Back to homepage

பிரதான செய்திகள்

பின்னடைவுக்கு நானே பொறுப்பு; விரைவில் மாற்றங்ளை மேற்கொள்வேன்: ஜனாதிபதி தெரிவிப்பு

பின்னடைவுக்கு நானே பொறுப்பு; விரைவில் மாற்றங்ளை மேற்கொள்வேன்: ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔12.Feb 2018

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இந்தத் தேர்தலில் ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கான முழுப் பொறுப்பினையும் , தான் ஏற்றுக் கொள்வதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை தன்னைச் சந்தித்த போதே, ஜனாதிபதி இதனைக் கூறினார். இதேவேளை, அரசாங்கத்தில் பாரிய மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் உறுதியளித்தார். “இந்தத் தேர்தலில் சுதந்திரக் கட்சிக்கு ஏற்பட்டுள்ள

மேலும்...
அட்டாளைச்சேனையில் கூட்டாட்சிக்கு வருமாறு மயிலுக்கு இரு தரப்பு அழைப்பு; தவிசாளர் பதவியை வழங்குவதாகவும் தெரிவிப்பு

அட்டாளைச்சேனையில் கூட்டாட்சிக்கு வருமாறு மயிலுக்கு இரு தரப்பு அழைப்பு; தவிசாளர் பதவியை வழங்குவதாகவும் தெரிவிப்பு 0

🕔11.Feb 2018

– முஸ்ஸப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபையில் எந்தவொரு தரப்புக்கும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலைவரம் ஏற்பட்டுள்ள நிலையில், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட மயில் சின்ன உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக் கொள்ளும் முயற்சியில் மு.காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் கட்சிகள் மிகத் தீவிரம் காட்டி வருகின்றன. இதற்கிணங்க, அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் மு.காங்கிரஸ் படு வீழ்ச்சி; எந்தவொரு சபையிலும் மு.கா. தனித்து ஆட்சியமைக்க முடியாத அவலம்

அம்பாறை மாவட்டத்தில் மு.காங்கிரஸ் படு வீழ்ச்சி; எந்தவொரு சபையிலும் மு.கா. தனித்து ஆட்சியமைக்க முடியாத அவலம் 0

🕔11.Feb 2018

– முன்ஸிப் அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் 08 உள்ளுராட்சி சபைகளில், எந்தவொரு சபையிலும் மு.காங்கிரஸ் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலைவரம் உருவாகியுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் உள்ளுராட்சி சபைகளில், ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில், இம்முறை முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டது. இந்த நிலையில்

மேலும்...
காத்தான்குடி நகர சபைக்கான 10 வட்டாரங்களிலும், ஹிஸ்புல்லாவின் ‘கை’ ஓங்கியது

காத்தான்குடி நகர சபைக்கான 10 வட்டாரங்களிலும், ஹிஸ்புல்லாவின் ‘கை’ ஓங்கியது 0

🕔11.Feb 2018

– முன்ஸிப் – காத்தான்குடி நகரசபைக்கான தேர்தலில் போட்டியிட்ட ஸ்ரீலங்க சுதந்திரக் கட்சி, அங்குள்ள 10 வட்டாரங்களையும் வென்றெடுத்துள்ளது. ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் வழி நடத்தலில், சுதந்திரக் கட்சியின் கை சின்னத்தில் அங்கு வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர். காத்தான்குடி நகர சபைக்கான தேர்தலில் மு.காங்கிரஸ் தராசு சின்னத்திலும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, வண்ணத்துப் பூச்சி சின்னத்தில் ஐக்கிய

மேலும்...
அட்டாளைச்சேனையில் அதிக வட்டாரங்களை மு.கா. கைப்பற்றியுள்ள போதும், ஆட்சியமைப்பதில் சிக்கல்

அட்டாளைச்சேனையில் அதிக வட்டாரங்களை மு.கா. கைப்பற்றியுள்ள போதும், ஆட்சியமைப்பதில் சிக்கல் 0

