Back to homepage

Tag "பொதுத் தேர்தல்"

தேர்தல் தொடர்பில், உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெறத் தேவையில்லை: ஜனாதிபதியின் செயலாளர் அறிவிப்பு

தேர்தல் தொடர்பில், உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெறத் தேவையில்லை: ஜனாதிபதியின் செயலாளர் அறிவிப்பு 0

🕔9.Apr 2020

பொதுத் தேர்தல் பற்றியோ,நாடாளுமன்றத்தைக் கூட்டுவது தொடர்பாகவோ உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெறத்தேவையில்லை என தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பி. ஜயயசுந்தர அறிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் திகதி தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்க​லை தீர்ப்பதற்கு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டலை பெற்றுக்கொள்வது தகுதியானது என, ஜனாதிபதிக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த வாரம் அறிவித்திருந்தது. இம்மாதம் 25ஆம்

மேலும்...
அதாஉல்லாவுக்கு விழுந்த, அடிமேல் அடி

அதாஉல்லாவுக்கு விழுந்த, அடிமேல் அடி 0

🕔24.Mar 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – வீடுகளுக்குள் அடைபட்டுக் கிடக்கிறது உலகம். அனைத்து ஒழுங்குகளையும் கொரோனா புரட்டிப் போட்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலொன்று ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் புதியதொரு அனுபவத்தை நாடு எதிர்கொண்டிருக்கிறது. உயிர் பற்றிய அச்சம் மக்களிடம் தொற்றிக் கொண்டுள்ளதால், அரசியல் பற்றிய பேச்சுகள் அமுங்கிப் போய் கிடக்கின்றன. ஆனாலும், ‘இதுவும் கடந்து போகும்’ என்கிற நம்பிக்கை

மேலும்...
மே 15க்கு பின்னர்தான் தேர்தல்; கொரோனாவை துடைத்தெறியச் செயற்படுங்கள்: மஹிந்த தேசப்பிரிய

மே 15க்கு பின்னர்தான் தேர்தல்; கொரோனாவை துடைத்தெறியச் செயற்படுங்கள்: மஹிந்த தேசப்பிரிய 0

🕔22.Mar 2020

நாடாளுமன்றத் தேர்தல் நிச்சயமாக மே மாதம் 15 ஆம் திகதி பின்னர்தான் நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எனவே வேட்பாளர்களுக்கான வாக்களிப்பு இலக்கம், தேர்தல்கள் இடம்பெறும் தினம் தொடர்பில் தற்போது அறிவிப்பு வெளியிட முடியாதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆகையினால் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளையும் நிறுத்திவிட்டு கொவிட் –

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் 20 அரசியல் கட்சிகளும், 34 சுயேட்சைக் குழுக்களும், 07 ஆசனங்களுக்காகப் போட்டி

அம்பாறை மாவட்டத்தில் 20 அரசியல் கட்சிகளும், 34 சுயேட்சைக் குழுக்களும், 07 ஆசனங்களுக்காகப் போட்டி 0

🕔21.Mar 2020

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் 20 அரசியல் கட்சிகளும், 34 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. அந்த வகையில் இந்த மாவட்டத்தில் 07 ஆசனங்களைப் பெறுவதற்காக 540 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். திருகோணமலை மாவட்டத்தில் 13 அரசியல் கட்சிகளும் 14 சுயேட்சைக்குழுக்களும் போட்டியிடுகின்றன. இந்த மாவட்டத்தில் 04 ஆசனங்களுக்காக 189 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில்

மேலும்...
தேர்தல் பிற்போடப்பட்டது: மஹிந்த தேசப்பிரிய அறிவித்தார்

தேர்தல் பிற்போடப்பட்டது: மஹிந்த தேசப்பிரிய அறிவித்தார் 0

🕔19.Mar 2020

திட்டமிட்டபடி, ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதியன்று பொதுத் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இன்றைய தினம் வேட்புமனுக்கள் பொறுப்பேற்கும் காலம் நிறைவடைந்த பின்னர், அவர் இந்த தகவலை ஊடகங்களுக்கு வெளியிட்டார். கொரோனா தொற்று காரணமாக தேர்தலை ஒத்தி வைக்குமாறு பல அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தமை

மேலும்...
பொதுத் தேர்தல்: முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் 06 பேர் போட்டி

பொதுத் தேர்தல்: முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் 06 பேர் போட்டி 0

🕔18.Mar 2020

– முன்ஸிப் – சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் 06 முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்கள் நேற்று செவ்வாய்கிழமை இரவு வேட்பு மனுவில் கையெழுத்திட்டதாக அறிய முடிகிறது. முன்னாள் ராஜாங்க அமைச்சர்களான பைசல் காசிம், எச்.எம்.எம். ஹரீஸ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம்.

