Back to homepage

பிரதான செய்திகள்

கைத் துப்பாக்கி காட்டி களேபரம் செய்த, அழகான சுவர்ணக்கா: 13 வரை, விளக்க மறியலில்

கைத் துப்பாக்கி காட்டி களேபரம் செய்த, அழகான சுவர்ணக்கா: 13 வரை, விளக்க மறியலில் 0

🕔11.Mar 2018

தென் மாகாண சபை உறுப்பினர் எம்.கே. கசுன் மற்றும் அவரின் மனைவி ஆகியோர், தனியார் பஸ் சாரதி ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில், எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேற்படி சம்பவம் தொடர்பில் இவர்கள் இருவரையும் தலங்கம பொலிஸார் நேற்று சனிக்கிழமை கைது செய்து, கடுவல நீதிமன்றில் ஆஜர் செய்தபோதே, அவர்களை விளக்க

மேலும்...
ஆச்சரியப்படுத்தும் அமைச்சர் றிசாட்: மண்டியிடாத மக்கள் குரல்

ஆச்சரியப்படுத்தும் அமைச்சர் றிசாட்: மண்டியிடாத மக்கள் குரல் 0

🕔11.Mar 2018

– அஹமட் – முஸ்லிம்கள் மீது  இனவாதிகள் தாக்குதல்களை மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் கூட, முஸ்லிம் அரசியல்வாதிகளில் அதிகமானோர் ஆட்சியாளர்களைப் பகைத்து விடக் கூடாது எனும் மனநிலையில்தான் கருத்துக்களை வெளியிட்டு வந்தனர் – வருகின்றனர். சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி வகித்த போதுதான், அம்பாறையிலும் கண்டியிலும் முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும்...
போலிக் கணக்குளை கண்டறியும் நடவடிக்கைகளை அடுத்து, சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கப்படும்

போலிக் கணக்குளை கண்டறியும் நடவடிக்கைகளை அடுத்து, சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கப்படும் 0

🕔11.Mar 2018

சமூக வலைத்தளங்களிலுள்ள போலியான கணக்குகளைக் கண்டறியும் நடவடிக்கைகளையடுத்து, சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படும் என்று, தகவல் தொழில்நுட்ப ஊழியர் சங்கத்தின் தலைவர் கலாநிதி கீர்த்தி மஞ்சுநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; “சமூக வலைத்தள நிறுவனங்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி, அவற்றை தொடர்ச்சியாக அவதானிக்க வேண்டும். இந்த இடைக்காலத் தடையுத்தரவு தற்காலிகமானதாகும்.

மேலும்...
உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட 98 பேர், வைத்தியசாலையில் அனுமதி

உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட 98 பேர், வைத்தியசாலையில் அனுமதி 0

🕔11.Mar 2018

உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட 98 பேர், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஊர்காவல்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஊர்காவற்துறை பகுதியில் உள்ள அந்தோனியார் ஆலயத்தில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்டவர்களே, இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஆலயத்தில் காலை நடைபெற்ற மத வழிபாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. அந்த உணவினை உட்கொண்டவர்கள் திடீரென உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டமையினை அடுத்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும்...
புத்தளத்தில் ஹோட்டல், தீயினால் நாசம்

புத்தளத்தில் ஹோட்டல், தீயினால் நாசம் 0

🕔11.Mar 2018

புத்தளம் – ஆனமடுவ பகுதியிலுள்ள முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ஹோட்டல் இன்று ஞாயிற்றுக்கிழமை தீயினால் எரிந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக ஹோட்டலின் கணிசமான பகுதிகள் சேதமடைந்தள்ளன. இதேவேளை, நாசாகார செயல் மூலமாக இந்த ஹோட்டல் எரிந்ததா, அல்லது விபத்தின் மூலம் தீப்பற்றியதா என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கண்டியில் கடந்த வாரம்

மேலும்...
இனவாத தாக்குதல்கள் குறித்து, ஐ.நா. பிரதிநிதி ஜெப்ரியிடம், முஸ்லிம் தலைவர்கள் எடுத்துரைப்பு

