Back to homepage

பிரதான செய்திகள்

சீனா – இந்தியா சண்டித்தனம் பேசுகின்றன; எல்லையில் வலுக்கிறது முறுகல்

சீனா – இந்தியா சண்டித்தனம் பேசுகின்றன; எல்லையில் வலுக்கிறது முறுகல் 0

🕔4.Jul 2017

சீனாவின் எல்லைக்குள் இந்திய ராணுவத்தினர் நுழைந்து, சீன ராணுவத்தினரின் வழக்கமான கடமைகளை செய்யவிடாமல் தடுத்ததன் மூலம்,  எல்லை தொடர்பான சர்வதேச சட்டத்தை இந்தியா மீறிவிட்டதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. சீன – இந்திய ‘சிக்கிம்’ எல்லையில்,  இந்தியா படைகளை குவித்திருப்பது நம்பிக்கை துரோகம் எனவும் சீனா விமர்சித்துள்ளது. “இந்திய – சீன எல்லைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. சீனாவின் பகுதிக்குள் நுழைந்து

மேலும்...
பாதுகாப்பு செயலாளர் பதவி விலகவுள்ளார்

பாதுகாப்பு செயலாளர் பதவி விலகவுள்ளார் 0

🕔3.Jul 2017

பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, தனது பதவியை ராஜிநாமா செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு செயலாளர் ராஜிநாமா செய்த பின்னர், அவருக்கு தூதுவர் பதவியொன்று வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, பாதுகாப்பு செயலாளர் பதவிக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தில் உயர் பதவி வகிக்கும் ஒருவர் நியமிக்கப்படலாம் எனவும் தகவல்கள் கூறுகின்றன. ஜனாதிபதி செயலாளர் பி.பி. அபேகோன்

மேலும்...
இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தைத் தாக்குவதற்கு, விமானம் தேவையில்லை: பசீர் சேகுதாவூத்

இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தைத் தாக்குவதற்கு, விமானம் தேவையில்லை: பசீர் சேகுதாவூத் 0

🕔3.Jul 2017

முஸ்லிம் சமூகம் 2013 இலிருந்து எதிர்கொண்ட சிங்கள பௌத்த தீவிரவாதம் ஒப்பீட்டளவில் மென்மையானது. இப்போது எதிர் கொள்வது கடுமையானது. வரலாற்றில் நான்கு நிக்காயக்களும் ஒருசேர முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை அரசாங்கத்துக்கு முறையிட்டு வரலாற்றில் இப்படியொரு அதிர்ச்சியை அளித்ததில்லை. நல்லாட்சி முளைப்பதற்கு முன்னைய நிகழ்வுகளில் அதிக உயிர் உடமை இழப்புகளை ஏற்படுத்திய அளுத்கம தாக்குதலாகும். ஆனால் நல்லாட்சியின் தோற்றத்தின்

மேலும்...
சாய்ந்மதருது இளைஞர் காரியாலய இடமாற்றத்தை ரத்து செய்யுமாறு பிரதமர் பணிப்பு; ஹிஸ்புல்லாவின் முயற்சிக்கு பலன்

சாய்ந்மதருது இளைஞர் காரியாலய இடமாற்றத்தை ரத்து செய்யுமாறு பிரதமர் பணிப்பு; ஹிஸ்புல்லாவின் முயற்சிக்கு பலன் 0

🕔3.Jul 2017

கிழக்கு மாகாண இளைஞர் காரியாலயத்தை சாய்ந்தமருதில் இருந்து அம்பாறைக்கு நிரந்தரமாக இடமாற்றம் செய்வதை தடுத்து நிறுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை வழங்கியுள்ளார்.கிழக்கு மாகாண இளைஞர் காரியாலயம் சாய்ந்தமருதில் இருந்து அம்பாறைக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், அதனை நிரந்தரமாக அங்கு இயங்கச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், இந்த இடமாற்றம் காரணமாக இளைஞர் – யுவதிகளுக்கு ஏற்பட்டுள்ள

மேலும்...
கிழக்குத் தேர்தலுக்கான வேட்பு மனு; வர்த்தமானி அறிவித்தல் ஒக்டோபரில்: தேர்தல்கள் ஆணைக்குழு தயார்

கிழக்குத் தேர்தலுக்கான வேட்பு மனு; வர்த்தமானி அறிவித்தல் ஒக்டோபரில்: தேர்தல்கள் ஆணைக்குழு தயார் 0

🕔3.Jul 2017

கிழக்கு, வடமத்தி மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்குரிய தேர்தல் வேட்புமனுவினை கோருவதற்கான வர்த்தமானி அறிவித்தலை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 02ஆம் திகதி, தேர்தல்கள் ஆணைக்குழு  வெளியிடும் என தெரிவிக்கப்படுகிறது. மூன்று மாகாண சபைகளுக்குமான பதவிக் காலங்கள் ஒக்டோபர் 01ஆம் திகதியுடன் நிறைவடைகின்றன. இதற்கிணங்க, குறித்த மாகாண சபைகளுக்கு தேர்தல்களை நடத்துவதற்குரிய அதிகாரம், தேர்தல் ஆணைக்குழுவுக்கு உள்ளது.

