Back to homepage

அம்பாறை

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில், கருணையுள்ளத்தை வெளிப்படுத்திய தாதி

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில், கருணையுள்ளத்தை வெளிப்படுத்திய தாதி 0

🕔3.Mar 2018

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் தாதியாக கடமையாற்றும்  ஆர். ருத்ரகாந்தி பொன்னம்பலம் என்பவர், அவர் கடமையாற்றும் அதே வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி கட்டில் விரிப்புக்களை  இன்று சனிக்கிழமை அன்பளிப்புச் செய்தார். சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் முதல் தாதியர் பரிபாலகியான  ஆர். ருத்ரகாந்தி – ஒரு சமூக சேவையாளராவார். தான் பணியாற்றும் வைத்தியசாலையின் தேவை அறிந்து , மேற்படி கட்டில்

மேலும்...
பிரதமர் வரவில்லை; மூக்குடைந்தார் மு.கா. தலைவர்

பிரதமர் வரவில்லை; மூக்குடைந்தார் மு.கா. தலைவர் 0

🕔3.Mar 2018

– அஹமட் – அம்பாறை நகருக்கு இன்று சனிக்கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வருகை தரமாட்டார் என தெரியவருகிறது. அம்பாறையில் கடந்த திங்கட்கிழமை இரவு நடைபெற்ற இனவாதத் தாக்குதலையடுத்து, பிரதமரை அழைத்துக் கொண்டு அம்பாறை நகருக்கு மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் வருவார் என, மு.காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே, பிரதமர் இன்றைய தினம்

மேலும்...
பௌத்த மதகுருமார் உட்பட 500க்கு மேற்பட்டோர் சூழ்ந்திருந்தனர்; அம்பாறை நீதிமன்றத்தின் பதட்டமான சூழ்நிலை: விபரிக்கிறார் சட்டத்தரணி றுஷ்தி

பௌத்த மதகுருமார் உட்பட 500க்கு மேற்பட்டோர் சூழ்ந்திருந்தனர்; அம்பாறை நீதிமன்றத்தின் பதட்டமான சூழ்நிலை: விபரிக்கிறார் சட்டத்தரணி றுஷ்தி 0

🕔2.Mar 2018

– அஹமட் – அம்பாறையில் நடைபெற்ற இனவாத தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 05 சந்தேக நபர்களும், இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, குறித்த சந்தேக நபர்களுக்கு சார்பாக – பொலிஸார் பக்கச் சார்புடன் நடந்து கொண்டதாக, இன்றைய வழக்கில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகளில் ஒருவரான  ஹஸ்ஸான் றுஷ்தி தெரிவித்துள்ளார். குறித்த

மேலும்...
அம்பாறை தாக்குதல்; சந்தேக நபர்களுக்கு பிணை; தனிப்பட்ட பிணக்கு என வழக்குப் பதிவு: பிரதிவாதிகளுக்கு பரிந்து, பொலிஸாரே பேசிய புதினம் அரங்கேற்றம்

அம்பாறை தாக்குதல்; சந்தேக நபர்களுக்கு பிணை; தனிப்பட்ட பிணக்கு என வழக்குப் பதிவு: பிரதிவாதிகளுக்கு பரிந்து, பொலிஸாரே பேசிய புதினம் அரங்கேற்றம் 0

🕔2.Mar 2018

– அப்துல் காதர் – அம்பாறை நகரில் கடந்த திங்கட்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட இனவாதத் தாக்குதலோடு சம்பந்தப்பட்டவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டு, இன்றைய தினம் வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த ஐவரும், இன்று வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டனர். குறித்த சந்தேக நபர்களை அம்பாறை நீதிவான் நீதிமன்றில், அம்பாறை பொலிஸார் ஆஜர்

மேலும்...
அம்பாறை சம்பவத்தின் சந்தேக நபர்களை காப்பாற்றுவதற்கு, நான் முயற்றிப்பதாக கூறுவது முட்டாள்தனமாகும்

அம்பாறை சம்பவத்தின் சந்தேக நபர்களை காப்பாற்றுவதற்கு, நான் முயற்றிப்பதாக கூறுவது முட்டாள்தனமாகும் 0

🕔2.Mar 2018

அம்பாறை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்களை தான் காப்பாற்ற முயற்சி செய்வதாக, சிலர் கூறுவது முட்டாள்தனமானது என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்; “அம்பாறை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைவர்களை நான் காப்பாற்ற முயற்சிப்பதாக கூறுவதில் எவ்வித உண்மையும் இல்லை. அம்பாறை மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் மற்றும்

