Back to homepage

மேல் மாகாணம்

நாடாளுமன்றம் கலைப்பு: சர்வதேச நாடுகள் கண்டனம்

நாடாளுமன்றம் கலைப்பு: சர்வதேச நாடுகள் கண்டனம் 0

🕔10.Nov 2018

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, அரசியல் நெருக்கடியை மேலும் ஆழமாக்கும் செய்திகளால், தாம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக, ‘ட்விட்டர்’ பதிவு ஒன்றின் மூலம் அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஜனநாயக கட்டமைப்பின் கீழ் இலங்கையில் நீதியான நிலைமை ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூற விரும்புவதாகவும் அந்தப் பதிவில், அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. இதேபோல் பிரித்தானியாவின் ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர்

மேலும்...
உச்ச நீதிமன்றின் அபிப்பிராயத்தை தெரிந்து கொள்ளாமல், பொதுத் தேர்தலை நடத்த முடியாது: மஹிந்த தேசப்பிரிய

உச்ச நீதிமன்றின் அபிப்பிராயத்தை தெரிந்து கொள்ளாமல், பொதுத் தேர்தலை நடத்த முடியாது: மஹிந்த தேசப்பிரிய 0

🕔9.Nov 2018

– மப்றூக் – உச்ச நீதிமன்றின் அபிப்பிராயத்தை தெரிந்து கொள்ளாமல் பொதுத் தேர்தலொன்றினை நடத்த முடியாது என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, ‘லங்கா ஈ நியுஸ்’ செய்தித்தளத்துக்கு கூறியுள்ளதாக, நாடு கடந்து வாழும் மூத்த ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் சுனந்த தேசப்பிரிய இந்த தகவலை வெளியிட்டுள்ளார். தேர்தல்கள்

மேலும்...
நாடாளுமன்றம், இன்று நள்ளிரவு கலைகிறது: வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி

நாடாளுமன்றம், இன்று நள்ளிரவு கலைகிறது: வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி 0

🕔9.Nov 2018

– மப்றூக் – நாடாளுமன்றம் இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு கலைக்கப்படும் எனத் தெரிவயவருகிறது. நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான விசேட வர்த்தமானியில் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளதாகவும், அரச அச்சகக் கூட்டுத்தாபனத்துக்கு, அது அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. கடந்த 26ஆம் திகதி, ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தைக் கலைத்த ஜனாதிபதி மைத்திரி, பிரதம மந்திரியாக மஹிந்த ராஜபக்ஷவை

மேலும்...
நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சராக ஹிஸ்புல்லா நியமனம்; ஹக்கீமிடமிருந்த அமைச்சு கிழக்கு வசம்

நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சராக ஹிஸ்புல்லா நியமனம்; ஹக்கீமிடமிருந்த அமைச்சு கிழக்கு வசம் 0

🕔9.Nov 2018

நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சராக கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா இன்று வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். புதிய அரசாங்கத்தில் கடந்த 01ஆம் திகதி பெருந்தெருக்கள், வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சராக ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்ட நிலையிலேயே, தற்போது அவர் அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கலாநிதி ஹிஸ்புல்லா தற்போது பொறுப்பேற்றுள்ள நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினை கடந்த

மேலும்...
வீடமைப்பு அமைச்சராக விமல் நியமனம்

வீடமைப்பு அமைச்சராக விமல் நியமனம் 0

🕔9.Nov 2018

வீடமைப்பு மற்றும் சமூக நலன்புரி அமைச்சராக விமல் வீரவங்ஷ ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனெவிரத்னவும் கலந்து கொண்டார். மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்திலும், வீடமைப்பு அமைச்சராகவே விமல் வீரவங்க பதவி வகித்திருந்தார். புதிய

மேலும்...
தம்பிக்கு ‘தரகர் வேலை’ பார்த்த அண்ணன்களை, இலங்கை கண்டுள்ளது; ரவூப் ஹஸீருக்கு, ஐ.ச.கூட்டமைப்பு பதிலடி

