Back to homepage

பிரதான செய்திகள்

யுத்தம் முடிவதற்கு சில நாட்கள் முன்னர், புலிகள் என்னை தொடர்பு கொண்டனர்: யசூசி அகாசி

யுத்தம் முடிவதற்கு சில நாட்கள் முன்னர், புலிகள் என்னை தொடர்பு கொண்டனர்: யசூசி அகாசி 0

🕔21.Nov 2018

“யுத்தம் முடிவடைவதற்கு சில நாட்களிற்கு முன்னர் கொழும்பு ஹோட்டலில் தங்கியிருந்த என்னை விடுதலைப்புலிகள் தொடர்புகொண்டனர்” என ஜப்பான் அரசாங்கத்தின் முன்னாள் விசேட பிரதிநிதி யசூசி அகாசி தெரிவித்துள்ளார் ஆங்கில பத்திரிகையொன்றுக்கு  வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார். “விடுதலைப்புலிகளின் தலைவரை சந்திப்பதற்கான வாய்ப்பு, எனக்கு கிடைத்தது. 2003ஆம் ஆண்டு கிளிநொச்சியில் நான் பிரபாகரனை சந்தித்தேன் அது நீண்ட

மேலும்...
அடிபிடி நடந்த நாடாளுமன்ற அமர்வுகளுக்கு, 08 கோடி செலவு

அடிபிடி நடந்த நாடாளுமன்ற அமர்வுகளுக்கு, 08 கோடி செலவு 0

🕔20.Nov 2018

அடிதடி, சண்டைகளுடன் நிறைவடைந்த, கடந்த வாரத்தின் மூன்று நாடாளுமன்ற அமர்வுகளையும் நடத்துவதற்கு சுமார் 80 மில்லியன் ரூபாய் (08 கோடி) செலவாகியதாக, நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்ததாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற அமர்வொன்றினை நடத்துவதற்கு 25 மில்லியன் ரூபாய் (இரண்டரைக் கோடி) செலவிடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத்தின் 95 அமர்வுகளுக்காக,

மேலும்...
அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயரும், விசித்திரமான பல் வலியும்

அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயரும், விசித்திரமான பல் வலியும் 0

🕔20.Nov 2018

– ராஸி முகம்மத் – அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அஸ்மி கபூருக்கு, ஒரு விசித்திரமான பல் வலி இருக்கிறது. எம் எல்லோருக்கும் பல் வலி வருவதுதானே. பிரதி மேயரின் பல் வலியில் அப்படி என்ன விசித்திரம் இருக்கிறது என்று நீங்கள் யோசிக்கலாம். இருக்கிறது. மிகப் பெரிய விசித்திரம் இருக்கிறது. உங்களுக்குப் பல்வலி ஒருமாதத்தில்

மேலும்...
வசீம் தாஜுதீன் கொலையை விசாரணை செய்தவருக்கு, வழங்கப்பட்ட இடமாற்றம் ரத்து

வசீம் தாஜுதீன் கொலையை விசாரணை செய்தவருக்கு, வழங்கப்பட்ட இடமாற்றம் ரத்து 0

🕔20.Nov 2018

வஷீம் தாஜூடீன் படுகொலை உள்ளிட்ட, மிக முக்கிய குற்றச் செயல்கள் குறித்து விசாரணை செய்து வந்த, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவருக்கு நேற்றிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிக்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது. இந் நிலையிலேயே அவருக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை ரத்து செய்துள்ளதாக

மேலும்...
மைத்திரியும் ரணிலும், வாழைப்பழ நகைச்சுவையும்

மைத்திரியும் ரணிலும், வாழைப்பழ நகைச்சுவையும் 0

🕔20.Nov 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – கவுண்டமணி – செந்திலின் வாழைப்பழ நகைச்சுவையை, ஜனாதிபதியும் ரணில் தரப்பாரும் தீவிரமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். “உங்களுக்கு பெரும்பான்மை இருப்பதை நாடாளுமன்றில் நிரூபித்துக் காட்டுங்கள்” என்று, ரணில் தரப்பிடம் ஜனாதிபதி கூற, மஹிந்தவுக்கு பெரும்பான்மை இல்லை என்பதை, நாடாளுமன்றில் ரணில் தரப்பு நிரூபிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது. கேட்டால், ‘அதுதான் இது’

