பறந்து கொண்டிருந்த விமானத்தை கடத்த முயற்சி: அவசரமாக தரையிறக்கம் 0
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் இருந்து துபாய் நோக்கிச் சென்ற விமானத்தை நடுவானில் கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சியால் அது அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. பங்களாதேஷ் இல் உள்ள கடற்கரை நகரமான சிட்டகாங்கில், 142 பயணிகளுடன் பயணித்த மேற்படி ‘பிமான் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ்’ விமானம் தரையிறங்கியது. BG147 என எண்ணிடப்பட்ட அந்த விமானத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக பொலிஸார்