Back to homepage

அம்பாறை

பஸ், வாகனங்களில் ஆட்கள் வந்திறங்கினர்; அம்பாறை சம்பவம், திட்டமிட்ட நாசகாரச் செயல்

பஸ், வாகனங்களில் ஆட்கள் வந்திறங்கினர்; அம்பாறை சம்பவம், திட்டமிட்ட நாசகாரச் செயல் 0

🕔27.Feb 2018

– அஹமட் – அம்பாறையில் நடைபெற்ற இனவாதத் தாக்குதலானது மிகவும் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு வன்செயல் என, அங்கிருக்கும் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார். நேற்றிரவு முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான காசிம் ஹோட்டலில், கொத்து ரொட்டி கொள்வனவு செய்த சிங்களவர்கள் சிலர், வேண்டுமென்றே பிரச்சினையினை ஏற்படுத்தியதாகவும் அந்த ஊடகவியலாளர் கூறினார். ஹோட்டலில் பணியாற்றுபவர்களுடன் பிரச்சினையினை ஏற்படுத்தியவர்கள்,

மேலும்...
அம்பாறை பள்ளிவாசல் மீது தாக்குதல்; முஸ்லிம்களின் வாகனங்களுக்கும் தீ வைப்பு: காடையர்கள் அட்டகாசம்

அம்பாறை பள்ளிவாசல் மீது தாக்குதல்; முஸ்லிம்களின் வாகனங்களுக்கும் தீ வைப்பு: காடையர்கள் அட்டகாசம் 0

🕔27.Feb 2018

– மப்றூக், படங்கள்: ஏ.எல். நிப்றாஸ் – அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசல் மீது நேற்று திங்கட்கிழமை இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பள்ளிவாசல் கடுமையாக சேதமடைந்துள்ளதாகத் தெரியவருகிறது. இதேவேளை, அம்பாறையில் அமைந்துள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்களும் தாக்கப்பட்டுள்ளதோடு, வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்குச் சொந்தமான ஹோட்டல் ஒன்றில் கொத்து ரொட்டி கொள்வனவு செய்ய வந்த

மேலும்...
அதாஉல்லா: பணக்காரரான பிச்சைக்காரர்

அதாஉல்லா: பணக்காரரான பிச்சைக்காரர் 0

🕔25.Feb 2018

– மப்றூக் – முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரசின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவை, இலங்கையிலுள்ள முதற்தர  10 பணக்கார அரசியல்வாதிகளில்  ஒருவராகக் காட்டும் வகையிலான செய்தியொன்று, சில இணையத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. அந்தச் செய்தியில் இலங்கை அரசியல்வாதிகளில் முதல் பணக்காரராக மஹிந்த ராஜபக்ஷவும், 10ஆவது பணக்காரராக பிரமர் ரணில் விக்ரமசிங்கவும் குறிப்பிடப்பட்டுள்ளனர். அதேவேளை, பட்டியலிடப்பட்டிருப்பவர்களின் சொத்து மதிப்புக்களும்,

மேலும்...
வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு எதிராக, அட்டாளைச்சேனை பொதுமக்கள் பொலிஸில் முறைப்பாடு; நஷ்டஈடு வழங்குமாறும் கோரிக்கை

வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு எதிராக, அட்டாளைச்சேனை பொதுமக்கள் பொலிஸில் முறைப்பாடு; நஷ்டஈடு வழங்குமாறும் கோரிக்கை 0

🕔25.Feb 2018

– அஹமட் – அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தைச் சேர்ந்த பொதுமக்கள், வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு எதிராக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை முறைப்பாடு செய்துள்ளனர். வீதி அபிவிருத்தி திணைக்களத்தினர் தமது வீதியினை சேதப்படுத்தியுள்ளதாகவும், அதன் மூலம் சூழலை மாசடையச் செய்து, பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்தியுள்ளதாகவும், குறித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர். வீதி அபிவிருத்தி திணைக்களத்தின்

மேலும்...
அக்கரைப்பற்று பஸ் டிப்போவினரின் கயமைத்தனம்: பதில் கூற மறுத்தார், பொறுப்பதிகாரி இர்ஷாத்

அக்கரைப்பற்று பஸ் டிப்போவினரின் கயமைத்தனம்: பதில் கூற மறுத்தார், பொறுப்பதிகாரி இர்ஷாத் 0

🕔21.Feb 2018

– அஹமட் – பருவச் சீட்டுகளை வைத்திருக்கும் பாடசாலை மாணவர்களை அக்கரைப்பற்று டிப்போவுக்குச் சொந்தமான பஸ்களில் பயணிப்பதற்கு மறுப்புத் தெரிவிக்கப்படுவதாக, பாதிக்கப்பட்ட மாணவர்கள் முன்வைத்துள்ள புகார்கள் தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபையின் அக்கரைப்பற்று டிப்போ பொறுப்பதிகாரி எம்.ஏ. இர்ஷாட் பொறுப்புணர்வற்று பதிலளித்ததோடு, சில கேள்விகளுக்கு கருத்துக் கூறவும் மறுப்புத் தெரிவித்தார். பொத்துவில் – அக்கரைப்பற்று வீதியில்

