சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில், கருணையுள்ளத்தை வெளிப்படுத்திய தாதி 0
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் தாதியாக கடமையாற்றும் ஆர். ருத்ரகாந்தி பொன்னம்பலம் என்பவர், அவர் கடமையாற்றும் அதே வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி கட்டில் விரிப்புக்களை இன்று சனிக்கிழமை அன்பளிப்புச் செய்தார். சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் முதல் தாதியர் பரிபாலகியான ஆர். ருத்ரகாந்தி – ஒரு சமூக சேவையாளராவார். தான் பணியாற்றும் வைத்தியசாலையின் தேவை அறிந்து , மேற்படி கட்டில்