நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான மனு: நாளை வரை, பரிசீலனை ஒத்தி வைப்பு 0
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான பரிசீலனை, நாளை செவ்வாய்கிழமை முற்பகல் 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சட்ட மா அதிபர் – கால அவகாசம் கோரியதை அடுத்தே, இந்த மனுக்கள் மீதான பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தமைக்கு எதிராக இன்று 12 மனுக்கள்,