மேலும்...
வடக்கு முஸ்லிம்களை ஏன், மீள்குடியேற்ற முடியாமல் போனது; மனம் திறந்தார் அமைச்சர் றிசாட்

வடக்கு முஸ்லிம்களை ஏன், மீள்குடியேற்ற முடியாமல் போனது; மனம் திறந்தார் அமைச்சர் றிசாட் 0

🕔2.Jul 2017

– சுஐப் எம் காசிம் – போரின் பிடியில் இருந்து தப்பி, முட் கம்பிகளுக்குள்ளே தஞ்சமடைந்து வாழ்ந்த தமிழ் மக்களைக் குடியேற்றுவதில் முன்னுரிமை கொடுத்து செயற்பட்டமையினாலேயே, மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த இறுதிக்காலப்பகுதியில், வடக்கு முஸ்லிம்களை குடியேற்ற முடியாது போனதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பள்ளமடு – பெரியமடுவுக்கான பாதை திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக

மேலும்...
மஹிந்தவுக்கு மாளிகை கொடுத்த ஏ.எஸ்.பி. லியனகே, கிழக்கு மாகாண ஆளுநராகிறார்

மஹிந்தவுக்கு மாளிகை கொடுத்த ஏ.எஸ்.பி. லியனகே, கிழக்கு மாகாண ஆளுநராகிறார் 0

🕔2.Jul 2017

பிரபல வர்த்தகரும், கட்டார் நாட்டுக்கான இலங்கைத் தூதுவருமான ஏ.எஸ்.பி. லியனகே, கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெனாண்டோ, ஜனாதிபதி செயலாளராக நியமிக்கப்பட்டமையினை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, ஏ.எஸ்.பி. லியனகே நியமிக்கப்படவுள்ளார். கட்டாரிலுள்ள லியனகே, இன்று ஞாயிற்றுக்கிழமை இலங்கை வந்ததும் ஜனாதிபதியைச் சந்திக்கவுள்ளார் எனக் கூறப்படுகிறது. கடந்த மார்ச்

மேலும்...
மலிங்கவுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை, ஞானசார தேரருக்கு ராஜ மரியாதை; நீதியற்ற நல்லாட்சி என்கிறார் சத்தார்

மலிங்கவுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை, ஞானசார தேரருக்கு ராஜ மரியாதை; நீதியற்ற நல்லாட்சி என்கிறார் சத்தார் 0

🕔2.Jul 2017

விளையாட்டுத்துறை அமைச்சரை அவமதித்ததாகக் கூறப்டும், இலங்கை கிறிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கவுக்கு ஒழுக்காற்று விசாரணை நடைபெற்றுள்ள நிலையில்,  நமது நாட்டின் பிரதமரை அவமதித்து பேசிய ஞானசார தேரருக்கு ராஜமரியாதை கிடைத்துவருவதாக முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் தேசிய அமைப்பாளர் அப்துல் சத்தார் விசனம் தெரிவித்துள்ளார் குருநாகலையில் இடம்பெற்ற நிகழ்வில் கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்ட விடயத்தைக் கூறினார். அங்கு மேலும் பேசுகையில்; “அண்மையில் இலங்கை –

மேலும்...
இலவச மூக்குக் கண்ணாடி வழங்கல்; இன்று பாலமுனையில்: ஜெமீலின் திட்டம் தொடர்கிறது

இலவச மூக்குக் கண்ணாடி வழங்கல்; இன்று பாலமுனையில்: ஜெமீலின் திட்டம் தொடர்கிறது 0

🕔2.Jul 2017

– எம்.வை. அமீர் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலமுனையில் 125 பேருக்கு இலவச மூக்குக்கண்ணாடிகள், இன்று ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீனின் ஆலோசனைக்கு அமைவாக, அந்தக் பிரதித் தலைவரும் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமாகிய கலாநிதி ஏ.எம். ஜெமீலின் திட்டத்திற்கமைவாக, இந்த மூக்குக் கண்ணாடிகள்

மேலும்...
முன்னாள் புலிகளுக்கு அரச தொழில்; நேர்முகப் பரீட்சையும் முடிந்தது: சுவாமிநாதன் செய்து முடித்தார்

முன்னாள் புலிகளுக்கு அரச தொழில்; நேர்முகப் பரீட்சையும் முடிந்தது: சுவாமிநாதன் செய்து முடித்தார் 0

