Back to homepage

Tag "புத்தளம்"

புத்தளத்தில் குப்பை கொட்டும் திட்டத்தை எதிர்த்து, ‘கறுப்பு நாட்கள்’ பிரகடனம்

புத்தளத்தில் குப்பை கொட்டும் திட்டத்தை எதிர்த்து, ‘கறுப்பு நாட்கள்’ பிரகடனம் 0

🕔12.Feb 2019

– அனீன் அல் மஹ்மூத் –புத்தளம் அறுவைக்காடு குப்பைத் திட்டத்தை மக்களின் எதிர்ப்பையும் தாண்டி அரசாங்கம் செயற்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில், பெப்ரவரி 13, 14, 15 ஆகிய மூன்று நாட்களையும் புத்தளத்தின் கறுப்பு நாட்களாக சர்வ மதங்கள் சபை, பௌத்த மத்திய நிலையம், கிறிஸ்தவ சபை, இந்து மகாசபை, ஜம்மிய்யதுல் உலமா மற்றும்  புத்தளம் பெரிய பள்ளிவாசல் என்பவற்றுடன் இணைந்து

மேலும்...
பல்கலைக்கழக கல்வியுடன் மட்டும் மாணவர்கள் தம்மை, மட்டுப்படுத்தி விடக் கூடாது: அமைச்சர் றிசாட் அறிவுரை

பல்கலைக்கழக கல்வியுடன் மட்டும் மாணவர்கள் தம்மை, மட்டுப்படுத்தி விடக் கூடாது: அமைச்சர் றிசாட் அறிவுரை 0

🕔1.Feb 2019

மாணவர்கள் பல்கலைக்கழக கல்வியுடன் மட்டும் தம்மை மட்டுப்படுத்தி கொள்ளாது, அந்த வட்டத்துக்கு அப்பாலும் சென்று  தொலை நோக்குடன் தூர சிந்தனையுடன்  அறிவை தேடுவதன் மூலம் சமூகத்துக்கு அரிய பயன்கள் கிடைக்கின்றதென அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார் புத்தளம் கடையா மோட்டை மத்திய கல்லூரியில் இருந்து பல்கலைக்கழக த்துக்கு தெரிவான மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு, அதன் அதிபர்

மேலும்...
அரசாங்கத்தின் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்: புத்தளம் போராட்ட களத்திலிருந்து அமைச்சர் றிசாட்

அரசாங்கத்தின் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்: புத்தளம் போராட்ட களத்திலிருந்து அமைச்சர் றிசாட் 0

🕔7.Oct 2018

கொழும்பில் இருந்து எத்தனையோ மைல்களுக்கு அப்பால் உள்ள புத்தளத்தில் குப்பைகளைக்கொண்டு வந்து கொட்டும் திட்டத்தை உடனடியாக கைவிடுமாறு அமைச்சர் றிஷாட் பதியுதீன் புத்தளம் சத்தியாக்கிரக போராட்ட களத்தில் இருந்து வேண்டுகோள் விடுத்தார். அரசாங்கம் எடுத்துள்ள இந்த முடிவை ரத்துசெய்யுமாறும் அவர் வலியுறுத்தினார். புத்தளம் – கொழும்பு முக திடலில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் ”கொழும்பு குப்பைகளை புத்தளத்தில்

மேலும்...
குப்பை கொட்டும் விவகாரம்; புத்தளம் மக்கள் தொடர்ந்தும் போராட வேண்டும்: அமைச்சர் ஹக்கீம்

குப்பை கொட்டும் விவகாரம்; புத்தளம் மக்கள் தொடர்ந்தும் போராட வேண்டும்: அமைச்சர் ஹக்கீம் 0

🕔6.Oct 2018

கொழும்பு குப்பைகளை புத்தளம் மாவட்டத்தில் கொண்டுவந்து கொட்டும் திட்டத்தை மறுபரிசீலித்து, அதற்கான மாற்றுவழி குறித்து அரசாங்கம் சிந்திக்கவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.புத்தளம் மக்கள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுப்பதுதான் இதற்கான பரிகாரமாக அமையும் எனவும் அவர் கூறினார்.அருவக்காடு பிரதேசத்தில் குப்பை கொட்டுவதற்கு எதிராக புத்தளம் மக்கள் 07 நாட்களாக

மேலும்...
கொழும்பு குப்பை கொட்டப்படவுள்ளமைக்கு எதிராக, புத்தளத்தில் உண்ணா விரதப் போராட்டம்

கொழும்பு குப்பை கொட்டப்படவுள்ளமைக்கு எதிராக, புத்தளத்தில் உண்ணா விரதப் போராட்டம் 0

🕔29.Sep 2018

– இஹ்ஸான் –கொழும்பிலிருந்து புத்தளத்திற்கு குப்பை கொண்டு வந்து கொட்டப்படவுள்ளமைக்கு எதிரான உண்ணாவிரதப்போராட்டம், இன்று சனிக்கிழமை புத்தளம் – கொழும்பு முகத்திடலில் இடம்பெற்றது.சீமெந்து தொழிற்சாலை, அனல் மின் நிலையக்கழிவுகளால் பல்வேறு அசௌகரியங்களை புத்தளம் மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேறும் தூசு துணிக்கைகளால், அப்பகுதி விவசாயம் முற்றாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மேலும், சுவாச நோய் உள்ளிட்ட பல நோய்களால்,

