Back to homepage

பிரதான செய்திகள்

ஐ.தே.முன்னணிக்கான பெரும்பான்மையை, வாய்மூல வாக்களிப்பின் மூலம் நிரூபியுங்கள்: கட்சித் தலைவர்களிடம் ஜனாதிபதி

ஐ.தே.முன்னணிக்கான பெரும்பான்மையை, வாய்மூல வாக்களிப்பின் மூலம் நிரூபியுங்கள்: கட்சித் தலைவர்களிடம் ஜனாதிபதி 0

🕔15.Nov 2018

நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு மதிப்பளித்து ஐக்கிய தேசிய முன்னணிக்கான  பெரும்பான்மையை உரிய முறையில் நிரூபிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வியாழக்கிழமை வேண்டுகோள் விடுத்தார். சபாநாயகர் கரு ஜயசூரிய, ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள், இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை

மேலும்...
பின்னோக்கிச் செல்ல முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்: மைத்திரி குறித்து ஹக்கீம் கிண்டல்

பின்னோக்கிச் செல்ல முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்: மைத்திரி குறித்து ஹக்கீம் கிண்டல் 0

🕔15.Nov 2018

ஜனாதிபதிக்கு துணிச்சல் இருந்தால், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்தி, அதில் போட்டியிட்டு வெற்றிபெற்றுக் காட்டுங்கள் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சவால் விடுத்தார்.இன்று வியாழக்கிழமை கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியில் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த சவாலை முன்வைத்தார்.அங்கு தொடர்ந்து உரையாற்றி

மேலும்...
கத்தியுடன் பாய்ந்த தேவபெரும; கட்டுப்படுத்திய உறுப்பினர்கள்: ரணகளமாக மாறிய நாடாளுமன்றம்

கத்தியுடன் பாய்ந்த தேவபெரும; கட்டுப்படுத்திய உறுப்பினர்கள்: ரணகளமாக மாறிய நாடாளுமன்றம் 0

🕔15.Nov 2018

நாடாளுமன்றுக்குள் இன்று வியாழக்கிழமை பகல் ஏற்பட்ட குழப்பகரமான சூழ்நிலையின் போது, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தேவபெரும, கத்தியை ஏந்தியவாறு முன்னேறிக் கொண்டிருந்த காட்சிகள், வீடியோ மற்றும் படங்கள் மூலம் ஊடகங்களில் பரவி வருகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தேவபெரும – கத்தியுடன் பாயும் போது, அவரை ஏனைய உறுப்பினர்கள் கட்டுப்படுத்துவதை, அந்தப்

மேலும்...
பெற்றோல், டீசல் விலைகள் நள்ளிரவு தொடக்கம் குறைகின்றன

பெற்றோல், டீசல் விலைகள் நள்ளிரவு தொடக்கம் குறைகின்றன 0

🕔15.Nov 2018

பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு சற்று முன்னர் அறிவித்துள்ளது. நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இன்று நள்ளிரவு பெற்றோல் விலை குறைக்கப்படும் என அறிவித்திருந்தார். இதற்கிணங்கவே, தற்போது பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் தலா 5.00 ரூபாவினால் இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படுவதாக,

மேலும்...
நாடாளுமன்றம் நாளை கூடுவதாக, சபாநாயகர் அலுவலகம் அறிவிப்பு

நாடாளுமன்றம் நாளை கூடுவதாக, சபாநாயகர் அலுவலகம் அறிவிப்பு 0

🕔15.Nov 2018

நாடாளுமன்றம் நாளை பகல் 1.30 மணிக்கு கூடும் என்று, சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது. முன்னதாக, எதிர்வரும் 21ஆம் திகதி வரை நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டதாக சபாநாயகர் அலுவலகம் அறிவித்திருந்தது. ஆயினும், கட்சித் தலைவர்களுக்கும் சபாநாயகருக்கும் இடையில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர், நாடளுமன்றத்தை நாளை கூட்டுவதற்கு சபாநாயகர் தீர்மானித்துள்ளார். இன்று முற்பகல் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது, 

