நொவம்பர் 21 வரை, நாடாளுமன்றம் ஒத்தி வைப்பு

🕔 November 15, 2018

நாடாளுமன்றம் எதிர்வரும் 21ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் கட்சித் தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பினை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் இன்று ஏற்பட்ட கூச்சல், குழப்பத்தினை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சபையில் இன்று ஏற்பட்ட குழப்பம் காரணமாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்