🕔2.Jul 2017

– அஷ்ரப் ஏ சமத் –புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் சிலருக்கு அரச திணைக்களங்களில், பட்டதாரிகளுக்கான நியமனம் வழங்குவதற்கு புனர்வாழ்வு, மீள்குடியேற்ற, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் நடவடிக்கை எடுத்துள்ளார்.பல்கலைக்கழக கல்வியை தொடாராது புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்ட 36 பேருக்கு அரச திணைக்களங்களில் நியமனம் வழங்க நடவடிக் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேற்படி நபர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்ட

மேலும்...
40 வருடங்கள் நாடாளுமன்றத்தில்; ரணில் சாதனை

40 வருடங்கள் நாடாளுமன்றத்தில்; ரணில் சாதனை 0

🕔2.Jul 2017

ஐ.தே.கட்சியின் தலைவர், பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றம் நுழைந்து 40 வருடங்கள் நிறைவடையவுள்ளன. இதனையொட்டி ஐக்கிய தேசிய கட்சியினால் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 1977ஆம் ஆண்டு ஜுலை மாதம் 22ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தல் மூலம், முதல் முறையாக ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார். அதனையடுத்து தொடர்ச்சியாக கடந்த 40 வருடங்கள் அவர்

மேலும்...
ஞானசார தேரருக்கு, தெரியாத பட்டியல்; தேடிப் பார்க்கச் சொல்கிறார், பொறியியலாளர் மன்சூர்

ஞானசார தேரருக்கு, தெரியாத பட்டியல்; தேடிப் பார்க்கச் சொல்கிறார், பொறியியலாளர் மன்சூர் 0

🕔1.Jul 2017

– முன்ஸிப் அஹமட் – “முஸ்லிம்கள்தொடர்பாக இனவாதக் கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற ஞானசார தேரர் போன்றவர்கள், நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த முஸ்லிம் வீரர்களை நினைத்துப் பார்க்கத் தவறி விட்டார்கள்” என்று, இலங்கை கடற்படையின் யுத்தக் கப்பல்களில் பொறியியலாளராகப் பணியாற்றியவரும், இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான எஸ்.ஐ. மன்சூர் தெரிவித்தார். இலங்கை முஸ்லிம்கள் தமது நாட்டை

மேலும்...
தாஜுதீன் எலும்புகள் காணாமல் போன விவகாரம்: வைத்திய அதிகாரியின் மருத்துவ சான்றிதழுக்குத் தடை

தாஜுதீன் எலும்புகள் காணாமல் போன விவகாரம்: வைத்திய அதிகாரியின் மருத்துவ சான்றிதழுக்குத் தடை 0

🕔1.Jul 2017

உயர் நீதிமன்ற முன்னாள் வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவின் மருத்துவ சான்றிதழ், 06 மாத காலத்துக்கு தடை செய்யப்படுவததாக, இலங்கை மருத்துவ சபை தெரிவித்துள்ளது. படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பிரபல ரகர் வீரர் வசீம் தாஜுதீன் எலும்புகள்காணாமல் போனமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவந்த விசாரணைகளில், கொழும்பு முன்னாள் உயர் நீதிமன்ற வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர குற்றவாளியாக

மேலும்...
சங்கரி, விக்னேஸ்வரன் இரவில் சந்திப்பு; சூடு பிடிக்கிறது தமிழர் அரசியல்

சங்கரி, விக்னேஸ்வரன் இரவில் சந்திப்பு; சூடு பிடிக்கிறது தமிழர் அரசியல் 0

🕔1.Jul 2017

– பாறுக் ஷிஹான் –தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு தலைமை தாங்கும் தகுதி முதலமைச்சர், சி.வி. விக்னேஸ்வரனுக்கு மாத்திரம்தான் உண்டு என்று, அந்தக் கட்சியின் தலைவர் வீ. ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரிக்கும் இடையில், முதலமைச்சர் இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு திடீர் சந்திப்பு நடைபெற்றது.இலங்கைத் தமிழ்

மேலும்...
அப்போது இனித்தது, இப்போது கசக்கிறதா; மைத்திரியிடம் கேட்கிறார் நாமல்

அப்போது இனித்தது, இப்போது கசக்கிறதா; மைத்திரியிடம் கேட்கிறார் நாமல் 0

🕔1.Jul 2017

சமூக வலைத் தளங்கள் தன்னை மிகக் கடுமையாக விமர்சிக்கின்றன என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுகின்றமையானது, ‘இந்த ஆட்சியானது பொது மக்களால் நிராகரிக்கப்படுகிறது’ என்ற செய்தியை, அவருடைய வாயாலேயே ஏற்றுக்கொள்வதாக அமைந்துள்ளது என, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தெரிவித்துள்ளார்.இது தொடர்பில், அவர் மேலும் கூறியுள்ளதாவது;உலகில் இன்று சமூக  வலைத்தளங்களின் தாக்கம் அதிகமாக உள்ளமையினை மறுக்க

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்