Back to homepage

Tag "ஷானி அபேசேகர"

ஷானிக்கு உயிர் அச்சுறுத்தல்: போதுமான மேலதிக பாதுகாப்பு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு

ஷானிக்கு உயிர் அச்சுறுத்தல்: போதுமான மேலதிக பாதுகாப்பு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔14.Dec 2023

உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகக் கூறப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு போதிய கூடுதல் பாதுகாப்பை வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. தனக்கு உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் – உரிய பாதுகாப்பை வழங்குமாறு கோரி, குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் தாக்கல் செய்த

மேலும்...
சஹ்ரான் தரப்புடன் ‘சொனிக் சொனிக்’ எனும் பெயரில் தொடர்பிலிருந்த உளவுச் சேவை அதிகாரி: கூடுதல் தகவல் வெளியானது

சஹ்ரான் தரப்புடன் ‘சொனிக் சொனிக்’ எனும் பெயரில் தொடர்பிலிருந்த உளவுச் சேவை அதிகாரி: கூடுதல் தகவல் வெளியானது 0

🕔21.Feb 2022

– எம்.எப்.எம். பஸீர் – உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், பிரதான தற்கொலை குண்டுதாரியான சஹ்ரான் ஹாஷிமின் மிக நெருங்கிய சகாவான ‘ குட்டி சஹ்ரான்’ அல்லது மாத்தளை சஹ்ரானுடன் அரச உளவுச் சேவையின் அதிகாரி ஒருவர் மிக நெருக்கமான தொடர்பில் இருந்தமை வெளிப்பட்டிருந்தது. ‘

மேலும்...
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரை பிணையில் விடுவிக்க உத்தரவு

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரை பிணையில் விடுவிக்க உத்தரவு 0

🕔16.Jun 2021

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர மற்றும் உப காவல்துறை பரிசோதகர் சுகத் மெண்டிஸ் ஆகியோருக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன சட்டவிரோதமான முறையில் ஆயுதக் களஞ்சியசாலையொன்றை நடத்திச் சென்றதாக போலி சாட்சியங்களை முன்வைத்த குற்றச்சாட்டில்

மேலும்...
விளக்க மறியலின் போது, கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஷானி அபேசேகர, ஐடிஎச் வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பு

விளக்க மறியலின் போது, கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஷானி அபேசேகர, ஐடிஎச் வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பு 0

🕔27.Nov 2020

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட குற்றப்பு லனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர சிகிச்சைக்காக ஐடிஎச் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. முன்னாள் ராஜாங்க அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்கவுடன் ஷான அபேசேகர

மேலும்...
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கைது; வழக்கின் சாட்சியங்களை மறைத்ததாக குற்றச்சாட்டு

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கைது; வழக்கின் சாட்சியங்களை மறைத்ததாக குற்றச்சாட்டு 0

🕔31.Jul 2020

பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேக்கர – கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன சம்பந்தப்பட்ட ஆயுத வழக்கில் ஆதாரங்களை மறைத்து வைத்த குற்றச்சாட்டின் பேரில் இவர் கைதாகியுள்ளார் என, பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று காலை அவரது வீட்டில்

மேலும்...
முன்னைய ஆட்சியின் கொலைகள்; துலங்கும் மர்மங்களும், திடுக்கிடும் தகவல்களும்

முன்னைய ஆட்சியின் கொலைகள்; துலங்கும் மர்மங்களும், திடுக்கிடும் தகவல்களும் 0

🕔27.Jan 2016

பிரகீத் எக்நேலியகொடவுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க ராணுவத்தினருடன் மோதும் இந்த ஏ.எஸ்.பி ஷானி அபேசேகர யார்? குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் பணியாற்றும் ஷானி அபேசேகர அந்த திணைக்களத்தில் இருக்கும் முதல் தர புலனாய்வு விசாரணையாளர். அவரது பெயர் நாட்டில் தற்போது பெரும்பாலும் பேசப்படும் பெயராக மாறியுள்ளது. பொலிஸ், ஊடகங்களில் மாத்திரமல்லாது அரசியல் மேடைகளிலும் இவர் பேசப்படும் நபராக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்