மேலும்...
ரத்தம் ஒழுக வெளியேறினார் திலும் அமுனுகம

ரத்தம் ஒழுக வெளியேறினார் திலும் அமுனுகம 0

🕔15.Nov 2018

நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம, கையில் ஏற்பட்ட காயம் காரணமாக, சபையிலிருந்து வெளியேறினார். நாடாளுமன்றில் இன்று ஏற்பட்ட குழப்பத்தின் போது, சபாநாயகரின் ஒலிவாங்கியை திலும் அமுனுகம உடைத்த போது, அவருடைய கையில் காயம் ஏற்பட்டது. இதனால் ரத்தம் ஒழுக சபையிலிருந்து அவர் வெளியேறினார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கண்டி மாவட்ட நாடாளுன்ற உறுப்பினரான திலும்

மேலும்...
நொவம்பர் 21 வரை, நாடாளுமன்றம் ஒத்தி வைப்பு

நொவம்பர் 21 வரை, நாடாளுமன்றம் ஒத்தி வைப்பு 0

🕔15.Nov 2018

நாடாளுமன்றம் எதிர்வரும் 21ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் கட்சித் தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பினை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் இன்று ஏற்பட்ட கூச்சல், குழப்பத்தினை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சபையில் இன்று ஏற்பட்ட குழப்பம் காரணமாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும்...
நாடாளுமன்றில் கூச்சல், குழப்பம்: ஆசனத்திலிருந்து இறங்கினார் சபாநாயகர்

நாடாளுமன்றில் கூச்சல், குழப்பம்: ஆசனத்திலிருந்து இறங்கினார் சபாநாயகர் 0

🕔15.Nov 2018

நாடாளுமன்றில் இன்று ஏற்பட்ட குழப்பம் காரணமாக, சபாநாயகர் கரு ஜயசூரிய தனது ஆசனத்தை விட்டும் இறங்கிச் சென்றார். இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின்  தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரும் சபையை விட்டு வெளியேறியுள்ளனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றிய பின்னர், லக்ஷ்மன் கிரியெல்ல மஹிந்தவின் உரையில் கூறப்பட்ட விடயங்கள் உண்மையல்ல

மேலும்...
நான் பிரதமராகப் பதவியேற்றதும், நாட்டில் புதிய எதிர்பார்ப்புகள் தோன்றின: நாடாளுமன்றில் மஹிந்த

நான் பிரதமராகப் பதவியேற்றதும், நாட்டில் புதிய எதிர்பார்ப்புகள் தோன்றின: நாடாளுமன்றில் மஹிந்த 0

🕔15.Nov 2018

குரல் வாக்கெடுப்பு நடத்த முடியாதென, மஹிந்த ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றில் உரையாற்றும் போது தெரிவித்தார். தான் புதிய பிரதமராகப் பதவியேற்றதும், நாடு முழுவதும் பல புதிய எதிர்பார்ப்புகள் தோன்றியதாகவும் அவர் கூறினார். ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் ஒரு வருடம் நாட்டை ஆட்சி செய்திருந்தால் நாட்டின் நிலை மோசமாகியிருக்குமென பிரதமர் மஹிந்த குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில்

மேலும்...
அரசியல்வாதிகளுடனான ஒப்பந்தத்துக்கு இணங்கவே, கட்டுநாயக்க விமான நிலையத்தை புலிகள் தாக்கினர்: கருணா

அரசியல்வாதிகளுடனான ஒப்பந்தத்துக்கு இணங்கவே, கட்டுநாயக்க விமான நிலையத்தை புலிகள் தாக்கினர்: கருணா 0

🕔14.Nov 2018

– முன்ஸிப் அஹமட் – கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மீது 2001ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் நடத்திய தாக்குதல், ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்று, விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முன்னாள் தளபதியும், இலங்கை அரசாங்கத்தில் அமைச்சர் பதவி வகித்தவருமான ‘கருணா அம்மான்’ என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். கொழும்பு

