Back to homepage

மேல் மாகாணம்

ஒரு கையால் கொடுத்து விட்டு, மறு கையால் பறிப்பது, மக்களை அவமானப்படுத்தும் செயல்: சாய்ந்தமருது தொடர்பில் மனோ கணேசன்

ஒரு கையால் கொடுத்து விட்டு, மறு கையால் பறிப்பது, மக்களை அவமானப்படுத்தும் செயல்: சாய்ந்தமருது தொடர்பில் மனோ கணேசன் 0

🕔20.Feb 2020

சாய்ந்தமருது நகரசபையை அங்கீகரித்து வர்த்தமானி பிரகடனம் செய்து, சாய்ந்தமருது மக்களை பட்டாசு கொளுத்தி, பாற்சோறு பகிர்ந்து கொண்டாட வைத்துவிட்டு, சில தினங்களில் அதை இடை நிறுத்த அமைச்சரவையில் தீர்மானித்திருப்பது அந்த ஊர் மக்களை அவமானப்படுத்தும் அகோரமான செயல் என்று முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலாக, அந்த நகர சபையை இப்படி அவசரப்பட்டு

மேலும்...
நாடாளுமன்றின் இறுதி அமர்வு இன்று; 60 உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் இல்லாமல் போகும்

நாடாளுமன்றின் இறுதி அமர்வு இன்று; 60 உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் இல்லாமல் போகும் 0

🕔20.Feb 2020

தற்போதைய நாடாளுமன்றம் எதிர்வரும் மார்ச் மாதம் 02ஆம் திகதி கலைக்கப்படுமாயின், நாடாளுமன்றத்திலுள்ள 60 உறுப்பினகள் ஓய்வூதியம் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை இழப்பர் எனத் தெரியவருகிறது. எதிர்வரும் மார்ச் மாதம் 02ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் என, அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், இன்று 20ஆம் திகதி நாடாளுமன்றின் இறுதி அமர்வு இடம்பெற்று வருகின்றது. முஸ்லிம்

மேலும்...
சாய்ந்தமருது நகர சபை வர்த்தமானி பிரகடனம் ரத்து: அமைச்சர் பந்துல அறிவிப்பு

சாய்ந்தமருது நகர சபை வர்த்தமானி பிரகடனம் ரத்து: அமைச்சர் பந்துல அறிவிப்பு 0

🕔20.Feb 2020

சாய்ந்தமருது பிரதேசத்துக்கு நகர சபையை வழங்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் செல்லுபடியற்றது என்று, அமைச்சரவை இணைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன இன்று வியாழக்கிழமை அறிவித்தார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வியாழக்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றபோது, இதனைக் கூறினார். சாய்ந்தமருதுக்கான நகர சபையை வழங்குவது தொடர்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கிகாரம்

மேலும்...
சாய்ந்தமருது நகர சபை தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தில் சர்ச்சை; வர்த்தமானி அறிவித்தல் ரத்துச் செய்யப்படுமா?

சாய்ந்தமருது நகர சபை தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தில் சர்ச்சை; வர்த்தமானி அறிவித்தல் ரத்துச் செய்யப்படுமா? 0

🕔20.Feb 2020

சாய்ந்தமருது நகரசபை பிரகடனம் செய்யப்பட்டமை குறித்து நேற்று புதன்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தில் பெரும் சர்ச்சை எழுந்ததாகவும், அதனையடுத்து, குறித்த பிரகடனம் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிக்கை ரத்துச் செய்யப்படும் அபாய நிலை தோன்றியுள்ளதாகவும் ‘தமிழன்’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் சாய்ந்தமருது நகர சபையைப் பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்தமையே தனக்கு தெரியாதென அமைச்சரவையில் பொதுநிர்வாக

மேலும்...
கொரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளாகி  இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த சீனப்பெண்;  குணமடைந்த நிலையில் நாடு திரும்பினார்

கொரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளாகி இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த சீனப்பெண்; குணமடைந்த நிலையில் நாடு திரும்பினார் 0

🕔19.Feb 2020

கொவிட் -19 எனப் பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு கொழும்பு தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த சீனப்பெண் முழுவதுமாக குணமடைந்து இன்று புதன்கிழமை முற்பகல் வைத்தியசாலையில் இருந்து வௌியேறி தனது சொந்த நாடான சீனாவிற்கு பயணித்தார். இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர். சீனாவிலிருந்து ஜனவரி

மேலும்...
தீர்ப்பு வரும்போது, உண்மை வெளிப்படும்: நீதிமன்ற வளாகத்தில் வைத்து, ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு

தீர்ப்பு வரும்போது, உண்மை வெளிப்படும்: நீதிமன்ற வளாகத்தில் வைத்து, ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு 0

🕔19.Feb 2020

‘வில்பத்து சரணாலய’ வழக்கின் தீர்ப்பு வெளிவரும்போது, அதன் உண்மை நிலை வெளிப்படுவதோடு, இதனுடன் தன்னை தொடர்புபடுத்தி கூறப்பட்ட அபாண்டங்கள் அனைத்தும் பொய்யானவை என்பதும் வெளிச்சத்துக்கு வரும் என முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ‘வில்பத்து’ வனவள பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணி துப்புரவு செய்யப்பட்டு, மீள்குடியேற்றம் மற்றும் சட்டவிரோத நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தும், முன்னாள்

மேலும்...
சஜித் தலைமையிலான கூட்டணி, அன்னம் சின்னத்தில் போட்டியிட தீர்மானம்

சஜித் தலைமையிலான கூட்டணி, அன்னம் சின்னத்தில் போட்டியிட தீர்மானம் 0

🕔18.Feb 2020

சஜித் பிரேமதாஸ தலைமையிலான கூட்டணிக் கட்சி, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அன்னம் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ‘சமகி ஜன பலவேகய’ எனும் பெயரில் இந்தக் கூட்டணி அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எந்தச் சின்னத் சின்னத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது என்பது தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சிக்குள்

மேலும்...
அதிகளவு அரசியல் கட்சிகள், பதிவுக்காக விண்ணப்பம்

அதிகளவு அரசியல் கட்சிகள், பதிவுக்காக விண்ணப்பம் 0

🕔18.Feb 2020

பொது தேர்தலை முன்னிட்டு புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்காக 143 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. புதிய கட்சிகளை பதிவு செய்வதற்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி திகதி நேற்று திங்கட்கிழமையுடன் நிறைவு பெற்றுள்ளது. இலங்கையில் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 70 உள்ளன. ஆயினும், இவற்றில் பல கட்சிகள் எந்தவொரு தேர்தல்களிலும் மிக நீண்ட காலமாக

மேலும்...
நாடு முழுவதும் 40 ஆயிரம் போலி வைத்தியர்கள்: 10 ஆயிரம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

நாடு முழுவதும் 40 ஆயிரம் போலி வைத்தியர்கள்: 10 ஆயிரம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் 0

🕔18.Feb 2020

நாடு முழுவதும் சுமார் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான போலி வைத்தியர்கள் உள்ளனர் என்றுஅரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இவர்கள் மக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அவ்வாறான போலி வைத்தியர்களில் சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித்த அளுத்கே தெரிவித்தள்ளார். ஆகவே போலி வைத்தியர்களை இனங்கண்டு தண்டிப்பதற்காக,

மேலும்...
பொதுஜன பெரமுனவும், சுதந்திரக் கட்சியும் கூட்டணியமைத்தது: மஹிந்த தலைவர், மைத்திரி தவிசாளர்

பொதுஜன பெரமுனவும், சுதந்திரக் கட்சியும் கூட்டணியமைத்தது: மஹிந்த தலைவர், மைத்திரி தவிசாளர் 0

