Back to homepage

Tag "இலங்கை வங்கி"

இலங்கை வரலாற்றில் 2021இல்தான் அதிக தொகை பணம் அச்சிடப்பட்டுள்ளது: இலங்கை வங்கி பணிப்பாளர் தெரிவிப்பு

இலங்கை வரலாற்றில் 2021இல்தான் அதிக தொகை பணம் அச்சிடப்பட்டுள்ளது: இலங்கை வங்கி பணிப்பாளர் தெரிவிப்பு 0

🕔13.Jan 2022

நாட்டில் கடந்த ஆண்டில் மொத்தமாக 1400 பில்லியன் ரூபா (01 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபா) பணம் அச்சிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் இவ்வாறு பணம் அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கியின் பொருளியல் ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஆர்.ஏ.அனில் பெரேரா சிங்கள தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு,

மேலும்...
அட்டாளைச்சேனை இலங்கை வங்கிக் கிளையில், வாடிக்கையாளர்கள் அவதி

அட்டாளைச்சேனை இலங்கை வங்கிக் கிளையில், வாடிக்கையாளர்கள் அவதி 0

🕔15.Nov 2016

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை இலங்கை வங்கிக் கிளையில் ஒரு சில அலுவலர்கள் மாத்திரம் கடமை புரிவதால், வங்கிக்கு வருகை தரும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர். மேலும், ஏனைய வங்கிகளில் இரண்டு மூன்று பேர் காசாளராக கடமையாற்றும் நிலையில், இங்கு ஒரு காசாளர் மட்டுமே உள்ளார். இதனால் பொதுமக்கள் தமது

மேலும்...
ஏலமெடுக்கச் சென்ற நபரைக் காணவில்லை; திருகோணமலையில் சம்பவம்

ஏலமெடுக்கச் சென்ற நபரைக் காணவில்லை; திருகோணமலையில் சம்பவம் 0

🕔5.Sep 2016

– எப். முபாரக் – இலங்கை வங்கியின் திருகோணமலை கிளையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை நகைகளை ஏலத்தில் கொள்வனவு செய்வதற்காகச் சென்ற நபரொருவரைக் காணவில்லை என்று, திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  களுத்துறை மாவட்டம் அட்டுலுகம – மாவத்த பகுதியைச்சேர்ந்த எம்.எச். நஸ்ரின் (36 வயது) என்பவரே இவ்வாறு காணமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அட்டுலுகம பகுதியிலிருந்து திருகோணமலை

மேலும்...
சீசெல்ஸில் மஹிந்த ஆரம்பித்த திட்டங்கள் தோல்வி

சீசெல்ஸில் மஹிந்த ஆரம்பித்த திட்டங்கள் தோல்வி 0

🕔8.May 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ – சீசெல்ஸ் நாட்டில் ஆரம்பித்த திட்டங்கள் தற்போது மூடப்படும் நிலைக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்சவினால் 2014ஆம் ஆண்டு ஜூனில் சீசெல்ஸில் இலங்கை வங்கி, ஸ்ரீலங்கா காப்புறுதி, மிஹின் எயார் மற்றும் நவலோக்க வைத்தியசாலை ஆகியவற்றின் கிளைகள் திறக்கப்பட்டன. இதில் ஸ்ரீலங்கா காப்புறுதியின் செயற்பாடுகள் இரண்டு மாதத்தில் செயலிக்க செய்யப்படவுள்ளன.

மேலும்...
மூன்று வாடிக்கையாளர்களுக்கு ஒரு வங்கி; சீசெல்ஸ் நாட்டில், மஹிந்த திறந்த BOC கிளையின் பரிதாபம்

மூன்று வாடிக்கையாளர்களுக்கு ஒரு வங்கி; சீசெல்ஸ் நாட்டில், மஹிந்த திறந்த BOC கிளையின் பரிதாபம் 0

🕔13.Apr 2016

சீசெல்ஸ் நாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் திறக்கப்பட்ட இலங்கை வங்கிக் கிளையில் மூன்று வாடிக்கையாளர்கள் மட்டுமே தமது வங்கி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரியவந்துள்ளது. இந்த இலங்கை வங்கிக் கிளையானது 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் திகதி, இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் திறக்கப்பட்டது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்