🕔11.Feb 2018

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில், யானைச் சின்னத்தில் போட்டியிட்ட மு.காங்கிரஸ் அதிக வட்டாரங்களைக் கைப்பற்றியுள்ள போதிலும், அந்தக் கட்சியினால் தனித்து  ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வட்டார நிலைவரம் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மொத்தமாக 11 வட்டாரங்கள் உள்ளன. அவற்றில் அட்டாளைச்சேனையிலுள்ள 06 வட்டாரங்களில் 05 வட்டாரங்களை யானை சின்னமும்,

மேலும்...
முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பையின் சகோதரர் ஜவ்பர் படுதோல்வி; எதிர்த்து களமிறங்கிய உவைஸ் வென்றார்

முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பையின் சகோதரர் ஜவ்பர் படுதோல்வி; எதிர்த்து களமிறங்கிய உவைஸ் வென்றார் 0

🕔10.Feb 2018

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் இக்ரஹ் வட்டாரத்தில் தேசிய காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையின் சகோதரர் எம்.எஸ். ஜவ்பர் படுதோல்வியடைந்துள்ளார். அட்டாளைச்சேனை இக்ரஹ் வட்டாரத்தில், ஜவ்பரை எதிர்த்து யானைச் சின்னத்தில் போட்டியிட்ட மு.காங்கிரஸ் வேட்பாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் வெற்றியீட்டியுள்ளார். அட்டாளைச்சேனையை சொந்த இடமாகக் கொண்ட முன்னாள்

மேலும்...
அக்கரைப்பற்று மாநகரசபை மீண்டும் அதாஉல்லா வசமானது; மூக்குடைந்தார் தவம்

அக்கரைப்பற்று மாநகரசபை மீண்டும் அதாஉல்லா வசமானது; மூக்குடைந்தார் தவம் 0

🕔10.Feb 2018

 – மப்றூக் – அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தலில், முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சி, அங்குள்ள அனைத்து வட்டாரங்களையும் கைப்பற்றி அமோக வெற்றியீட்டியுள்ளது. அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தலில் இம்முறை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகிய கட்சிகளும் தீவிரமாக செயற்பட்டிருந்த போதும், அந்தக் கட்சிகளால் ஒரு வட்டாரத்தைக்

மேலும்...
சாய்ந்தமருதைக் கைப்பற்றியது தோடம்பழம்; 06 வட்டாரங்களிலும் மு.காங்கிரஸ் மண் கவ்வியது

சாய்ந்தமருதைக் கைப்பற்றியது தோடம்பழம்; 06 வட்டாரங்களிலும் மு.காங்கிரஸ் மண் கவ்வியது 0

🕔10.Feb 2018

– முன்ஸிப் அஹமட் – கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் சாய்ந்தமருது பிரதேசத்தில் தோடம்பழ சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக் குழு, அங்குள்ள 06 வட்டாரங்களையும் கைப்பற்றியுள்ளது. அந்த வகையில் 18ஆம் வட்டாரத்தில் தோடம்பழ சின்ன சுயேட்சைக்குழு 1678 வாக்குகளையும், யானைச் சின்னத்தில் போட்டியிட்ட மு.காங்கிரஸ் 656 வாக்குகளையும் பெற்றுள்ளது. இதன்படி 19ஆம் வட்டார வாக்குகள்; சுயேட்சை –

மேலும்...
அட்டாளைச்சேனை அறபா வட்டாரத்தில், யானை வெற்றி; தமீம் ஆப்தீன் உறுப்பினராகிறார்

அட்டாளைச்சேனை அறபா வட்டாரத்தில், யானை வெற்றி; தமீம் ஆப்தீன் உறுப்பினராகிறார் 0

🕔10.Feb 2018

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தல் வாக்களிப்பின் படி, அறபா வட்டாரத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட மு.காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளதாக, உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் யானைச் சின்னத்துக்கு 1516 வாக்குகளும், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் மயில் சின்னத்துக்கு 501 வாக்குகளும், தேசிய காங்கிரசின் குதிரைச் சின்னத்துக்கு 386 வாக்குகளும்

மேலும்...
அன்சில் வென்றார்; வீழ்ந்தார் ஹக்கீம்: அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவு

அன்சில் வென்றார்; வீழ்ந்தார் ஹக்கீம்: அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவு 0

