ஒரு கையால் கொடுத்து விட்டு, மறு கையால் பறிப்பது, மக்களை அவமானப்படுத்தும் செயல்: சாய்ந்தமருது தொடர்பில் மனோ கணேசன் 0
சாய்ந்தமருது நகரசபையை அங்கீகரித்து வர்த்தமானி பிரகடனம் செய்து, சாய்ந்தமருது மக்களை பட்டாசு கொளுத்தி, பாற்சோறு பகிர்ந்து கொண்டாட வைத்துவிட்டு, சில தினங்களில் அதை இடை நிறுத்த அமைச்சரவையில் தீர்மானித்திருப்பது அந்த ஊர் மக்களை அவமானப்படுத்தும் அகோரமான செயல் என்று முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலாக, அந்த நகர சபையை இப்படி அவசரப்பட்டு