தம்பிக்கு ‘தரகர் வேலை’ பார்த்த அண்ணன்களை, இலங்கை கண்டுள்ளது; ரவூப் ஹஸீருக்கு, ஐ.ச.கூட்டமைப்பு பதிலடி 0

🕔8.Nov 2018

சம பாலினத்தவர்களுக்கு துணைகளைக் கூட்டிக் கொடுக்கும் தரகர்கள் பற்றி யாரும் கேள்விப்பட்டதில்லை என்கிற போதும், தம்பிக்கு பெண்ணைக் கூட்டிக் கொடுத்த அண்ணன்களை இலங்கை கண்டுள்ளது என்று, முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய சகோதரர் ரவூப் ஹஸீருக்கு, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் எழுதியுள்ள பதிலொன்றில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ‘வண்ணத்துப் பூச்சி’ பற்றிய

மேலும்...
ஏழு பேர், இன்றும் அமைச்சர்களாக நியமனம்

ஏழு பேர், இன்றும் அமைச்சர்களாக நியமனம் 0

🕔8.Nov 2018

அமைச்சர்களை நியமிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது. அந்த வகையில், இரண்டு புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் ஐந்து ராஜாங்க அமைச்சர்களும் இன்று  வியாழக்கிழமை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதியின்உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பின்வருவோர் நியமனம் பெற்றனர். அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 1. சுசில் பிரேமஜயந்த – பொது நிர்வாக,

மேலும்...
மஹிந்த அரசாங்கத்தை ஏற்றுக் கொள்ள முடியாது: ஹக்கீம் திட்டவட்டம்

மஹிந்த அரசாங்கத்தை ஏற்றுக் கொள்ள முடியாது: ஹக்கீம் திட்டவட்டம் 0

🕔8.Nov 2018

“புதிய ஆட்சி மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுவொரு சட்டவிரோதமான செயற்பாடு என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் தொடர்ந்தும் இருந்து வருகிறோம். மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பது என்பது எமக்கு பாதிப்பையே ஏற்படுத்தும்” என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.நேற்று புதன்கிழமை இரவு கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் உம்ரா கடமையை நிறைவேற்ற, புனித

மேலும்...
ரணிலின் வீட்டுக்குள் நடப்பவை பற்றி அலட்டிக் கொள்ள வேண்டாம்; ‘வண்ணத்துப் பூச்சி’ கதைக்கு, ஹிருணிகா பதில்

ரணிலின் வீட்டுக்குள் நடப்பவை பற்றி அலட்டிக் கொள்ள வேண்டாம்; ‘வண்ணத்துப் பூச்சி’ கதைக்கு, ஹிருணிகா பதில் 0

🕔7.Nov 2018

ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்குள் நடப்பவை குறித்து எவரும் அலட்டிக்கொள்ள தேவையில்லை என,  ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க ஓரினச் சேர்க்கையாளர் என அர்த்தம் தரும் வகையில், ‘வண்ணாத்திப்பூச்சி’ வாழ்க்கைக்குள் அவர் பிரவேசித்துள்ளதாக, அண்மையில் ஜனாதிபதி ‘குத்தல்’ பாணியில் கருத்துத் தெரிவித்திருந்தார். இது குறித்து, ஹிருணிகாவிடம் ஊடகவியலாளர்கள் கேட்டபோதே, அவர்

மேலும்...
நாடாளுமன்றம் இன்றிரவு கலையலாம்

நாடாளுமன்றம் இன்றிரவு கலையலாம் 0

🕔7.Nov 2018

நாடாளுமன்றம் இன்று புதன்கிழமை இரவு கலைக்கப்படலாம் என, ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரவித்துள்ளார். சட்டவிரோத சதி முயற்சியால், முழு நாட்டையும் குழப்பத்தில் ஆழ்த்திய ஜனாதிபதி மைத்திரி​பால சிறிசேனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷம், இரண்டாவது சட்டவிரோத சதிக்காக கூடியதாகவும் அவர் கூறியுள்ளார். “நாடாளுமன்றில் பெரும்பான்மை இல்லாமல் சட்டவிரோதமாக பிரதமரை நியமித்து,