மேலும்...
அம்பாறை இனவாதச் செயற்பாடுகளைக் கண்டித்து, ஒலுவில் பிதேசத்தில் அமைதிப் பேரணி

அம்பாறை இனவாதச் செயற்பாடுகளைக் கண்டித்து, ஒலுவில் பிதேசத்தில் அமைதிப் பேரணி 0

🕔2.Mar 2018

– ஏ.என்.எம்.  நவாஸ் – அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசலும் அதனை அண்மித்துள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்களும் தாக்கப்பட்டமை, புனித குர்ஆன் பிரதிகள் எரிக்கப்பட்டமை உள்ளிட்ட இனவாதச் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கண்டனப் பேரணி இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து ஒலுவில் பிரதேசத்தில் இடம் பெற்றது. இந்த பேரணியில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு, மேற்படி

மேலும்...
மலட்டு மருந்து விவகாரம்; சம்பவ தினம் என்னதான் நடந்தது: விபரிக்கிறார் ஹோட்டல் உரிமையாளர்

மலட்டு மருந்து விவகாரம்; சம்பவ தினம் என்னதான் நடந்தது: விபரிக்கிறார் ஹோட்டல் உரிமையாளர் 0

🕔1.Mar 2018

– மப்றூக் – அம்பாறை நகரில் திங்கட்கிழமையன்று இரவு – இனவாதத் தாக்குதல் ஆரம்பித்த காசிம் ஹோட்டல் உரிமையாளர் ஏ.எல். பர்சித், அன்றைய தினம் என்ன நடந்தது என்பதை விரிவாகத் தெரிவித்துள்ளார். தங்கள் கடையில் பராட்டா சாப்பிக் கொண்டிருந்த சிங்கள வாடிக்கையாளர் ஒருவர், பராட்டாவினுள் திரண்ட நிலையில் காணப்பட்ட கோதுமையினை, வேறு ஏதோ ஒரு பொருள்

மேலும்...
அம்பாறை வன்செயலுடன் தொடர்புபட்ட 05 சந்தேக நபர்கள் கைது

அம்பாறை வன்செயலுடன் தொடர்புபட்ட 05 சந்தேக நபர்கள் கைது 0

🕔28.Feb 2018

– மப்றூக், றிசாத் ஏ. காதர் – அம்பாறை நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற இனவாதத் தாக்குதலோடு சம்பந்தப்பட்டார்கள் எனும் சந்தேகத்தின் பேரில் 05 பேரை, அம்பாறை பொலிஸார்  இன்று புதன்கிழமை கைது செய்துள்ளதாகத் தெரிய வருகிறது.பௌத்த பிக்கு ஒருவருடன் அம்பாறை பொலிஸ் நிலையத்துக்கு வாக்கு மூலம் வழங்கச் சென்றிருந்த இவர்களை, பொலிஸார் கைது செய்துள்ளதாக

மேலும்...
அமைச்சர் றிசாட் பங்கேற்ற கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்; அம்பாறை பள்ளிவாசலுக்கு அருகில், பொலிஸ் சாவடி அமைக்கவும் முடிவு

அமைச்சர் றிசாட் பங்கேற்ற கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்; அம்பாறை பள்ளிவாசலுக்கு அருகில், பொலிஸ் சாவடி அமைக்கவும் முடிவு 0

🕔28.Feb 2018

அம்பாறையில் இடம்பெற்றது போன்று, இந்த நாட்டில் இவ்வாறான மோசமான சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறாத வண்ணம் பாதுக்காப்புத் தரப்பினர் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தினார். அம்பாறை மாவட்ட செயலகத்தில், அரசாங்க அதிபர் துசித பி வணிகசிங்க தலைமையில் இன்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற உயர்மட்டக்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களும், வேலை நிறுத்த போராட்டத்தில் இணைவு

தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களும், வேலை நிறுத்த போராட்டத்தில் இணைவு 0

🕔28.Feb 2018

– எம்.வை. அமீர் – பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் கல்விசாரா ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசை வலியுறுத்தும் விதத்தில் இன்று புதன்கிழமை தொடக்கம்,  தொடர்ச்சியான வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழுவின் தீர்மானத்துக்கு அமைவாக தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் பல்கலைக்கழக முற்றலில் ஊழியர் சங்கத்தின்

மேலும்...
அம்பாறை வந்தார் அமைச்சர் றிசாட்; தாக்குதலுக்குள்ளான பின்னர் பள்ளியில் நடைபெற்ற, முதலாவது தொழுகையிலும் பங்கேற்பு

அம்பாறை வந்தார் அமைச்சர் றிசாட்; தாக்குதலுக்குள்ளான பின்னர் பள்ளியில் நடைபெற்ற, முதலாவது தொழுகையிலும் பங்கேற்பு 0