🕔17.Feb 2020

பொதுஜன பெரமுனவும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இணைந்து தாமரை மொட்டுச் சின்னத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளது. ‘ஶ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன சந்தானய’ என்ற பெயரில், இந்தக் கூட்டணி அமையவுள்ளதாக, பொதுஜன பெரமுனவின் செயலாளர் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டணியின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் கட்சியின் தவிசாளராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நியமிக்கப்பட்டுள்ளதுடன், பொதுச்

மேலும்...
ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்த முடியும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு

ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்த முடியும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு 0

🕔17.Feb 2020

நாடாளுமன்றம் மார்ச் மாதம் 02ஆம் திகதி கலைக்கப்பட்டால், ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி தேர்தலை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் மார்ச் மாதம் கலைக்கப்பட்டால், பொதுத் தேர்தலை நடத்துவதற்கு உசிதமான காலப்பகுதியை அறிவிக்குமாறு கோரி, தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு – ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர, கடிதமொன்றை அனுப்பியிருந்தார். இதற்கு பதிலளிக்கும்

மேலும்...
ரிப்கான் பதியுதீன் பிணையில் விடுவிப்பு

ரிப்கான் பதியுதீன் பிணையில் விடுவிப்பு 0

🕔17.Feb 2020

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 23ஆம் திகதி தொடக்கம் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, இந்தப் பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று திங்கட்கிழமை ரிப்கான ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டது. இதன்போது அவரை 25,000

மேலும்...
புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவு, ஜனாதிபதியிடம் கையளிப்பு

புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவு, ஜனாதிபதியிடம் கையளிப்பு 0

🕔14.Feb 2020

புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும் போது கவனத்திற் கொள்ள வேண்டிய விடயங்களை உள்ளடக்கிய முன்மொழிவுகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் நேற்று வியாழக்கிழமை கையளிக்கப்பட்டுள்ளன. இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற ‘பலமானதொரு அரசு – எமது அரசியலமைப்பொன்றுக்கான முன்மொழிவுகள்’ என்ற கருப்பொருளின் கீழ் ‘யுத்துகம’ அமைப்பு தயாரித்த முன்மொழிவுகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. எமக்கு உரிமையுள்ள பலமான அரசை மீண்டும்

மேலும்...
யானை இல்லாவிட்டால் போட்டியிட மாட்டேன்: நவீன் திஸாநாயக்க

யானை இல்லாவிட்டால் போட்டியிட மாட்டேன்: நவீன் திஸாநாயக்க 0

🕔13.Feb 2020

யானை சின்னத்தை தவிர – வேறு எந்த சின்னத்திலும் தான் போட்டியிட போவதில்லை என்று, நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான நவீன் திஸாநாயக்க  தெரிவித்துள்ளார். பொதுக் கூட்டணியின் சின்னம் தொடர்பாக கட்சியின் செயற்குழு எடுக்கும் தீர்மானமே இறுதியானது என்றும் கட்சி உறுப்பினர்களுக்கு சின்னம் தொடர்பாக தீர்மானம் எடுக்க எவ்வித அதிகாரமும் இல்லை

மேலும்...
அரசியல் பழிவாங்கல் தொடர்பில், 20 ஆயிரம் முறைப்பாடுகள்: அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவிப்பு

அரசியல் பழிவாங்கல் தொடர்பில், 20 ஆயிரம் முறைப்பாடுகள்: அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவிப்பு 0

🕔13.Feb 2020

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், அரச மற்றும் அரச சார்பு நிறுவனங்களில் அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டவர்களிடமிருந்து 20 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக விசாரணைகளை மேற்கொளளும்  விசேட ஆணைக்குழுவின் தலைவர் ராஜாங்க அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். எதிர்வரும் 25ஆம் திகதி வரை இது தொடர்பான முறைப்பாடுகளை முன்வைக்க முடியும். 2015ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்