மேலும்...
பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு, என்னிடம் ஜனாதிபதி கேட்டது உண்மைதான்: சஜித் பிரேமதாஸ

பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு, என்னிடம் ஜனாதிபதி கேட்டது உண்மைதான்: சஜித் பிரேமதாஸ 0

🕔7.Nov 2018

பிரதமர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி சிறிசேன  தன்னிடம் கேட்டது உண்மை என, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில்  இன்று புதன்கிகிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசுகையிலேயே, அவர் இதனைக் கூறினார். ஆனாலும், ஜனாதிபதியின் கோரிக்கையினை கொள்கை அடிப்படையில் தான் நிராகரித்ததாகவும் சஜித் குறிப்பிட்டார். “ரணில்

மேலும்...
புதிய அரசாங்கத்தில் இணைவது தொடர்பில், இன்னும் தீர்மானிக்கவில்லை: மு.கா. தலைவர் ஹக்கீம்

புதிய அரசாங்கத்தில் இணைவது தொடர்பில், இன்னும் தீர்மானிக்கவில்லை: மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔7.Nov 2018

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று புதன்கிழமை புதிய அரசாங்கத்துடன் இணையும் என்று, பிரதி அமைச்சர்  நிஷாந்த முத்துஹெட்டிகமகே கூறியுள்ள தகவலை, கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் மறுத்துள்ளார்.தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றிரவு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு உலமாக்கள் கலந்துகொண்ட சந்திப்பிலேயே ரவூப் ஹக்கீம் தனது மறுப்பினை வெளியிட்டார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும்

மேலும்...
முன்னைய பாதுகாப்பை ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்க முடியாது: பொலிஸ் மா அதிபர்

முன்னைய பாதுகாப்பை ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்க முடியாது: பொலிஸ் மா அதிபர் 0

🕔7.Nov 2018

ஜனாதிபதியின் உத்தரவுக்கிணங்கவே பொலிஸ் திணைக்களம் செயற்படுமென, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அதேவேளை, முன்னளா் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு, ஏற்கனவே வழங்கப்பட்ட எண்ணிக்கையிலான பாதுகாப்பு உத்தியோகத்தர்களை வழங்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் இந்த

மேலும்...
முஸ்லிம் கட்சிகள், உலமாக்களை அழைத்து ஆலோசனை கேட்பது ஆபத்தாகும்: பஷீர்

முஸ்லிம் கட்சிகள், உலமாக்களை அழைத்து ஆலோசனை கேட்பது ஆபத்தாகும்: பஷீர் 0

🕔6.Nov 2018

முஸ்லிம் அரசியல் கட்சிகள், தற்போதைய அரசியல் சூழ்நிலையில், தமது நிலைப்பாடுகளை எடுக்கும் தருணங்களில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களை (உலமாக்களை) அழைத்து ஆலோசனை கேட்பது முஸ்லிம் சமூகத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகு­தாவூத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது; அரசாங்கக் கட்சியின் பக்கமோ அல்லது

மேலும்...
ஐ.ம.சு.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயகார, ஐ.தே.கட்சியில் இணைந்தார்

ஐ.ம.சு.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயகார, ஐ.தே.கட்சியில் இணைந்தார் 0

🕔6.Nov 2018

– அஹமட்- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், புதிய அரசாங்கத்தில் பிரதியமைச்சுப் பதவியை பெற்றுக் கொண்டவருமான மனுஷ நாணயகார, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளார். இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்றைய தினம் தனது பிரதியமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாகவும் கடிதமொன்றின் மூலம், மனுஷ நாணயகார அறிவித்துள்ளார். குறித்த கடிதத்தில், தற்போதைய அரசாங்கம் குறித்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்