பின்னடைவுக்கு நானே பொறுப்பு; விரைவில் மாற்றங்ளை மேற்கொள்வேன்: ஜனாதிபதி தெரிவிப்பு 0
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இந்தத் தேர்தலில் ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கான முழுப் பொறுப்பினையும் , தான் ஏற்றுக் கொள்வதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை தன்னைச் சந்தித்த போதே, ஜனாதிபதி இதனைக் கூறினார். இதேவேளை, அரசாங்கத்தில் பாரிய மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் உறுதியளித்தார். “இந்தத் தேர்தலில் சுதந்திரக் கட்சிக்கு ஏற்பட்டுள்ள