Back to homepage

Tag "சஹ்ரான் காசிம்"

சஹ்ரானின் கொள்கைகளைப் பரப்பிய குற்றச்சாட்டில் நால்வர் கைது: இருவர் மூதூரைச் சேர்ந்தவர்கள்

சஹ்ரானின் கொள்கைகளைப் பரப்பிய குற்றச்சாட்டில் நால்வர் கைது: இருவர் மூதூரைச் சேர்ந்தவர்கள் 0

🕔1.Apr 2021

சஹ்ரான் காசிமுடைய கொள்கைகளைப் பரப்பினார்கள் எனும் குற்றச்சாட்டில் நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் கொழும்பில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இவர்களில் ஒருவர் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என்றும், மற்றையவர் திஹாரியைச் சேர்ந்த 32 வயதுடையவர் எனவும் அஜித் ரோஹன கூறியுள்ளார். மேற்படி இருவரும் சஹ்ரானுடைய

மேலும்...
அடிப்படைவாதத்தை பரப்பிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது; சஹ்ரானின் சகோதரருக்கு உதவியவர் பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பு

அடிப்படைவாதத்தை பரப்பிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது; சஹ்ரானின் சகோதரருக்கு உதவியவர் பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பு 0

🕔21.Mar 2021

சஹ்ரான் காசிமுடைய சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு உதவியளித்ததாகக் கூறப்படும் ஒருவரும், அடிப்படைவாதத்தை பரப்பியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஒருவரும், பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் நேற்று சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டனர். மாவனெல்லையில் நேற்று கைதுசெய்யப்பட்ட 44 வயதுடைய மேற்படி சந்தேக நபர்களில் ஒருவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 05ஆம் திகதி, ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து நாடுகடத்தப்பட்டவர் என பொலிஸ்

மேலும்...
பயங்கரவாதத்துடன் தொடர்புடைய மாலைதீவு நபர்கள் நால்வர் சஹ்ரானை சந்தித்ததாக, அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு

பயங்கரவாதத்துடன் தொடர்புடைய மாலைதீவு நபர்கள் நால்வர் சஹ்ரானை சந்தித்ததாக, அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு 0

🕔11.Mar 2021

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் காசிமை, மாலத்தீவைச் சேர்ந்த நால்வர் இலங்கையில் சந்தித்ததாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பல சந்தர்ப்பங்களில் குண்டுவெடிப்புடன் தொடர்புடைய சஹ்ரான் மற்றும் பிறரை மாலைதீவு நபர்கள் சந்தித்ததாகவும் அவர் கூறினார். இந்த சந்திப்புகள் 2016 ஆம் ஆண்டுக்கும் 2019 ஏப்ரல் தாக்குதலுக்கு முன்னரான

மேலும்...
சஹ்ரானிடம் பயிற்சி பெற்றதாகக் கூறப்படும் மாவனெல்லை யுவதி கைது

சஹ்ரானிடம் பயிற்சி பெற்றதாகக் கூறப்படும் மாவனெல்லை யுவதி கைது 0

🕔20.Feb 2021

ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹரான் காசிமிடம் பயிற்சி பெற்றார் என்ற குற்றச்சாட்டில் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத தடுப்பு பிரிவினால் இந்த யுவதி நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். கைதானவர், மாவனெல்லையை சேர்ந்த 24 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. சஹரான் காசிமிடம் பயிற்சி பெற்றதாக கூறப்படும்

மேலும்...
சஹ்ரான் குழுவின் மகளிர் பிரிவுக்கு பயிற்சி வழங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இடம் சுற்றி வளைப்பு

சஹ்ரான் குழுவின் மகளிர் பிரிவுக்கு பயிற்சி வழங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இடம் சுற்றி வளைப்பு 0

🕔8.May 2020

– பழுலுல்லாஹ் பர்ஹான் – ஈஸ்டர் தின தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் காசிம் குழுவின் – மகளிர் பிரிவுக்கு பயிற்சி வழங்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் இடம் ஒன்றினை, குற்றப் புலனாய்வு பிரிவினர் இன்று வெள்ளிக்கிழமை சுற்று வளைத்துத் தேடுதல் நடத்தினார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட ஆரையம்பதி – செல்வாநகர் கிழக்கு பாலமுனை பிரதேசத்திலுள்ள வாடகை

மேலும்...
சஹ்ரான் கும்பலை ஒழித்துக்கட்ட உதவிய சாய்ந்தமருது கிராம உத்தியோகத்தருக்கு, பிரதமர் கௌரவம்

சஹ்ரான் கும்பலை ஒழித்துக்கட்ட உதவிய சாய்ந்தமருது கிராம உத்தியோகத்தருக்கு, பிரதமர் கௌரவம் 0

🕔21.Feb 2020

– நூருல் ஹுதா உமர் – சாய்ந்தமருதில் மறைந்திருந்த சஹ்ரானின் கும்பலை ஒழிப்பதற்காக ஒத்துழைப்பு வழங்கிய கிராம உத்தியோகத்தர் எம்.எம்.மாஹிர், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களால் நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டார். கண்டியில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற அகில இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் மாநாட்டில், மேற்படி கிராம உத்தியோகர்தலை அமைச்சர்கள், அரச உயரதிகாரிகள் முன்னிலையில் பிரதமர்

மேலும்...
சஹ்ரான் இறந்து விட்டார்; ராணுவ உளவுப் பிரிவு தெரிவிப்பு

சஹ்ரான் இறந்து விட்டார்; ராணுவ உளவுப் பிரிவு தெரிவிப்பு 0

🕔26.Apr 2019

இலங்கையில் ஏப்ரல் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதலைத் திட்டமிட்டு நடத்திய தேசிய தௌஹீத் ஜமாத் தலைவர் சஹ்ரான் காசிம் ஷாங்ரி லா விடுதியில் நிகழ்த்திய குண்டுவெடிப்பில் இறந்துவிட்டார் என்று இலங்கை ராணுவ உளவுப் பிரிவு இயக்குநரை மேற்கோள் காட்டி, பிபிசி சிங்கள சேவை செய்தியாளர் அஸாம் அமீன் ‘ட்வீட்’

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்