மேலும்...
பருவச் சீட்டு வைத்திருக்கும் மாணவர்களை ஏற்றுவதில்லை; போக்குவரத்து சபையின் அக்கரைப்பற்று டிப்போ பஸ்கள் மீது புகார்

பருவச் சீட்டு வைத்திருக்கும் மாணவர்களை ஏற்றுவதில்லை; போக்குவரத்து சபையின் அக்கரைப்பற்று டிப்போ பஸ்கள் மீது புகார் 0

🕔19.Feb 2018

– அஹமட் – இலங்கை போக்குவரத்து சபை பஸ்களில் பயணிப்பதற்காக பருவச் சீட்டுக்களை வைத்திருக்கும் பாடசாலை மாணவர்களை, பொத்துவில் – அக்கரைப்பற்று வீதியில் பயணிக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் வண்டிகளில் ஏற்றுவதற்கு, மறுப்புத் தெரிவிக்கப்படுவதாக, பொதுமக்களும் பாடசாலை மாணவர்களும் புகார் தெரிவிக்கின்றனர். இலங்கை போக்குவரத்து சபையினரின் இந்த நடவடிக்கை காரணமாக, பாடசாலை செல்லும்

மேலும்...
அட்டாளைச்சேனை பைறூஸ், சட்டதரணியாக சத்தியப்பிரமாணம்

அட்டாளைச்சேனை பைறூஸ், சட்டதரணியாக சத்தியப்பிரமாணம் 0

🕔19.Feb 2018

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனையை சேர்ந்த எஸ்.எம்.எம். பைறூஸ் – இன்று திங்கட்கிழமை சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். பிரதம நீதியரசர் மற்றும் நீதியரசர் குழாம் முன்னிலையில், இந்தச் சத்தியப் பிரமான நிகழ்வு உச்ச நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்றது. அட்டாளைச்சேனை அறபாவித்தியாலயத்தில் தனது ஆரம்ப கல்வியையும், அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் உயர்கல்வியையும்

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் 30 வீதம் வரையில், நெல் விளைச்சல் வீழ்ச்சி: மாவட்ட விவசாயப் பணிப்பாளர்

அம்பாறை மாவட்டத்தில் 30 வீதம் வரையில், நெல் விளைச்சல் வீழ்ச்சி: மாவட்ட விவசாயப் பணிப்பாளர் 0

🕔16.Feb 2018

– மப்றூக் – அம்பாறை மாவட்டத்தில் தற்போதைய பெரும்போக நெல் விளைச்சலில் 20 தொடக்கம் 30 வீதம் வரையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக, அந்த மாவட்டத்தின் விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ் தெரிவித்தார். இம்முறை பெரும் போகத்தின் போது, அம்பாறை மாவட்டத்தில் 04 லட்சத்து 23ஆயிரத்து 200 மெட்றிக்தொன் நெல் விளைச்சலை தாம் எதிர்பார்திருந்த போதும், 03

மேலும்...
அட்டாளைச்சேனையில் கூட்டாட்சி அமையும் சாத்தியம், அதாஉல்லாவினால் இல்லாமல் போகிறது?

அட்டாளைச்சேனையில் கூட்டாட்சி அமையும் சாத்தியம், அதாஉல்லாவினால் இல்லாமல் போகிறது? 0

🕔15.Feb 2018

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்து கூட்டாட்சியொன்றினை அமைப்பதில், முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் தரப்பு அளவுக்கு மீறிய நிபந்தனைகளை முன்வைப்பதாகத் தெரியவருகிறது. இதன் காரணமாக, தேசிய காங்கிரசுடன் கூட்டாட்சி அமைப்பதைத் தவிர்த்து, எதிரணியில் அமர்வதற்கு ஐக்கிய மக்கள் கூட்டணியின் உள்ளுர் பிரமுகர்கள் யோசித்து வருவதாகவும்

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராகிரார் முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராகிரார் முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை 0

🕔14.Feb 2018

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராக, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை நியமிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் அரசியலரங்கில் ஏற்பட்டுள்ளன. அட்டாளைச்சேனை பிரதேச சபையில் தேசிய காங்கிரசும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பும் இணைந்து ஆட்சியமைப்பதற்கு இணக்கம் கண்டுள்ள நிலையிலேயே, அந்த சபையின் தவிசாளராக உதுமாலெப்பையை நியமிப்பதற்கு இணக்கம் காணப்படுள்ளதாக அறிய முடிகிறது. தேசிய

