Back to homepage

Tag "உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள்"

உள்ளுராட்சி சபைகளைத் தொடங்கும் காலம், 20ஆம் திகதி வரை ஒத்தி வைப்பு

உள்ளுராட்சி சபைகளைத் தொடங்கும் காலம், 20ஆம் திகதி வரை ஒத்தி வைப்பு 0

🕔27.Feb 2018

புதிய உள்ளுராட்சி சபைகளைத் தொடங்கும் காலத்தை எதிர்வரும் 20ஆம் திகதி வரை பிற்போட்டுள்ளதாக உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருடைய வேண்டுகோளுக்கு இணங்கவே, இவ்வாறு பிற்போடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். 8325 உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் வகையில்

மேலும்...
உள்ளுராட்சி உறுப்பினர்களின் பெயர்களை வர்த்தமானியில் வெளியிடுமாறு வலியுறுத்தல்

உள்ளுராட்சி உறுப்பினர்களின் பெயர்களை வர்த்தமானியில் வெளியிடுமாறு வலியுறுத்தல் 0

🕔22.Feb 2018

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்கள் மற்றும் பட்டியல் மூலம் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களின் விபரத்தை, வர்த்தமானியில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட வேண்டும் என உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் எச்.ரி.கமல் பத்மசிறி எழுத்து மூலம் வலியுறுத்தியுள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் 06 ஆம் திகதி முதல் உள்ளுராட்சி சபைஉறுப்பினர்களின் பதவிகாலம் ஆரம்பமாக உள்ளது. உள்ளுராட்சி சபைகளுக்கான

மேலும்...
நடந்து முடிந்த தேர்தல் தொடர்பில், சட்டத்தை திருத்த முடியாது: உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவிப்பு

நடந்து முடிந்த தேர்தல் தொடர்பில், சட்டத்தை திருத்த முடியாது: உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவிப்பு 0

🕔17.Feb 2018

நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பில், தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்களைப் பயன்படுத்துவதே பொருத்தமானது என, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. சபைகளுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதில் பிரயோக ரீதியிலான சிக்கல்கள் உள்ளபோதும், நடைபெற்ற தேர்தலில் திருத்தங்களை மேற்கொள்ள முடியாது எனவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ஆயினும், எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்களில் ஏற்படும்

மேலும்...
அணி மாறிய சிறியாணிக்கு, ராஜாங்க அமைச்சர் பதவி

அணி மாறிய சிறியாணிக்கு, ராஜாங்க அமைச்சர் பதவி 0

🕔15.Dec 2017

ஒன்றிணைந்த எதிரணியிலிருந்து ஜனாதிபதி மைத்திரி பக்கமாக இணைந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறியாணி விஜேவிக்ரம, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் ராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கிணங்க, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் நடைபெற்ற இந்நிகழ்வில், அமைச்சர் பைசர் முஸ்தபாவும் கலந்து கொண்டார்.

மேலும்...
நாய்களைப் பதிவு செய்யத் தவறினால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம்: அமைச்சர் பைசர் முஸ்தபா

நாய்களைப் பதிவு செய்யத் தவறினால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம்: அமைச்சர் பைசர் முஸ்தபா 0

🕔6.May 2016

நாய்களை உள்ளுராட்சி சபைகளில் பதிவு செய்யாத அதன் உரிமையாளர்களுக்கு பத்தாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படும் என்று  உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். நாய்களை வளர்ப்போர் அவற்றினை தமது உள்ளுராட்சி மன்றங்களில் வருடாந்தம் பதிவு செய்ய வேண்டும் எனவும், அவ்வாறு செய்யத் தவறும் நாய்களின் உரிமையாளர்களுக்கு 10000 ரூபா அபராதம் விதிக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும்...
உள்ளுராட்சித் தேர்தல் திட்டமிட்டபடி மார்ச் மாதம் நடைபெறும்; அமைச்சர் பைசர் முஸ்தபா

உள்ளுராட்சித் தேர்தல் திட்டமிட்டபடி மார்ச் மாதம் நடைபெறும்; அமைச்சர் பைசர் முஸ்தபா 0

🕔28.Oct 2015

உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் அடுத்த வருடம் மார்ச் மாதம் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று, அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.எல்லை நிர்ணய பிரச்சினைக்குத் தீர்வை பெற்றுக்கொடுக்கும் ஐவர் அடங்கிய குழுவின் முதலாவது சந்திப்பு, இன்று புதன்கிழமை உள்ளுராட்சி, மாகாணசபைகள் அமைச்சில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.உள்ளுராட்சி எல்லை நிர்ணய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக,

மேலும்...
பதவியிழந்த உள்ளுராட்சி சபை தலைவர்கள், சபையி­ன் நிருவாகத்தில் தலையிடக் கூடாது; அமைச்சு உத்தரவு

பதவியிழந்த உள்ளுராட்சி சபை தலைவர்கள், சபையி­ன் நிருவாகத்தில் தலையிடக் கூடாது; அமைச்சு உத்தரவு 0

🕔25.Oct 2015

கலைக்கப்பட்ட உள்ளுராட்சி சபைகளின் தலை­வர்கள் மற்றும் உறுப்பினர்கள் சபை­களின் நிருவாகத்தில் தலையீடு செய்தல், முன்­னைய பதவி வழி­யாக அதிகாரத்தை நிலை­நி­றுத்த முற்படுதல் என்பவற்றை முற்­றாக நிறுத்திக் கொள்ள வேண்டும். அதே­போன்று பதவிழந்த உறுப்பினர்களுடன் எந்­த­வ­கை­யான தொடர்­பு­க­ளையும் அதி­கா­ரிகள் வைத்­துக்­கொள்­ளக்­ கூடாது என, உள்­ளூ­ராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு சுற்­ற­றிக்கை மூலம் உத்தரவிட்டுள்ளது. உள்­ளுராட்சி சபை­களின் நிர்­வாகமானது, மாகாண

மேலும்...
13ஆவது திருத்தச் சட்டத்தினை அமுல்படுத்துவதிலுள்ள சிக்கல்கள் குறித்து ஆராயவுள்ளதாக, அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவிப்பு

13ஆவது திருத்தச் சட்டத்தினை அமுல்படுத்துவதிலுள்ள சிக்கல்கள் குறித்து ஆராயவுள்ளதாக, அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவிப்பு 0

🕔11.Sep 2015

– அஸ்ரப் ஏ. சமத் –மாகாணசபைகளுக்கான, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை அமுல்படுத்துவதிலுள்ள   சிக்கல்களை, தற்போதைய தேசிய அரசில் ஒன்றிணைந்து  ஆராயவுள்ளதாக, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைசா் முஸ்தபா தெரிவித்தார்.யூனியன் பிளேசில் உள்ள அமைச்சில், இன்று வெள்ளிக்கிழமை தனது  கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும் போதே, மேற்கண்ட விடயத்தினை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்