🕔10.Feb 2018

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தல் வாக்களிப்பின் படி, பாலமுனை மின்ஹாஜ் வட்டாரத்தில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பில் மயில் சின்னத்தில் போட்டியிட்ட சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் வெற்றியீட்டியுள்ளார். வாக்கெண்ணும் நிலையத்திலிருந்து கிடைத்த உத்தியோகப்பற்றற்ற தகவல்களின் படி, மின்ஹாஜ் வட்டாரத்தில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் மயில் சின்னத்துக்கு 1207 வாக்குகளும், யானைச் சின்னத்தில்

மேலும்...
09 மணிக்குள் 75 வீதமான முடிவுகள் அறிவிக்கப்படும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்

09 மணிக்குள் 75 வீதமான முடிவுகள் அறிவிக்கப்படும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் 0

🕔10.Feb 2018

நடந்து முடிந்த தேர்தலில் 75 வீதமான வட்டாரங்களின் முடிவுகள் இன்று இரவு 9.00 மணிக்குள் அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். வாக்களிப்பு நிறைவு பெற்ற பின்னர் தேர்தல்கள் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். இதேவேளை, வாக்களிப்பின் போது பாரிய வன்முறைச் சம்பவங்கள் எவையும் பதிவாகவில்லை எனவும்

மேலும்...
மன்னார் தாராபுரத்தில், அமைச்சர் றிசாட் வாக்களித்தார்

மன்னார் தாராபுரத்தில், அமைச்சர் றிசாட் வாக்களித்தார் 0

🕔10.Feb 2018

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், தனது குடும்பத்துடன் சென்று வாக்களித்தார். மன்னார், தாராபுரம் அல்/மினா பாடசாலையில் அமைந்துள்ள வாக்குச் சாவடிக்குச் சென்ற அமைச்சர், அங்கு தனது வாக்கை பதிவு செய்தார். தனது சொந்த இடத்திலேயே, இன்றுவரை தனது வதிவிடப் பதிவை அமைச்சர் தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும்...
மனைவி, மகளுடன் சென்று வாக்களித்தார் மு.கா. தலைவர்

மனைவி, மகளுடன் சென்று வாக்களித்தார் மு.கா. தலைவர் 0

🕔10.Feb 2018

– படம்: அஷ்ரப் ஏ சமட் – முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் தனது குடும்தினருடன் சென்று இன்றைய தினம் வாக்களித்தார். கொழும்பு – கொள்ளுபிட்டி சந்தியிலுள்ள மெதடிஸ் கல்லூரியில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்துக்கு தனது மனைவி மற்றும் மகளுடன் சென்று, மு.கா. தலைவர் வாக்களித்தார். கண்டி மாவட்டத்தை மு.கா. தலைவர் பிறப்பிடமாகக் கொண்ட

மேலும்...
வரிசையில் நின்று வாக்களித்து, வியப்பில் ஆழ்த்தினார் மைத்திரி

வரிசையில் நின்று வாக்களித்து, வியப்பில் ஆழ்த்தினார் மைத்திரி 0

🕔10.Feb 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மக்களுடன் வரிசையில் நின்று, தனது வாக்கினை இன்றைய தினம் பதிவு செய்துள்ளார். பொலநறுவை ஸ்ரீ வித்யாலோக விகாரையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிக்கு, தனது மகன் தஹம் சிறிசேனவுடன் சென்ற ஜனாதிபதி, அங்கு மக்களுடன் வரிசையில் நின்று – வாக்களித்தார். இன்று காலை 10.00 மணியளவில் ஜனாதிபதி தனது வாக்கை பதிவு செய்தார்.

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் அமைதியான வாக்களிப்பு

அம்பாறை மாவட்டத்தில் அமைதியான வாக்களிப்பு 0

🕔10.Feb 2018

-அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் வாக்களிப்பு நடவடிக்கைகள் அமைதியாக இடம்பெற்று வருகின்றன. கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் வன்முறைகள் மற்றும் தேர்தல் சட்ட மீறல்கள் மிகவும் குறைந்தளவிலேயே இங்கு பதிவாகியுள்ளன. ஆயினும் அநேகமான பகுதிகளில் வாக்களிப்பு மிகவும் மந்த கதியிலேயே இடம்பெற்று வருகின்றன. பல இடங்களில் பொலிஸ் பாதுகப்புக்கு மேலதிகமாக, விசேட அதிரடிப்படை பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்