மேலும்...
சொந்த ஊர் எனும் சொர்க்கம்: தாய் மண்ணுக்கு வெளியில் பிறந்தவரின் கதை

சொந்த ஊர் எனும் சொர்க்கம்: தாய் மண்ணுக்கு வெளியில் பிறந்தவரின் கதை 0

🕔17.Sep 2018

– மப்றூக் – தாயும் தந்தையும் அகதிகளாக இருந்த போது பிறந்தவர் இஹ்திஸாப். 14 வயதாகும் வரை, தனது சொந்த மண்ணைக் காண்பதற்கான வாய்ப்புகள் அவருக்குக் கிடைக்கவில்லை. இப்போது, தாய் மண்ணில் வாழும் சுகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் இஹ்திஸாபுக்கு 22 வயதாகிறது. இலங்கையின் வடக்கிலிருந்து 1990ஆம் ஆண்டு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது, தலைமன்னாரிலிருந்து இஹ்திஸாபின் குடும்பமும்

மேலும்...
புத்தளத்தில் அமைச்சர் றிசாட் வாழ்வாதார உதவி; 400க்கு மேற்பட்ட குடும்பங்கள் பயன்

புத்தளத்தில் அமைச்சர் றிசாட் வாழ்வாதார உதவி; 400க்கு மேற்பட்ட குடும்பங்கள் பயன் 0

🕔12.Sep 2018

மக்களின் வாழ்க்கை தரத்தையும் வருமானத்தையும் அதிகரித்து, அவர்களின் வாழ்விலே மலர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவே சுயதொழில் வாய்ப்புக்கான ஊக்குவிப்பு உதவிகள் வழங்கப்படுவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம் பிரதேச செயலகத்தில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான நிறுவனங்களின் உதவியுடன் வழங்கப்பட்ட சுயதொழில் முயற்சியாளர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம

மேலும்...
பாலைக்குளி: மீளக்குடியேறிய பிறகும், மிஞ்சியிருக்கும் வலி

பாலைக்குளி: மீளக்குடியேறிய பிறகும், மிஞ்சியிருக்கும் வலி 0

🕔9.Sep 2018

பாலும், தேனும், மீனும், மானும் உணவாக உண்டு செல்வச் செழிப்புடன் ஒரு காலத்தில் வாழ்ந்ததாகக் கூறுகின்றார்கள் பாலைக்குளி மக்கள். அந்த வாழ்க்கை இப்போது அவர்களிடம் இல்லை. இலங்கையில் யுத்தம் கடுமையாக நடந்து கொண்டிருந்த காலப்பகுதியில், பாலைக்குளி கிராமத்து மக்கள், அவர்களின் வாழ்விடங்களிலிருந்து துப்பாக்கி முனையில் விரட்டப்பட்டார்கள். அந்தக் கதைக்கு இப்போது சுமார் 30 வயதாகிறது. இலங்கையின் வடக்கு மாகாணத்திலுள்ள

மேலும்...
புத்தளத்தில் அபிருத்தி திட்டங்களை அமைச்சர் ஹக்கீம் திறந்து வைத்தார்

புத்தளத்தில் அபிருத்தி திட்டங்களை அமைச்சர் ஹக்கீம் திறந்து வைத்தார் 0

🕔7.Jul 2018

புத்தளம் மாவட்டத்தில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் ஒதுக்கீட்டின் கீழ், காபட் வீதியாக அபிவிருத்தி செய்யப்பட்ட சோனகர் தெரு, சங்குத்தட்டான் சிறு நகர வீதிகள் ஆகியவற்றை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்றுசனிக்கிழமை பொது மக்களின் பாவனைக்காக திறந்து வைத்தார்.அத்துடன், மங்கள எளிய, முந்தளம் மற்றும் கொத்தாந்தீவு ஆகிய

மேலும்...
கேரள கஞ்சா 35 கிலோகிராமுடன், புத்தளம் நபர்கள் மூவர் கைது

கேரள கஞ்சா 35 கிலோகிராமுடன், புத்தளம் நபர்கள் மூவர் கைது 0

🕔18.Apr 2018

– பாறுக் ஷிஹான் –கேரதீவு   சங்குப்பிட்டிப் பாலத்தில் வைத்து 35 கிலோகிராம் எடையுடைய கஞ்சா பொதிகளை  பூநகரி பொலிஸார் இன்று புதன்கிழமை கைப்பற்றியுள்ளனர்.யாழ்ப்பாணத்தில் இருந்து புத்தளத்திற்கு இந்த கஞ்சாவை கடத்த முயன்ற மூன்று சந்தேக நபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.‘பட்டா’ ரக வாகனத்தில் இன்று அதிகாலை சுமார் 35 கிலோகிராம் கஞ்சா கடத்தப்படுவதாக வடக்கு மாகாண

