Back to homepage

மேல் மாகாணம்

பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கான நேர்முகப் பரீட்சை, அடுத்த மாதம் ஆரம்பம்

பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கான நேர்முகப் பரீட்சை, அடுத்த மாதம் ஆரம்பம் 0

🕔22.Jan 2020

பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கான நேர்முகத்தேர்வு எதிர்வரும் மாதமளவில் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனைக் கூறினார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்; “இந்நாட்டில் 54 ஆயிரம் பட்டதாரிகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பினை பெற்றுத் தரும் பொறுப்பினை ஜனாதிபதி

மேலும்...
ஆயுதப் படையினர் தொடர்ந்தும் பாதுகாப்பு நடவடிக்கையில்: வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

ஆயுதப் படையினர் தொடர்ந்தும் பாதுகாப்பு நடவடிக்கையில்: வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு 0

🕔22.Jan 2020

ஆயுதம் தரித்த படையினர் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்துவது தொடர்பான உத்தரவை தொடர்ந்து நீடிக்கும் அதிவிசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் இன்று புதன்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது. கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகால

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வு பெறும் வயது வரையறுக்கப்பட வேண்டியது அவசியம்: பெப்ரல்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வு பெறும் வயது வரையறுக்கப்பட வேண்டியது அவசியம்: பெப்ரல் 0

🕔18.Jan 2020

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வுபெறும் வயதெல்லையொன்று வரையறுக்கப்பட வேண்டும் என்று, பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியராச்சி தெரிவித்தார். ஒய்வு பெற்றுச் செல்ல வேண்டிய வயதில் நாடாளுமன்றத்துக்குள் பலர் உள்ளதாக தெரிவிக்கும் அவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வு பெற்றுச் செல்வதற்கான திட்டமொன்று அவசிமெனவும் கூறியுள்ளார். அரச ஊழியர்கள் சேவையிலிருப்பதற்கு வயதெல்லை ஒன்று காணப்படும் போது, நாட்டில்

மேலும்...
பொதுத் தேர்தலில் மைத்திரி போட்டியிடுவார்

பொதுத் தேர்தலில் மைத்திரி போட்டியிடுவார் 0

🕔18.Jan 2020

எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவை மாவட்டத்தில் போட்டியிடுவார் என்று, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் ராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இந்த தகவலை வெளியிட்டார். அத்துடன் இம்முறை சகல மாவட்டங்களிலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்

மேலும்...
14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கு: பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு 15 வருடங்கள் சிறை

14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கு: பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு 15 வருடங்கள் சிறை 0

🕔17.Jan 2020

அக்குரஸ்ஸ பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு 15 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படடுள்ளது. 14 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்டதை அடுத்து, இவருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெதி இன்று வெள்ளிக்கிழமை இந்தத் தீர்ப்பை வழங்கினார். மேலும் அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன்,

மேலும்...
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, சுதந்திரக் கட்சி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கம்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, சுதந்திரக் கட்சி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கம் 0

🕔17.Jan 2020

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனைக் கூறினார். சந்திரிக்கா வகித்த அமைப்பாளர் வெற்றிடத்துக்கு ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்...
கட்சித் தலைவர் பதவி தொடர்பில் தீர்மானம் எட்டப்படாமல், ஐ.தே.க. நாடாளுமன்றக் குழுக் கூட்டம் கலைந்தது

கட்சித் தலைவர் பதவி தொடர்பில் தீர்மானம் எட்டப்படாமல், ஐ.தே.க. நாடாளுமன்றக் குழுக் கூட்டம் கலைந்தது 0

🕔16.Jan 2020

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியைத் தீர்மானிப்பதற்காக, கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற பொழுதிலும், எவ்வித முடிவும் எட்டப்படவில்லை என்று கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று அந்தக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இடம்பெற்றது. இந்நிலையிலேயே தலைவர் பதவி தொடர்பில் எவ்வித

மேலும்...
எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்க 01 கோடி 62 லட்சம் பேர் தகுதி

எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்க 01 கோடி 62 லட்சம் பேர் தகுதி 0

🕔16.Jan 2020

எதிர்வரும் தேர்தலில் வாக்களிப்பதற்கு சுமார் ஒரு கோடி 62 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனரென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டுக்கான வாக்காளர் டாப்பு தயாரிப்புப் பணிகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் அவர் இதனைக் கூறியுள்ளார். கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கோடியே 50 லட்சம் பேர் வாக்களிக்கத்

