தேர்தல் தொடர்பில், உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெறத் தேவையில்லை: ஜனாதிபதியின் செயலாளர் அறிவிப்பு 0
பொதுத் தேர்தல் பற்றியோ,நாடாளுமன்றத்தைக் கூட்டுவது தொடர்பாகவோ உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெறத்தேவையில்லை என தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பி. ஜயயசுந்தர அறிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் திகதி தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கலை தீர்ப்பதற்கு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டலை பெற்றுக்கொள்வது தகுதியானது என, ஜனாதிபதிக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த வாரம் அறிவித்திருந்தது. இம்மாதம் 25ஆம்