Back to homepage

Tag "யாழ்ப்பாணம்"

வீடமைப்புக்கு அரசாங்கம் வழங்கிய பணத்தில், லஞ்சம் பெற்ற கிராம சேவகர், தற்காலிக பதவி நீக்கம்

வீடமைப்புக்கு அரசாங்கம் வழங்கிய பணத்தில், லஞ்சம் பெற்ற கிராம சேவகர், தற்காலிக பதவி நீக்கம் 0

🕔27.Dec 2018

லஞ்சம் பெற்ற கிராம சேவகர் ஒருவர், தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் நா. வேதநாயகன், இந்த பதவி நீக்க உத்தரவை வழங்கியுள்ளார். யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் பணியாற்றும் கிராம சேவகர் ஒருவரே இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தனது பிரிவின் கீழ் வசிக்கும் பெண் ஒருவருக்கு

மேலும்...
நீதிமன்றுக்குள்ளேயே கைதிக்கு ஹெரோயின் கைமாற்றம்: யாழ்ப்பாணத்தில் சம்பவம்

நீதிமன்றுக்குள்ளேயே கைதிக்கு ஹெரோயின் கைமாற்றம்: யாழ்ப்பாணத்தில் சம்பவம் 0

🕔8.Dec 2018

– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாணம் நீதிவான்நீதிமன்ற திறந்த மன்றில் கைதி ஒருவருக்கு ஹெரோயின் போதைப்பொருளைக் கைமாற்றிய சந்தேகநபர், சிறைச்சாலை உத்தியோகத்தரிடம் சிக்கிக்கொண்டார்.இந்தச் சம்பவம்  நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கொள்ளைச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இடம்பெற்றது. அதில் சிறைக் கைதி ஒருவர் ஆஜர் செய்யப்பட்டார். அந்த வழக்கில் மற்றொரு சந்தேகநபரும் மன்றில் முன்னிலையானார்.

மேலும்...
வட மாகாண சபை உறுப்பினர் அஸ்மினுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்; உருவ பொம்மையும் எரிப்பு

வட மாகாண சபை உறுப்பினர் அஸ்மினுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்; உருவ பொம்மையும் எரிப்பு 0

🕔7.Sep 2018

– பாறுக் ஷிஹான்-வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மினுக்கு எதிராக யாழ்ப்பாண முஸ்லிம்கள் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதன்போது, அவரின் உருவ பொம்மையும் எரியூட்டப்பட்டது.யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள பெரிய முஹீதீன் ஜும்மா பள்ளிவாலில், இன்று ஜும்ஆ தொழுகை இடம்பெற்ற பின்னர் ஒன்று கூடிய முஸ்லிம் மக்கள், மாகாண சபை உறுப்பினருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில்

மேலும்...
இலங்கையில் சமஷ்டிக்கு வாய்ப்புண்டா; இந்திய – சீன ராஜதந்திர மோதலை முன்னிறுத்திய அலசல்

இலங்கையில் சமஷ்டிக்கு வாய்ப்புண்டா; இந்திய – சீன ராஜதந்திர மோதலை முன்னிறுத்திய அலசல் 0

🕔30.Aug 2018

– பஷீர் சேகுதாவூத் –இலங்கையின் வடபுலத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்குமான ராஜதந்திரப் போர் மையங்கொள்ளத் தொடங்கியிருப்பதை அனைவரும் அறிவோம். வடக்கில் உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நிவாரண வீடமைப்பைக் கையாள்வது சீனாவா இந்தியாவா என்பதில் இழுபறி நிலை காணப்படுகிறது.இவ்விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தம்பக்கம் இழுப்பதில் சீனா முந்திக் கொண்டது. ஆயினும், பின்னர் கூட்டமைப்பு இந்தியாவின்

மேலும்...
பேராசிரியர் ஹஸ்புல்லா: முஸ்லிம் சமூகத்தின் பெரும் சொத்து

பேராசிரியர் ஹஸ்புல்லா: முஸ்லிம் சமூகத்தின் பெரும் சொத்து 0

🕔25.Aug 2018

– மப்றூக் – இலங்கை முஸ்லிம்களின் நலனை முன்னிறுத்தி, பல்வேறு அடையாளங்களுடன் செயற்பட்டு வந்த பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாவின் மரணம், முஸ்லிம் சமூகத்துக்கு பாரிய இழப்பாகும். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் புவியியல்துறை பேராசிரியராக கடமையாற்றி ஓய்வு பெற்ற இவர், மன்னார் மாவட்டத்திலுள்ள எருக்கலம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். 1990 காலப் பகுதியில் இலங்கையின் வட மாகாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்களை,