இனவாத தாக்குதல்கள் குறித்து, ஐ.நா. பிரதிநிதி ஜெப்ரியிடம், முஸ்லிம் தலைவர்கள் எடுத்துரைப்பு 0

🕔11.Mar 2018

– சுஐப் எம். காசிம் – இலங்கை முஸ்லிம்கள் மீது காலத்துக்கு காலம் தொடர்ச்சியாக நடாத்தப்பட்டு வரும் அட்டூழியங்களுக்கும், அட்டகாசங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு, அரசாங்கத்துக்கு சர்வதேசம் பாரிய அழுத்தங்களை வழங்க வேண்டுமென முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் அலுவல்களுக்கான உதவிப் பொதுச்செயலாளர் ஜெப்ரி பெல்ட்மனிடம்

மேலும்...
முஸ்லிம்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து, லண்டனில் கவன ஈர்ப்பு போராட்டம்

முஸ்லிம்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து, லண்டனில் கவன ஈர்ப்பு போராட்டம் 0

🕔11.Mar 2018

– லண்டனிலிருந்து மீரா அலி ரஜாய் –இலங்கையில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட இனவாதத் தாக்குதல்களைக் கண்டித்து, நேற்று சனிக்கிழமை லண்டன் டவுனிங் வீதியிலுள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு முன்பாகவும், ஹைட் பார்க் கார்டனில் அமைந்துள்ள பிரித்தானியாவுக்கான இலங்கைத்  தூதுவராலயத்துக்கு முன்பாகவும் கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்றன. இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் குடியேறியுள்ள முஸ்லிம்களின் அமைப்பு, இந்த கவனஈர்ப்பு நடவடிக்கைகளை

மேலும்...
கண்டியில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட சேத விபரம் குறித்து, பொலிஸ் பேச்சாளருக்கு எழுத்து மூலம் அறிவிப்பு

கண்டியில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட சேத விபரம் குறித்து, பொலிஸ் பேச்சாளருக்கு எழுத்து மூலம் அறிவிப்பு 0

🕔11.Mar 2018

கண்டி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இனவாதத் தாக்குதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள இழப்புகள் மற்றும் சேத விபரங்கள் பற்றிய தகவல்களை, பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகரவுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் எழுத்து மூலம் அறிவித்துள்ளது. அதேவேளை, கண்டியில் ஏற்பட்டுள்ள இழப்புகள் தொடர்பாக கடந்த புதன்கிழமையன்று பொலிஸ் பேச்சாளர் ஊடகங்களுக்கு தெரிவித்த விபரங்கள் தவறானவை எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில்

மேலும்...
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு, ஆதரவளிக்க நேரிடும்: பிரதியமைச்சர் ஹரீஸ்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு, ஆதரவளிக்க நேரிடும்: பிரதியமைச்சர் ஹரீஸ் 0

🕔8.Mar 2018

முஸ்லிம்களுக்கு எதிராக கண்டியில் மேற்கொள்ளப்படும் வன்முறைகளைக் கட்டுப்படுத்த தவறினால், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக, நாடாளுமன்றில் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு முஸ்லிம் அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிர்ப்பந்திக்கப்படுவார்கள் என்று, மு.காங்கிரசின் பிரதித் தலைவரும் பிரதியமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் நேற்று புதன்கிழமை தெரிவித்தார். பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று, அங்குள்ள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு பிரதமர்

மேலும்...
தாக்குதலின் பின்னணியில், கடந்த அரசாங்கம் பயன்படுத்திய முன்னாள் ராணுவத்தினரும் உள்ளனர்: அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவிப்பு

தாக்குதலின் பின்னணியில், கடந்த அரசாங்கம் பயன்படுத்திய முன்னாள் ராணுவத்தினரும் உள்ளனர்: அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவிப்பு 0

🕔8.Mar 2018

– அஷ்ரப் ஏ சமத் –முஸ்லிம்களுக்கு எதிராக தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தாக்குதலின் பின்னனியில்,  கடந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட முன்னாள் பாதுகாப்பு படையினரும் உள்ளனர் என்றும், அவா்களையும் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் – ஜாதிக ஹெல உறுமய செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.ஜாதிக ஹெல உறுமய கட்சி