மேலும்...
கட்சித் தலைவர் பதவியிலிருந்து ரணில் விலக வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா

கட்சித் தலைவர் பதவியிலிருந்து ரணில் விலக வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா 0

🕔16.Jan 2020

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க விலக வேண்டும் என்று அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்; “ரணில் விக்ரமசிங்க 25 ஆண்டுகளாக கட்சித் தலைவர் பதவியில் இருக்கிறார். இந்த நிலையில் கட்சியின் மிகச் சிறிய குழுவினரே, ஐ.தே.கட்சியின் தலைவராக ரணில் இருக்க வேண்டும்

மேலும்...
ரஞ்சன் ராமநாயக்கவை 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்க உத்தரவு

ரஞ்சன் ராமநாயக்கவை 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்க உத்தரவு 0

🕔15.Jan 2020

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நுகேகொட நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதற்கிணங்க எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில் அவர் விளக்க மறியலில் வைக்கப்படவுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று மதியம் நுகேகொட நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்டார். ரஞ்சன் ராமநாயக்க நேற்று செவ்வாய்கிழமை மாலை

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது 0

🕔14.Jan 2020

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கொழும்பு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாடளுமன்ற உறுப்பினர்களுக்கான மாதிவலையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கு நீதிமன்ற பிடியாணையுடன் வந்த அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினரைக் கைது செய்தனர். ரஞ்சன் ராமநாயக்கவிடமிருந்து அறிக்கையொன்று பதிவு செய்யப்பட்ட பின்னர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொலிஸாரின் வேண்டுகோளுக்கிணங்க, நாடாளுமன்ற

மேலும்...
ரஞ்சன் ராமநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்

ரஞ்சன் ராமநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து இடைநிறுத்தம் 0

🕔14.Jan 2020

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஐக்கிய தேசியக் கட்சி உறுப்புரிமையை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கட்சி இந்த தீ்ர்மானத்தை எடுத்ததாக கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கட்சியினுடாக கிடைக்கப்பெற்ற பல்வேறு முறைப்பாடுகளை கருத்திற் கொண்டு கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால்

மேலும்...
50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு மார்ச் மாதம் வேலை வாய்ப்பு: அமைச்சர் டலஸ் அதிரடி அறிவிப்பு

50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு மார்ச் மாதம் வேலை வாய்ப்பு: அமைச்சர் டலஸ் அதிரடி அறிவிப்பு 0

🕔13.Jan 2020

இந்த ஆண்டு மார்ச் 01 ஆம் திகதி 50,000 க்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சரும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சருமான டலஸ் அலகபெரும தெரிவித்தார். பொதுஜன பெரமுன கட்சின் தலைமை அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது, அவர் இதனைக்

மேலும்...
இந்தோனேசிய விமானம் கட்டுநாயக்கவில் அவசரமாகத் தரையிறக்கம்: பயணிகள் இருவர் மரணம்:

இந்தோனேசிய விமானம் கட்டுநாயக்கவில் அவசரமாகத் தரையிறக்கம்: பயணிகள் இருவர் மரணம்: 0

🕔13.Jan 2020

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று திங்கட்கிழமை காலை, அவசரமாகத் தரையிரங்கிய பயணிகள் விமானமொன்றிலிருந்து, இரண்டு சடலங்கள் நீர்கொழும்பு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டன. இந்தோனேசியாவின் தாய் எயார்வேஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான லயன் எயார் எனும் விமானமே இவ்வாறு தரையிறங்கியது. குறித்த விமானத்திலிருந்து இந்தோனேஷிய பிரஜைகளான 64 வயது ஆண் மற்றும் 74 வயது பெண்

மேலும்...
ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் வன்தட்டை ஒப்படைத்த ஓட்டோ சாரதிக்கு, சன்மானம் வழங்க தீர்மானம்

ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் வன்தட்டை ஒப்படைத்த ஓட்டோ சாரதிக்கு, சன்மானம் வழங்க தீர்மானம் 0

🕔12.Jan 2020

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய   வன்தட்டினை (External Hard drive) பொலிஸாரிடம் ஒப்படைத்த ஓட்டோ சாரதிக்கு சன்மானம் வழங்க இலங்கை சுய தொழிலாளர்களின் தேசிய ஓட்டோ சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த சாரதிக்கு 10 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கவுள்ளதாகவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது. எனினும், குறித்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்