மேலும்...
மாற்றம் செய்யப்பட்ட தேசியக் கொடிகளை ஏந்தியோர், ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

மாற்றம் செய்யப்பட்ட தேசியக் கொடிகளை ஏந்தியோர், ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் 0

🕔19.Nov 2018

சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி, ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக பிக்குகளின் தலைமையில் இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. பொதுபல சேனா அமைப்பு உள்ளிட்ட பல அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததாகத் தெரியவருகிறது. ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரை ஆகியவற்றைப் பிரயோகித்து கலைத்துள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர், மஞ்சள் மற்றும்

மேலும்...
பிரதமர் அலுவலகத்துக்கான நிதி ஒதுக்கீட்டை நிறுத்தக் கோரி, ஐ.தே.கட்சி பிரேரணை சமர்ப்பிப்பு

பிரதமர் அலுவலகத்துக்கான நிதி ஒதுக்கீட்டை நிறுத்தக் கோரி, ஐ.தே.கட்சி பிரேரணை சமர்ப்பிப்பு 0

🕔19.Nov 2018

பிரதமர் அலுவலகத்துக்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீடுகளை நிறுத்தக் கோரும் பிரேரணையை, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று திங்கட்கிழமை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்தனர். பிரதமர் அலுவலகத்துக்கான நிதி ஒதுக்கீட்டை நிறுத்துவதற்கான யோசனை, கட்சி தலைவர்களின் கூட்டத்தில் இன்று முன்வைக்கப்பட்டது. இதன்போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர் இது குறித்து தீர்மானிப்பதற்கு தங்களிற்கு ஐந்து

மேலும்...
எந்தக் கட்சியுடனும் நாம் இரண்டறக் கலக்கவில்லை: மக்கள் காங்கிரஸின் நிலைப்பாடு குறித்து விளக்கம்

எந்தக் கட்சியுடனும் நாம் இரண்டறக் கலக்கவில்லை: மக்கள் காங்கிரஸின் நிலைப்பாடு குறித்து விளக்கம் 0

🕔19.Nov 2018

அரசியலமைப்புச் சட்டத்தை பிழையான வழியில் கையிலெடுத்து, நிறைவேற்று அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொண்டிருப்பதனாலேயே, ஜனநாயகத்தை நிலைநாட்ட விரும்பும் கட்சிகளுடன் குறிப்பாக சிறுபான்மைக் கட்சிகளுடன் இணைந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போராடி வருவதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமுன்ற உறுப்பினருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்தார். “ஜனநாயகத்துக்காக குரல் கொடுத்துவரும் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து

மேலும்...
ஐந்து நிமிடம் கூடிக் கலைந்த நாடாளுமன்றம்; 23ஆம் திகதி வரை ஒத்தி வைப்பு

ஐந்து நிமிடம் கூடிக் கலைந்த நாடாளுமன்றம்; 23ஆம் திகதி வரை ஒத்தி வைப்பு 0

🕔19.Nov 2018

நாடாளுமன்றம் இன்று திங்கட்கிழமை கூடிய நிலையில், 05 நிமிடங்கள் மட்டுமே சபை அமர்வுகள் நடைபெற்ற நிலையில், 23ஆம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று சபைக்கு சமூகமளிக்காமையினால், பிரதிச் சபாநாயகர் ஆனந்த குமாரசிறி, இன்றைய அமர்வுக்குத தலைமை தாங்கினார். இன்றைய தினம் ஒரு மணியளவில் பாராளுமன்ற சபை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டவுடனேயே தினேஷ்