🕔28.Feb 2018

  – சுஐப் எம். காசிம் – அம்பாறை நகரில் அமைந்துள்ள பள்ளிவாசலை உடைக்க வேண்டிய எந்தவொரு தேவையும் இல்லாத நிலையிலும், எதுவிதக் காரணங்களுமின்றி வேண்டுமென்று நன்கு திட்டமிட்டு இந்தப் பள்ளியை இனவாதிகள் உடைத்து தகர்த்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். விமானப் படைக்குச் சொந்தமான விஷேட விமானம்

மேலும்...
பிரதியமைச்சர் ஹரீசுக்கு அம்பாறையில் அச்சுறுத்தல்; ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க விடாமலும் தடுக்கப்பட்டார்-

பிரதியமைச்சர் ஹரீசுக்கு அம்பாறையில் அச்சுறுத்தல்; ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க விடாமலும் தடுக்கப்பட்டார்- 0

🕔27.Feb 2018

– மப்றூக் – அம்பாறையில் இனவாதத் தாக்குதல் நடைபெற்றதையடுத்து, இன்று செவ்வாய்கிழமை காலை அங்கு சென்றிருந்த பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், அங்கு வைத்து, ஊடமொன்றுக்குக் கருத்து தெரிவிக்க முற்பட்ட வேளை, அங்கிருந்த சிங்களவர்களால் தடுக்கப்பட்டதோடு, அச்சுறுத்தலுக்கும் ஆளானார். பொலிஸ் அதிகாரிகள் பலரும் அங்கு இருக்கத்தக்கதாகவே, இச்சம்பவம் நடைபெற்றது. அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டு,

மேலும்...
பஸ், வாகனங்களில் ஆட்கள் வந்திறங்கினர்; அம்பாறை சம்பவம், திட்டமிட்ட நாசகாரச் செயல்

பஸ், வாகனங்களில் ஆட்கள் வந்திறங்கினர்; அம்பாறை சம்பவம், திட்டமிட்ட நாசகாரச் செயல் 0

🕔27.Feb 2018

– அஹமட் – அம்பாறையில் நடைபெற்ற இனவாதத் தாக்குதலானது மிகவும் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு வன்செயல் என, அங்கிருக்கும் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார். நேற்றிரவு முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான காசிம் ஹோட்டலில், கொத்து ரொட்டி கொள்வனவு செய்த சிங்களவர்கள் சிலர், வேண்டுமென்றே பிரச்சினையினை ஏற்படுத்தியதாகவும் அந்த ஊடகவியலாளர் கூறினார். ஹோட்டலில் பணியாற்றுபவர்களுடன் பிரச்சினையினை ஏற்படுத்தியவர்கள்,

மேலும்...
அம்பாறை பள்ளிவாசல் மீது தாக்குதல்; முஸ்லிம்களின் வாகனங்களுக்கும் தீ வைப்பு: காடையர்கள் அட்டகாசம்

அம்பாறை பள்ளிவாசல் மீது தாக்குதல்; முஸ்லிம்களின் வாகனங்களுக்கும் தீ வைப்பு: காடையர்கள் அட்டகாசம் 0

🕔27.Feb 2018

– மப்றூக், படங்கள்: ஏ.எல். நிப்றாஸ் – அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசல் மீது நேற்று திங்கட்கிழமை இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பள்ளிவாசல் கடுமையாக சேதமடைந்துள்ளதாகத் தெரியவருகிறது. இதேவேளை, அம்பாறையில் அமைந்துள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்களும் தாக்கப்பட்டுள்ளதோடு, வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்குச் சொந்தமான ஹோட்டல் ஒன்றில் கொத்து ரொட்டி கொள்வனவு செய்ய வந்த

மேலும்...
அதாஉல்லா: பணக்காரரான பிச்சைக்காரர்

அதாஉல்லா: பணக்காரரான பிச்சைக்காரர் 0

🕔25.Feb 2018

– மப்றூக் – முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரசின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவை, இலங்கையிலுள்ள முதற்தர  10 பணக்கார அரசியல்வாதிகளில்  ஒருவராகக் காட்டும் வகையிலான செய்தியொன்று, சில இணையத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. அந்தச் செய்தியில் இலங்கை அரசியல்வாதிகளில் முதல் பணக்காரராக மஹிந்த ராஜபக்ஷவும், 10ஆவது பணக்காரராக பிரமர் ரணில் விக்ரமசிங்கவும் குறிப்பிடப்பட்டுள்ளனர். அதேவேளை, பட்டியலிடப்பட்டிருப்பவர்களின் சொத்து மதிப்புக்களும்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்