மேலும்...
பேராசிரியர் ஹஸ்புல்லா திடீர் மரணம்

பேராசிரியர் ஹஸ்புல்லா திடீர் மரணம் 0

🕔25.Aug 2018

– பாறுக் ஷிஹான்-யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேரவை உறுப்பினரும், பேராதனைப் பல்கலைக்கழக புவியியல்துறை முன்னாள்   சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ்  இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் காலமானார்.இன்றைய தினம் நடைபெற்ற பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த நிலையில், திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பேராசியர் ஹஸ்புல்லா

மேலும்...
1990 இனச்சுத்திகரிப்பு; ‘ஜப்னா முஸ்லிம்’ நடத்தும் கட்டுரைப் போட்டி: ஒரு லட்சம் ரூபா பரிசுகள்

1990 இனச்சுத்திகரிப்பு; ‘ஜப்னா முஸ்லிம்’ நடத்தும் கட்டுரைப் போட்டி: ஒரு லட்சம் ரூபா பரிசுகள் 0

🕔17.Aug 2018

யாழ்ப்பாணம் அடங்கலான வடக்கு முஸ்லிம்கள், தமது பாரம்பரிய தாயகத்திலிருந்து, பாசிசப் புலிகளால் 1990 ஆம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டமையை ஆவணப்படுத்தும் நோக்குடன், மாபெரும் கட்டுரைப் போட்டியொன்றை ‘ஜப்னா முஸ்லிம்’ இணையத்தளம் நடத்தவுள்ளது. யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு முஸ்லிம்களின் பாரம்பரிய தாயகம், 1990 இனச்சுத்திகரிப்பு, அதற்கு பிந்திய நிலை மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை கட்டுரை

மேலும்...
மோட்டார் சைக்கிள் சைலன்சரை அதிக ஒலியெழுப்பும் வகையில் மாற்றியவருக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம்

மோட்டார் சைக்கிள் சைலன்சரை அதிக ஒலியெழுப்பும் வகையில் மாற்றியவருக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் 0

🕔31.Jul 2018

– பாறுக் ஷிஹான்-மோட்டார் சைக்கிள் சைலன்சரை அதிக ஒலி எழுப்பும் வகையில் மாற்றியமைத்து வீதியில் செலுத்திச் சென்ற நபருக்கு, 50 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் வி. ராம கமலன் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டார். யாழ்ப்பாணம் நகரில் மோட்டார் சைக்கிளொன்றில் தலைக்கவசமின்றி பயணித்த இருவரை பின் தொடர்ந்த பொலிஸார்,

மேலும்...
அமைச்சர் பதவியை 50 கோடிக்கு விற்றவர்: விஜயகலாவுக்கு எதிராக சுவரொட்டி

அமைச்சர் பதவியை 50 கோடிக்கு விற்றவர்: விஜயகலாவுக்கு எதிராக சுவரொட்டி 0

🕔9.Jul 2018

– பாறுக் ஷிஹான் – முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.  விஜயகலாவின் படத்தைக் கொண்ட குறித்த சுவரொட்டியில் ‘வித்தியா கொலைக் குற்றவாளியைக் காப்பாற்றிய குற்றவாளி’, ‘ தனது அமைச்சர் பதவியை 50 கோடிக்கு விற்றவர்’, ‘இவருக்கு எம்.பி  பதவி எதற்கு?’ ஆகிய வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இன்று

மேலும்...
சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில்

சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் 0

🕔8.Jun 2018

வட மாகாண சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் மாரடைப்பினால் பாதிக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று வியாழக்கிழமை இரவு, சிவாஜிலிங்கம் வீட்டில் இருந்த போது திடீர் மாரமைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக தெரியவருகிறது. எவ்வாறாயினும் தற்போது சிவாஜிலிங்கம்

மேலும்...
முஸ்லிம்களுக்கெதிராக இனவாதம் கக்கும் மறவன்புலவு சச்சிதானந்தன் யார்? பின்னணி என்ன?