மேலும்...
தேர்தலைப் பிற்போடுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை

தேர்தலைப் பிற்போடுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை 0

🕔16.Mar 2020

ஏப்ரல் 25ம் திகதி நடைபெற இருக்கின்ற பொதுத்தேர்தலை பிற்போடுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் கொரோனா குறித்த அச்சம் அதிகரித்துள்ள நிலையில் மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ‘இவ் அறிக்கையானது தமிழ்

மேலும்...
பொதுத் தேர்தல்: எந்தெந்த மாவட்டத்துக்கு எத்தனை உறுப்பினர்கள்: அறிவித்தது ஆணைக்குழு

பொதுத் தேர்தல்: எந்தெந்த மாவட்டத்துக்கு எத்தனை உறுப்பினர்கள்: அறிவித்தது ஆணைக்குழு 0

🕔9.Mar 2020

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்திலிருந்து ஆகக் கூடிய உறுப்பினர்களும், திருகோணமலை மாவட்டத்திலிருந்து ஆகக் குறைந்த உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர். ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் 196 உறுப்பினர்கள் மக்களால் தெரிவு செய்யப்படவுள்ள நிலையில் மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அந்தவகையில் கொழும்பு

மேலும்...
பொதுத் தேர்தல் கடமைகளுக்காக 02 லட்சம் உத்தியோகத்தர்கள் தேவைப்படுகின்றனர்

பொதுத் தேர்தல் கடமைகளுக்காக 02 லட்சம் உத்தியோகத்தர்கள் தேவைப்படுகின்றனர் 0

🕔8.Mar 2020

பொதுத் தேர்தல் கடமைகளுக்காக சுமார் 02 லட்சம் உத்தியோகத்தர்களைப் பயன்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடவுள்ள பொலிஸாரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை தேர்தலுக்காக சுமார் 12 ஆயிரம் வாக்களிப்பு நிலையங்கள் ஆயத்தப்படுத்தப்படவுள்ளன. அதேநேரம் குறைந்த பட்சம் ஒரு வாக்களிப்பு நிலையத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பயன்படுத்தப்பட்டாலும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 24

மேலும்...
ஐ.தே.கட்சி 22 மாவட்டங்களிலும் போட்டியிடும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அகில கடிதம்

ஐ.தே.கட்சி 22 மாவட்டங்களிலும் போட்டியிடும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அகில கடிதம் 0

🕔7.Mar 2020

எதிர்வரும் பொதுத் தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிடும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு ஐ.தே.கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.  இதேவேளை சஜித் பிரேமதாஸ தலைமையிலான ‘ஐக்கிய மக்கள் சக்தி’ எனும் கூட்டணியும் பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடவுள்ளது. தொலைபேசி சின்னத்தில் ஐக்கிய மக்கள் சக்தி போட்டியிடும்

மேலும்...
பொதுத் தேர்தல்: ஒன்பது சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின

பொதுத் தேர்தல்: ஒன்பது சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின 0

🕔7.Mar 2020

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து ரம்ழான் மொஹமட் இம்ரான் மற்றும் அசனார் மொஹமட் அஸ்மி ஆகியோர் சுயேட்சைக் குழுக்கள் சார்பில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். அந்த வகையில் 09 சுயேட்சைக் குழுக்கள் பொதுத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. வன்னி, யாழ்ப்பாணம், களுத்துறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலேயே இந்தச் சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தைச்

மேலும்...
நஸீர் பொதுத் தேர்தலில் களமிறக்கப்பட வேண்டும்: மு.காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழு தீர்மானம்

நஸீர் பொதுத் தேர்தலில் களமிறக்கப்பட வேண்டும்: மு.காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழு தீர்மானம் 0

🕔6.Mar 2020

எதிர்வரும் பொதுத் தேர்தலில் – அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக, அந்தக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல்.எம். நஸீர் களமிறக்கப்பட வேண்டும் என, கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீமிடம் கோரிக்கை விடுப்பதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச மத்திய குழுக் கூட்டம் நேற்று வியாழக்கிழமை இரவு

மேலும்...
தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பம்; நாளை முதல் ஏற்கப்படும்

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பம்; நாளை முதல் ஏற்கப்படும் 0

🕔5.Mar 2020

பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் பணி நாளை 06 ஆம் திகதி ஆரம்பமாகவிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. விண்ணப்பங்கள் எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் பொறுப்பேற்கப்படும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  இந்த காலப்பகுதி எந்த வகையிலும் நீடிக்கப்படமாட்டாது என்றும். தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஏப்ரல் 25ஆம் திகதி

மேலும்...
பொதுத் தேர்தல்; சுயேட்சைக் குழுக்கள் மாவட்ட ரீதியாக செலுத்த வேண்டிய கடுப்பணம்: விவரம் வெளியீடு

பொதுத் தேர்தல்; சுயேட்சைக் குழுக்கள் மாவட்ட ரீதியாக செலுத்த வேண்டிய கடுப்பணம்: விவரம் வெளியீடு 0

🕔4.Mar 2020

எதிர்வரும் பொது தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை குழுக்கள் செலுத்தவேண்டிய கட்டுப்பணம் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவின் விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக அந்தந்த தேர்தல் மாவட்டத்தின் பெயர்கள், தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை, போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை, சுயேட்சை குழுவினால் செலுத்தப்படவேண்டிய கட்டுப்பண தொகை ஆகிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கிணங்க கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும்

மேலும்...
நள்ளிரவுடன் கலைகிறது நாடாளுமன்றம்: ஏப்ரல் 25 தேர்தல்: வெளியானது வர்த்தமானி அறிவித்தல்

நள்ளிரவுடன் கலைகிறது நாடாளுமன்றம்: ஏப்ரல் 25 தேர்தல்: வெளியானது வர்த்தமானி அறிவித்தல் 0

🕔2.Mar 2020

நாடாளுமன்றம் இன்று திங்கட்கிழமை (02ஆம் திகதி) நள்ளிரவுடன் கலைக்கப்படுவதாக விசேட வர்த்தமானி மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இதனையடுத்து, 09ஆவது புதிய நாடாளுமன்றம் மே மாதம் 14ஆம் திகதி கூட வேண்டுமெனவும், இந்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். இதற்கமைய புதிய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி நடத்தப்பட வேண்டும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்