மேலும்...
ஹஜ் விவகாரங்களில் பாதிப்பு ஏற்படாது: அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவிப்பு

ஹஜ் விவகாரங்களில் பாதிப்பு ஏற்படாது: அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவிப்பு 0

🕔14.Nov 2018

நாட்டில் எவ்வாறான அரசியல் சூழ்நிலை ஏற்பட்டாலும் ஹஜ் விவகாரங்களில் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் தற்போது இருக்கின்ற ஹஜ் கமிட்டி கலைக்கப்படாமல் தொடர்ந்தும் இயங்கும் என முஸ்லிம் சமய, கலாச்சார திணைக்களத்துக்கு பொறுப்பான அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.ஹஜ் விவாகரங்களுக்கான நடவடிக்கைகள் எதிர்வரும் இரு மாதங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நிலையில் அமைச்சரவை மாற்றம் மற்றும்

மேலும்...
மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு 122 பேர் ஆதரவு

மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு 122 பேர் ஆதரவு 0

🕔14.Nov 2018

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவருடைய அமைச்சரவைக்கும் எதிராகவும் நாடாளு,மன்றில், இன்று புதன்கிழமை நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க முன்மொழிந்து, அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் வழிமொழிந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, அதற்கு ஆதரவாக பெரும்பான்மையானோர் வாக்களித்ததாக

மேலும்...
இன்று கூடிய நாடாளுமன்றில் கூச்சல், குழப்பம்; நாளை வரை ஒத்தி வைப்பு

இன்று கூடிய நாடாளுமன்றில் கூச்சல், குழப்பம்; நாளை வரை ஒத்தி வைப்பு 0

🕔14.Nov 2018

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று கூடிய நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட கூச்சல் குழப்பங்களினால், நாளை வரை நாாடளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடியது. பிரதமர் ஆசனத்தில் மகிந்த ராஜபக்ஷ அமர்ந்திருந்தார். ஆளும்கட்சி வரிசையில் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான, புதிதாக அமைச்சுப் பதவிகளைப் பெற்ற உறுப்பினர்கள் அமர்ந்திருந்தனர். ஆரம்பம் முதலே சபையில் கூச்சல்

மேலும்...
அமர்சர்கள்பௌசி, பியசேன கமகே எதிர் தரப்புக்கு மாறினர்: வடிவேல் சுரேஸ் மீண்டும் தாவினார்

அமர்சர்கள்பௌசி, பியசேன கமகே எதிர் தரப்புக்கு மாறினர்: வடிவேல் சுரேஸ் மீண்டும் தாவினார் 0

🕔14.Nov 2018

அமைச்சர்களான ஏ.எச்.எம். பௌசி மற்றும பியசேன கமகே ஆகியோர் நாடாளுமன்றத்தில், எதிர் தரப்பு ஆசனங்களில் அமர்ந்தனர். இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயகாரவும் எதிர் தரப்பில் அமர்ந்தார். இந்த நிலையில், சுற்றுலா மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு துறை அமைச்சர் வசந்த சேனநாயக்கவும் தனது பதவியை ராஜிநாமா செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இவர் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்

மேலும்...
மஹிந்த ராஜிநாமா: வதந்தி என்கிறார் நாமல்

மஹிந்த ராஜிநாமா: வதந்தி என்கிறார் நாமல் 0

🕔13.Nov 2018

– அஹமட் – பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ஷ ராஜிநாமா செய்யவுள்ளார் என, உலவி வரும் தகவல்களை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மறுத்துள்ளார். அவரின் ‘ட்விட்டர்’ பக்கத்தில் இந்த மறுப்பினை வெளியிட்டுள்ளார். இதேவேளை, நாளைய நாடாளுமன்ற அவர்வில் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளதாகவும், அந்தப் பதிவில் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். மேலும், நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு இடைக்கால

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்