முஸ்லிம்களுக்கெதிராக இனவாதம் கக்கும் மறவன்புலவு சச்சிதானந்தன் யார்? பின்னணி என்ன? 0

🕔27.May 2018

– புதிது செய்தியாளர் முன்ஸிப் அஹமட் – “மாடுகளைக் கொல்வதாக இருந்தால், முஸ்லிம்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்” என்று தெரிவித்துள்ள சிவசேனைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் என்பவர் இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினராவார். இவர், இலங்கைக் கடற்றொழில் திணைக்களத்திலும் பின்னர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் ஐக்கிய நாடுகள் சபையின்

மேலும்...
யாழ் பல்கலைக்கழகப் பேரவைக்கான வெளிவாரி உறுப்பினர்களின் பெயர் விபரம் வெளியீடு

யாழ் பல்கலைக்கழகப் பேரவைக்கான வெளிவாரி உறுப்பினர்களின் பெயர் விபரம் வெளியீடு 0

🕔21.Apr 2018

– பாறுக் ஷிஹான்-யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் ஆட்சி அதிகார சபையாகிய பேரவைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள வெளிவாரி உறுப்பினர்களின் பெயர் விவரங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு  வெளியிட்டுள்ளது.இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட 15 வெளிவாரி உறுப்பினர்களுடன் உள்வாரியாக பதவி வழி வரும் 14 உறுப்பினர்கள் அடங்கலாக 29 உறுப்பினர்களைக் கொண்ட புதிய பேரவையின் ஆட்சிக்காலம் தொடர்ந்து வரும் மூன்று ஆண்டுகளாகும்

மேலும்...
யாழில் தலைமறைவாகத் திரிந்த ஹக்கீம்; ஊடகவியலாளர்கள் மீது பாய்ச்சல்

யாழில் தலைமறைவாகத் திரிந்த ஹக்கீம்; ஊடகவியலாளர்கள் மீது பாய்ச்சல் 0

🕔11.Apr 2018

யாழ்ப்பாணத்த்துக்கு நேற்று செவ்வாய்கிழமை பயணம் செய்திருந்த மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம்; ஊடகவியலாளர்களுக்குத் தலைகாட்டாமல் மறைந்து கொண்டு தனது வாகனங்களை அடிக்கடி மாற்றியதுடன் தனது கட்சி ரகசிய கூட்டம் நடாத்தும் இடங்களையும் அடிக்கடி மாற்றியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.மன்னார் பிரதேச சபையை நேற்றைய தினம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியதை அடுத்து, திருகோணமலையில் இருந்து

மேலும்...
மல்லாகம் வைத்தியசாலைக்குப் பின்புறம், 21 கைக்குண்டுகள் மீட்பு

மல்லாகம் வைத்தியசாலைக்குப் பின்புறம், 21 கைக்குண்டுகள் மீட்பு 0

🕔10.Apr 2018

யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை வைத்தியசாலைக்குப் பின்புறம் புதைக்கப்பட்டிருந்த 21 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த நிலப் பகுதியை துப்புரவு செய்யும் போது, மேற்படி கைக்குண்டுகள் வெளியே தெரிந்துள்ளன. இதனையடுத்து யாழ்ப்பாணம் பாதுகாப்பு படையினருக்கு அறிவிக்கப்பட்டது. இந்தக் கைக்குண்டுகளை யுத்த காலப்பகுதியில் புலிகள் அமைப்பினர் புதைத்து வைத்திருக்கலாம் என, பாதுகாப்பு படையினர்கூறியுள்ளனர். இதேவேளை, மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவின்படி,

மேலும்...
இடியப்ப பொதிக்குள் தேள்; யாழ்ப்பாண ஹோட்டலில் வாங்கியவருக்கு அதிர்ச்சி

இடியப்ப பொதிக்குள் தேள்; யாழ்ப்பாண ஹோட்டலில் வாங்கியவருக்கு அதிர்ச்சி 0

🕔4.Apr 2018

– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாணம் சந்தியிலுள்ள ஹோட்டலொன்றில் விற்பனை செய்யப்பட்ட உணவுப்பொதியில் தேள் ஒன்று காணப்பட்டமை அதிர்ச்சியளித்துள்ளது.தீவக பகுதிக்கு கடமைக்கு  செல்லும் அரச உத்தியோகத்தர் கொள்வனவு செய்த காலை உணவுப் பொதியிலேயே, இவ்வாறு தேள் காணப்பட்டுள்ளது.குறித்த அரச உத்தியோகத்தர் இன்று புதன்கிழமை காலை 6.30 மணியளவில், காலை உணவிற்வுக்காக யாழ் சத்திரச்சந்தியில் இயங்கும் ஹோட்டலில் இடியப்ப

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்