மேலும்...
மஹிந்தவுக்கு பிறந்த நாள்; வாழ்த்துச் சொன்னார் மு.கா. தலைவர்

மஹிந்தவுக்கு பிறந்த நாள்; வாழ்த்துச் சொன்னார் மு.கா. தலைவர் 0

🕔18.Nov 2018

இன்று ஞாயிற்றுக்கிழமை தனது 73ஆவது பிறந்த நாளை கொண்டாடிய, முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு, மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது குறித்து மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிக்கையில்; “மஹிந்த ராஜபக்ஷவுக்கு சம்பிரதாயபூர்வமாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பின்னர், தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை சுமூகமாக தீர்ப்பதற்கு உதவுமாறு கேட்டுக்கொண்டேன்” என்றார். ஹம்பாந்தோட்டை

மேலும்...
ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதியுடன், மு.கா. தலைவர் ஹக்கீம் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதியுடன், மு.கா. தலைவர் ஹக்கீம் சந்திப்பு 0

🕔18.Nov 2018

ஜனநாயக விழுமியங்களுக்கும் பாரம்பரியங்களுக்கும் அப்பால், அரசியலமைப்புக்கு முரணாக கடந்த சில நாட்களாக இங்கு மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத நடவடிக்கைகள் எல்லைமீறி, வீதிக்கு வருகின்ற நிலவரத்தை தவிர்ப்பதற்கு எவ்வாறான வழிவகைகளை கையாளலாம் என்பது பற்றி, ஐ.நா. ராஜதந்திரியுடன், தான் கலந்துரையாடியதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.இதுபற்றி அவர் மேலும் கூறுகையில்;“இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி

மேலும்...
ரணிலுக்கு ஆதரவளிப்பதில், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்பம்

ரணிலுக்கு ஆதரவளிப்பதில், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்பம் 0

🕔18.Nov 2018

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு நாடாளுமன்றில் பெரும்பான்மையினை நிரூபிப்பதற்கு ஆதரவாக, சத்தியக்கடதாசி வழங்கும் விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் ஒருமித்த கருத்து ஏற்படவில்லையென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயர் குறிப்பிட விரும்பாத நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். “தமிழரசுக் கட்சி, ரணிலை ஆதரிக்க துணை போனால், அது வரலாற்றுத் தவறாகி விடும்” என்ற கடும்

மேலும்...
மஹிந்தவுக்கு ஆதரவளிக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களை, அவரின் மகன் விலை பேசுகிறார்

மஹிந்தவுக்கு ஆதரவளிக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களை, அவரின் மகன் விலை பேசுகிறார் 0

🕔18.Nov 2018

மஹிந்த ராஜபக்ஷவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையினைப் பெற, ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ, எதிரணி உறுப்பினர்களை 03 மில்லியன் அமெரிக்க டொலர் வரையில் விலை பேசி வருவதாக, ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான மங்கள சமரவீர தனது ‘ட்விட்டர்’ பதிவொன்றில் குற்றம் சாட்டியுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நாடாளுமன்றத்தில் 113 உறுப்பினர்களின் ஆதரவுடன்

மேலும்...
தனியாகச் சந்திக்க வேண்டும்; ரணிலின் கோரிக்கையை மைத்திரி நிராகரித்தார்

தனியாகச் சந்திக்க வேண்டும்; ரணிலின் கோரிக்கையை மைத்திரி நிராகரித்தார் 0

🕔18.Nov 2018

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தனியாகச் சந்தித்துப் பேசுவதற்கு விடுத்த வேண்டுகோளை, ஜனாதிபதி நிராகரித்துள்ளார். தேவையாயின் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள சர்வ கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு, பொதுவாக தன்னுடன் பேச வருமாறும், ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார். சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர். சிவராஜா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும்...
தன்வினை தன்னைச் சுடும்: ரணிலின் ராஜதந்திரம்

தன்வினை தன்னைச் சுடும்: ரணிலின் ராஜதந்திரம் 0

🕔18.Nov 2018

– எம்.ஐ. முபாறக் –ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலிலும் முக்கிய வாக்குறுதியாக முன்வைக்கப்படுவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை ஒழிப்புதான். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் அவ்வாறே. இந்த அதிகாரம் ஒழிக்கப்படும் என்ற வாக்குறுதியை வழங்கி மைத்திரி – ரணில் தரப்பு வெற்றி பெற்றபோதிலும் இதை இல்லாதொழிக்கும் திட்டம் ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்ததில்லை.2020 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்