மேலும்...
ஜனாதிபதி – முஸ்லிம் அமைச்சர்கள் கண்டியில் சந்திப்பு; நிலைமை தீவிரம்

ஜனாதிபதி – முஸ்லிம் அமைச்சர்கள் கண்டியில் சந்திப்பு; நிலைமை தீவிரம் 0

🕔8.Mar 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முஸ்லிம் அமைச்சர்களுக்குமான சந்திப்பொன்று, இன்று மாலை 4.00 மணியளவில் கண்டி ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. கண்டியில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில், பொலிஸாரும், ராணுவத்தினரும் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக ஜனாதிபதியும், பிரதமரும் அறிவித்த பின்னரும், தொடர்ந்தும் கண்டியில் முஸ்லிம் கிராமங்களில் உள்ள பள்ளிவாசல்கள், வியாபார ஸ்தலங்கள், வீடுகள் மீது பெற்றோல் குண்டுகளை

மேலும்...
வெலகட பகுதியில் மர ஆலைகளுக்கு தீ வைப்பு; அமைச்சர் றிசாத் முயற்சியால், தீயணைப்பு படை களத்தில்

வெலகட பகுதியில் மர ஆலைகளுக்கு தீ வைப்பு; அமைச்சர் றிசாத் முயற்சியால், தீயணைப்பு படை களத்தில் 0

🕔7.Mar 2018

– முன்ஸிப் அஹமட் – கண்டி – வெலகட பிரதேசத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான மர ஆலைகளுக்கு இனவாதிகள் தீ வைத்துச் சென்றமையினால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அம்பதென்ன – பூஜாபிட்டிய வீதியில் அமைந்துள்ள வெலகட பகுதியில், சுமார் 04 மர ஆலைகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த அமைச்சர் றிசாட் பதியுதீன்,

மேலும்...
கெகிராவ பகுதியிலும் தாக்குதல்; வட மத்திய மாகாணத்துக்கும் ‘தீ’ பரவுகிறது

கெகிராவ பகுதியிலும் தாக்குதல்; வட மத்திய மாகாணத்துக்கும் ‘தீ’ பரவுகிறது 0

🕔7.Mar 2018

– அஹமட் – கெகிராவ – ஒலுகரந்த எனும் பகுதியில் இனவாதத் தாக்குதல் சம்பவமொன்று, இன்று இரவு இடம்பெற்றுள்ளது. அதேவேளை அக்குரண – அம்பதான, வெலக்கட மற்றும் அரிசியால ஆகிய பகுதிகளிலும் தாக்குதல் சம்பவங்கள் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளன. இதேவேளை, அக்குரணயில் தாக்குதலை மேற்கொள்ள வந்த சிலரை, முஸ்லிம் இளைஞர்கள்  விரட்டியடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதிக்கும் முஸ்லிம்

மேலும்...
குஹாகொட பகுதியில் சற்று முன்னர் இரு வீடுகள் மீது தாக்குதல்; தொடர்கிறது வெறியாட்டம்

குஹாகொட பகுதியில் சற்று முன்னர் இரு வீடுகள் மீது தாக்குதல்; தொடர்கிறது வெறியாட்டம் 0

🕔7.Mar 2018

– புதிது செய்தியாளர் – கண்டி – குஹாகொட பிரதேசத்தில் இன்று புதன்கிழமை இரவு 8.00 மணியளவில் இரண்டு வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப் எம். காசிம் புதிது செய்தித் தளத்துக்குத் தெரிவித்தார். இதேவேளை, ஹரிஸ்பத்துவ – அங்குரதென்னபிரதேசத்தில் இன்று இனவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 10 வீடுகளும், ஒரு பள்ளிவாசலும் சேதமடைந்துள்ளன.

மேலும்...
பொலிஸாரின் விடுமுறைகள் ரத்து

பொலிஸாரின் விடுமுறைகள் ரத்து 0

🕔7.Mar 2018

நாட்டிலுள்ள அனைத்து பொலிஸாரின் விடுமுறைகளும் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பொலில் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கிணங்க, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மறு அறிவித்தல் வரை, பொலிஸாரின் விடுமுறைகள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்