மேலும்...
மஹிந்தவுடன் இணைந்தது முஸ்லிம் காங்கிரஸ்

மஹிந்தவுடன் இணைந்தது முஸ்லிம் காங்கிரஸ் 0

🕔28.Mar 2018

– அஹமட் – மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து, நாட்டிலுள்ள சில உள்ளுராட்சி சபைகளில் மு.காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ளது. இதன் மூலம் மஹிந்த ராஜபக்ஷ மீது மு.கா. கூறி வந்த குற்றச்சாட்டுக்களுக்கும் விமர்சனங்களுக்கும் அர்த்தமில்லாமல் போயுள்ளதோடு, தனது ஆதரவாளர்களையும் மு.காங்கிரஸ் ஏமாற்றியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ளன. புத்தளம் நகர சபையில் நேற்று செவ்வாய்கிழமை மு.காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்காக, மஹிந்த ராஜபக்ஷ

மேலும்...
இனவாதிகள் எரித்த முஸ்லிம் ஹோட்டலை, ஒரே நாளில் திருத்தியமைத்த சிங்கள மக்கள்: ஆனமடுவயில் மனித நேயம்

இனவாதிகள் எரித்த முஸ்லிம் ஹோட்டலை, ஒரே நாளில் திருத்தியமைத்த சிங்கள மக்கள்: ஆனமடுவயில் மனித நேயம் 0

🕔12.Mar 2018

முஸ்லிம்கள் மீது, சிங்கள காடையர்களின் இன ரீதியான தாக்குதல்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், மறுபுறமாக சிங்கள சமூகத்திலுள் இன்னுமொரு சாரார் தமது மனித நேயத்தினையும் நாகரீகத்தையும் வெளிப்படுத்தியுள்ள சம்பவமொன்று புத்தளம் – ஆனமடுவ பிரதேசத்தில் நடந்துள்ளது. முஸ்லிம் நபரொருவர் ஆனமடுவ பிரசேதத்தில் நடத்தி வந்த ஹோட்டலொன்றுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, சிங்கள இனவாதிகளால் தீ

மேலும்...
புத்தளத்தில் ஹோட்டல், தீயினால் நாசம்

புத்தளத்தில் ஹோட்டல், தீயினால் நாசம் 0

🕔11.Mar 2018

புத்தளம் – ஆனமடுவ பகுதியிலுள்ள முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ஹோட்டல் இன்று ஞாயிற்றுக்கிழமை தீயினால் எரிந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக ஹோட்டலின் கணிசமான பகுதிகள் சேதமடைந்தள்ளன. இதேவேளை, நாசாகார செயல் மூலமாக இந்த ஹோட்டல் எரிந்ததா, அல்லது விபத்தின் மூலம் தீப்பற்றியதா என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கண்டியில் கடந்த வாரம்

மேலும்...
வாழ வைத்த புத்தளம் மண்ணை, ஒரு போதும் ஆளும் எண்ணம் எமக்கில்லை: அமைச்சர் றிசாட் உருக்கம்

வாழ வைத்த புத்தளம் மண்ணை, ஒரு போதும் ஆளும் எண்ணம் எமக்கில்லை: அமைச்சர் றிசாட் உருக்கம் 0

🕔3.Feb 2018

  – சுஐப் எம். காசிம் – அகதிகளாக ஓடோடி வந்து தஞ்சமடைந்த வடக்கு முஸ்லிம்களை வாழ வைத்த புத்தளம் மண்ணையும், அந்த மக்களையும் நாங்கள் ஒருபோதும் ஆள வரவில்லை என்றும், இந்த பிரதேசத்தை வளங்கொழிக்கும் பூமியாக மாற்ற அத்தனை நடவடிக்கைகளையும், உதவிகளையும் மேற்கொள்வோம் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட்

மேலும்...
இழந்த அதிகாரத்தைப் பெறுவதற்காக, உள்ளுர் மக்களை மரக் கட்சிக்காரர்கள் மோத விடுகின்றனர்; பலியாகக் கூடாது என்கிறார் அமைச்சர் றிசாட்

இழந்த அதிகாரத்தைப் பெறுவதற்காக, உள்ளுர் மக்களை மரக் கட்சிக்காரர்கள் மோத விடுகின்றனர்; பலியாகக் கூடாது என்கிறார் அமைச்சர் றிசாட் 0

🕔2.Feb 2018

  புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் அகதி முஸ்லிம்களையும், உள்ளூர் மக்களையும் மோதவிட்டு, அதன்மூலம் வாக்குகளைச் சுவீகரித்து இழந்த செல்வாக்கையும், அரசியல் அதிகாரத்தையும் மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக, சதி வேலைகளில் மரக்கட்சிக்காரர்கள் தற்போது ஈடுபட்டுள்ளதாகவும், இவ்விரண்டு சாராரும் இதற்குப் பலியாகிவிடக் கூடாது என்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார்.   புத்தளத்தில், ஹுசைனியாபுரம் (உளுக்காப்பள்ளம்), ஹிதாயத் நகர் (கரிக்கட்டை),

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்