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபையில் கூட்டாட்சி; அதா, ஹசனலி, பசீர் பேச்சுவார்த்தையில் இணைக்கம்

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் கூட்டாட்சி; அதா, ஹசனலி, பசீர் பேச்சுவார்த்தையில் இணைக்கம் 0

🕔14.Feb 2018

– முஸ்ஸப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபையில், தேசிய காங்கிரசும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பும் இணைந்து ஆட்சியமைப்பதற்கான சாத்தியங்கள் உருவாகியுள்ளதாக அறிய முடிகிறது. தேசிய காங்கிரசின் தலைவர் அதாஉல்லா, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவர் எம்.ரி. ஹசனலி மற்றும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் ஆகியோர், இது தொடர்பில், சில தினங்களுக்கு முன்னர்

மேலும்...
வேடுவப் பெண், தேர்தலில் வெற்றி; இலங்கை வரலாற்றில் முதல் சாதனை

வேடுவப் பெண், தேர்தலில் வெற்றி; இலங்கை வரலாற்றில் முதல் சாதனை 0

🕔14.Feb 2018

வேடுவப் பெண்ணொருவர் இலங்கையில் முதல் தடவையாக, உள்ளுராட்சி உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தெஹியத்த கண்டி பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிட்ட டப்ளியு.எம். ஷிரோமாலா எனும் 37 வயதுடைய வேடுவப் பெண் ஒருவரே, இவ்வாறு வெற்றி பெற்றுள்ளார். க.பொ.த. சாதாரண தரம் வரை கல்வி கற்றுள்ள இவர், போட்டியிட்ட வட்டாரத்தில் தேர்தலில் 1369 வாக்குகளைப் பெற்றுள்ளார். எதிர்

மேலும்...
தேர்தல் முடிவு குறித்து ரஊப் ஹக்கீம் பொய்யான தகவல்; எழுகிறது விமர்சனம்

தேர்தல் முடிவு குறித்து ரஊப் ஹக்கீம் பொய்யான தகவல்; எழுகிறது விமர்சனம் 0

🕔13.Feb 2018

– அஹமட் – நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவு தொடர்பில், மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் பொய்யான தகவல்களை தெரிவித்துள்ளதாக விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. அம்பாறை மாவட்டத்தில் எந்தவொரு உள்ளுராட்சி சபையிலும் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றி ஆட்சியமைக்க முடியாத நிலைவரம் ஏற்பட்டுள்ள நிலையில்; ‘அம்பாறை

மேலும்...
கூட்டாட்சி அமைக்க, மு.கா. தலைவர் விடுத்த அழைப்பை, சாய்ந்தமருது சுயேட்சைக் குழு நிராகரிப்பு

கூட்டாட்சி அமைக்க, மு.கா. தலைவர் விடுத்த அழைப்பை, சாய்ந்தமருது சுயேட்சைக் குழு நிராகரிப்பு 0

🕔12.Feb 2018

– முன்ஸிப் அஹமட், எம்.ஐ.எம்.அஸ்ஹர்  – கல்முனை மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்கு வருமாறு, சாய்ந்தமருது சுயேட்சைக்குழுவுக்கு மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் விடுத்த அழைப்பினை நிராகரிப்பதாக, சாய்ந்தமருது சுயேட்சைக் குழுவின் தலைவர் எம்.எச்.எம்.நௌபர்  இன்று திங்கட்கிமை மாலை சாய்ந்தமருதில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவித்தார். கல்முனை மாநகரசபையில் ஆட்சியமைக்கும் பொருட்டு, சாய்ந்தமருது சுயேட்சைக் குழுவுக்கு, நிபந்தனையற்ற

மேலும்...
மேயர் பதவி உங்களுக்கு; ஆட்சியமைப்போம் வாருங்கள்: சாய்ந்தமருது சுயேட்சைக் குழுவுக்கு மு.கா. தலைவர் அழைப்பு

மேயர் பதவி உங்களுக்கு; ஆட்சியமைப்போம் வாருங்கள்: சாய்ந்தமருது சுயேட்சைக் குழுவுக்கு மு.கா. தலைவர் அழைப்பு 0

🕔12.Feb 2018

கல்முனை மாநகரசபையில் ஆட்சியமைக்கும் பொருட்டு, சாய்ந்தமருது சுயேட்சைக் குழுவுக்கு, நிபந்தனையற்ற ஆதரவினை வழங்க, முஸ்லிம் காங்கிரஸ் தயாராக உள்ளது என, அந்தக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டத்தில் எந்தவொரு உள்ளுராட்சி சபையிலும் தனித்து ஆட்சியமைப்பதற்கான அறுதிப் பெரும்பான்மையினை மு.காங்கிரஸ் பெற்றுக் கொள்ளாததொரு நிலையிலேயே, இந்தக் கோரிக்கையினை மு.கா. தலைவர் விடுத்துள்ளார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்