ந்தமருது திரும்புகிறது: எப்படியென விளக்குகிறார் ஹரீஸ்

இளைஞர் சேவைகள் மன்ற காரியாலயம்,சாய்ந்தமருது திரும்புகிறது: எப்படியென விளக்குகிறார் ஹரீஸ் 0

🕔16.May 2017

– அகமட் எஸ். முகைடீன் –சாய்ந்தமருதிலிருந்து அம்பாறைக்கு கொண்டு செல்லப்பட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாகாணக் காரியாயலத்தை, மீண்டு சாய்ந்தமருதுக்குக் கொண்டு செல்லுமாறு, பிரதமர் காரியலாயம் உத்தரவிட்டுள்ளது.பிரமர் ரணில் விக்ரமசிங்கவுடன் சீனா சென்றுள்ள மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், மேற்படி காரியாலயம் இடம்மாற்றப்பட்டமை தொடர்பில் தெரியப்படுத்தியதை அடுத்து, பிரதமர் காரியாலயத்தினூடாக இந்தப் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.இது

மேலும்...
முஸ்லிம்களை நிம்மதியிழக்கச் செய்து,அதில் இன்பம் காண விழைகின்றனர்; அமைச்சர் றிசாட் விசனம்

முஸ்லிம்களை நிம்மதியிழக்கச் செய்து,அதில் இன்பம் காண விழைகின்றனர்; அமைச்சர் றிசாட் விசனம் 0

🕔16.May 2017

வெல்லம்பிட்டிய – கொஹிலவத்தை இப்ராஹிமிய்யா ஜும்மா பள்ளிவாசல் நேற்று நள்ளிரவு தாக்குதலுக்கு உள்ளான செய்தியறிந்து,  அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று செவ்வாய்கிழமை நண்பகல் அங்கு விஐயம் செய்து நிலைமைகளை பார்வையிட்டார்.நடந்த விடயங்களை கேட்டறிந்துகொண்ட அவர், வெல்லம்பிட்டய பொலிஸ் பொறுப்பதிகாரியைச் சந்தித்து நிலைமைகளை விசாரித்ததுடன் பாதுகாப்பு தொடர்பில் தீவீர கவனம் செலுத்துமாறும் வேண்டினார். “புனித றமழான் நெருங்கும்

மேலும்...
பிரதமர் இல்லாமல் அமைச்சரவைக் கூட்டம்; ஊகங்களை உடைத்தெறிந்தார் ஜனாதிபதி

பிரதமர் இல்லாமல் அமைச்சரவைக் கூட்டம்; ஊகங்களை உடைத்தெறிந்தார் ஜனாதிபதி 0

🕔16.May 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று செவ்வாய்கிழமை காலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்படும் வரை, அமைச்சரவைக் கூட்டம் நடைபெறாது என, ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் இன்றைய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு, அனைத்து அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவுக்கு

மேலும்...
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, ஏமாற்றுகின்றது:  ஷிப்லி பாறூக்

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, ஏமாற்றுகின்றது: ஷிப்லி பாறூக் 0

🕔16.May 2017

கிழக்கு மாகாணத்தினை வடக்குடன் இணைக்க வேண்டும் என்று கூறுவதற்கு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மினுக்கு எந்தவொரு அருகதையும் கிடையாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்துள்ளார். வடக்கு –  கிழக்கு இணைப்பு தொடர்பாக வட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் தெரிவித்த கருத்துக்கு

மேலும்...
எங்கள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும், இரட்டைக் குடியுரிமை கிடையாது: சுமந்திரன் தெரிவிப்பு

எங்கள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும், இரட்டைக் குடியுரிமை கிடையாது: சுமந்திரன் தெரிவிப்பு 0

🕔15.May 2017

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இரட்டைக்கு குடியுரிமையினைக் கொண்ட எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் இல்லையென்று, அந்தக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தமது கட்சிக்கு வழங்கப்பட்ட தகவல்களின் பிரகாரம், எந்தவொரு உறுப்பினர்களும் இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டிருக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 04 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரட்டைக் குடியுரிமைகள் உள்ளன என்று, அண்மையில் செய்திகள் வெளியாகி

மேலும்...
பொலிஸாருக்கிடையில் அடிபிடி; மேலதிகாரியை உத்தியோகத்தர் தாக்கியதாக முறைப்பாடு

பொலிஸாருக்கிடையில் அடிபிடி; மேலதிகாரியை உத்தியோகத்தர் தாக்கியதாக முறைப்பாடு 0

🕔15.May 2017

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், தன்னைத் தாக்கியதாக அதே இடத்தில் பணியாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.வேலையின் நிமித்தம் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே, இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. யாழ்ப்பாணத்திலுள்ள விருந்தினர் விடுயின் மதுபானம் அருந்துமிடத்தில் மேற்படி இருவரும் தற்செயலாக சந்தித்த போது, அவர்களுக்குள் ஏற்பட்ட

மேலும்...
புத்தளத்தின் பாதிப்புளுக்கு, அதிகாரம் மிக்க அரசியல் தலைமை இல்லாமைதான் காரணமாகும்: றிசாட் தெரிவிப்பு

புத்தளத்தின் பாதிப்புளுக்கு, அதிகாரம் மிக்க அரசியல் தலைமை இல்லாமைதான் காரணமாகும்: றிசாட் தெரிவிப்பு 0

🕔15.May 2017

  புத்தளம் மாவட்டத்தில் பலவந்தமாக வெளியாரினால் திணிக்கப்பட்டிருக்கும் சூழலியல் ரீதியான செயற்கைப் பாதிப்புகளுக்குப் பிரதான காரணம், புத்தளத்தில் அதிகாரமிக்க  அரசியல் தலைமையின் வெற்றிடம் நீண்ட காலமாக நிலவுகின்றமையாகும் என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மக்கள் காங்கிரசின் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை கற்பிட்டியில் அங்குரார்ப்பணம் செய்து வைத்த பின்னர் இடம்பெற்ற

மேலும்...
தீர்வையற்ற வாகன வியாபாரம்: பணத்தை கட்சிக்கு சல்மான் செலுத்த வேண்டும்; உயர்பீட உறுப்பினர்கள் வலியுறுத்தல்

தீர்வையற்ற வாகன வியாபாரம்: பணத்தை கட்சிக்கு சல்மான் செலுத்த வேண்டும்; உயர்பீட உறுப்பினர்கள் வலியுறுத்தல் 0

🕔14.May 2017

– அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தற்காலிகமாக வைத்திருப்பதாகக் கூறப்படும் எம்.எச்.எம். சல்மான், தீர்வையின்றிப் பெற்றுக் கொண்ட வாகனத்தை விற்றுப் பெற்ற பணத்துக்கு என்னானது என்பதை, கட்சித் தலைமை உடனடியாக பகிரங்கப்படுத்த வேண்டும் என, மு.காங்கிரசின் உயர்பீட உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தீர்வையற்ற வாகனத்தினைப் பெற்றுக் கொண்ட, மு.கா.வின்

மேலும்...
நிதியமைச்சராகிறார் மங்கள சமரவீர

நிதியமைச்சராகிறார் மங்கள சமரவீர 0

🕔14.May 2017

நிதியமைச்சராக மங்கள சமரவீர நியமிக்கப்படவுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. விரைவில் மேற்கொள்ளப்படவுள்ள அமைச்சரவை மாற்றத்தின்போது, மங்கள சமரவீரவுக்கு நிதியமைச்சு வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போதைய நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவும், இதற்கு இணங்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. சீனா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடு திரும்பியதும் அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்படும். இதேவேளை, அமைச்சரவையில் மாற்றம் செய்யும்

மேலும்...
மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்கள் சல்மான், தௌபீக் ஆகியோரின் தீர்வையற்ற வாகனங்கள் யாருக்கு விற்கப்பட்டன; முழு விபரம் அம்பலம்

மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்கள் சல்மான், தௌபீக் ஆகியோரின் தீர்வையற்ற வாகனங்கள் யாருக்கு விற்கப்பட்டன; முழு விபரம் அம்பலம் 0

🕔14.May 2017

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எச்.எம். சல்மான் மற்றும் எம்.எஸ். தௌபீக் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தீர்வையற்ற வாகனங்களைப் பெற்று, அவற்றினை வேறு நபர்களுக்கு விற்பனை செய்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில், எம்.எச்.எம். சல்மான் டொயோட்டா லான்ட் குருசர் (Toyota Land Cruiser) வாகனத்தை

மேலும்...
முத்தம் கொடுத்தவருக்கு, விளக்க மறியல்

முத்தம் கொடுத்தவருக்கு, விளக்க மறியல் 0

🕔14.May 2017

– எப். முபாரக் – சிறுமியொருவருக்கு முத்தம் கொடுத்து சேட்டை புரிந்த 49 வயது நபரை, இம்மாதம் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஆர். திருக்குமரநாதன் உத்தரவிட்டார். திருகோணமலை – தெவனிபியவர பகுதியைச்சேர்ந்த மல்ஹாமிகே திலகரெட்ண என்பவரே இவ்வாறு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். 14 வயதுடைய மேற்படி

மேலும்...
தப்லீக் ஜமாத்தினர் மீதான கெடுபிடிகள் அதிகரிப்பு; முஸ்லிம் அமைச்சர்கள் வாய் மூடி இருப்பதாகவும் குற்றச்சாட்டு

தப்லீக் ஜமாத்தினர் மீதான கெடுபிடிகள் அதிகரிப்பு; முஸ்லிம் அமைச்சர்கள் வாய் மூடி இருப்பதாகவும் குற்றச்சாட்டு 0

🕔14.May 2017

இலங்கையில் தப்லீக் ஜமாத்தினர் மீதான கெடு பிடிகளை தளர்த்துமாறு அரசாங்கத்துக்கு முஸ்லிம் அமைச்சர்கள்  அழுத்தம் கொடுக்க வேண்டுமென பாணந்துறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர்  இபாஸ் நபுஹான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஊடகங்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலே, இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;இன்றைய ஆட்சியில், நாட்டில் வாழும் முஸ்லிம்கள் தொடர்பான  ஒவ்வொரு விடயமும் மிகவும்

மேலும்...
வடக்கு மக்களின் மீள்குடியேற்றத்துக்கு, அபுதாபி தனவந்தர் 120 வீடுகள்; அமைச்சர் றிசாத்தின் முயற்சிக்கு வெற்றி

வடக்கு மக்களின் மீள்குடியேற்றத்துக்கு, அபுதாபி தனவந்தர் 120 வீடுகள்; அமைச்சர் றிசாத்தின் முயற்சிக்கு வெற்றி 0

🕔14.May 2017

– சுஐப் எம் காசிம் – வடமாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்தவர்களின் மீள் குடியேற்றத்துக்கென அபுதாபி நாட்டைச் சேர்ந்த தனவந்தர் மஹ்மூத் பேட் ஹாலி அப்துல்லாஹ் என்பவர் 120 வீடுகளை அமைத்துக் கொடுக்கவுள்ளார். கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அயராத முயற்சியினாலும் வேண்டுகோளின் பேரிலும் தனது குடும்ப உறுப்பினர்களுடன் இலங்கை வந்த மேற்படி தனவந்தர் முல்லைத்தீவு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்