Back to homepage

Tag "நாடாளுமன்ற உறுப்பினர்"

ரஞ்சன் ராமநாயக்க மன்னிப்புக் கோர தயார்: அவரின் சட்டத்தரணிகள் தெரிவிப்பு

ரஞ்சன் ராமநாயக்க மன்னிப்புக் கோர தயார்: அவரின் சட்டத்தரணிகள் தெரிவிப்பு 0

🕔9.Mar 2022

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான, நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறப்படும் இரண்டாவது வழக்கில், அவர் நீதிமன்றில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதற்கு தயார் என, அவரின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நடித்த திரைப்படம் ஒன்றின் வெளியீட்டு விழாவில் பங்கேற்க, அவருக்கு நீதிமன்றம் அனுமதி

மேலும்...
பெண் அதிபரை மண்டியிட வைத்த வழக்கு: ஐந்து வருடங்களின் பின்னர் முடிவுக்கு வந்தது

பெண் அதிபரை மண்டியிட வைத்த வழக்கு: ஐந்து வருடங்களின் பின்னர் முடிவுக்கு வந்தது 0

🕔15.Feb 2022

பாடசாலை அதிபர் ஒருவரை மண்டியிட வைத்ததாக கூறப்படும் வழக்கில், ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சாமர சம்பத் தசநாயக்க விடுவிக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. குறித்த வழக்கு இன்று (15) பதுளை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பதுளை தமிழ் மகளிர் கல்லூரியின் அதிபர் பவானி ரகுநாதன் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, பதுளை

மேலும்...
கோட்டாபய ராஜபக்ஷ, ஹிட்லரைப் போன்று ஆட்சி நடத்தி வருகின்றார்: நாடாளுமன்றில் சாணக்கியன்

கோட்டாபய ராஜபக்ஷ, ஹிட்லரைப் போன்று ஆட்சி நடத்தி வருகின்றார்: நாடாளுமன்றில் சாணக்கியன் 0

🕔8.Feb 2022

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஹில்லரைப் போன்று ஆட்சி நடத்தி வருவதாக, நாடாளுமுன்ற உறுப்பினர் ரா. சாணக்கியன் இன்று (08) நாடாளுமன்றி குற்றஞ்சாட்டினார். “ஹிட்லர் தனது கடைசி காலத்தில் – ஜேர்மானியர்கள் எத்தனை பேர் இறந்தாலும் பரவாயில்லை என்று தனது கொள்கையை செயற்படுத்தி வந்தார்” எனவும் இதன்போது சாணக்கியன் கூறினார். அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்; “நாட்டில் சுகாதார பணியாளர்களின் வேலை நிறுத்தம் நடைபெறும் அதேநேரம், பொது வைத்தியசாலைகளில் மருந்துத் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

மேலும்...
அதிகார சபையொன்றுக்கு ஊடகவியலாளர் கொடுத்த ஆர்.ரி.ஐ விண்ணப்பம்: ‘காணாமல் போனது’ எம்.பியின் கெப் ரக வாகனம்

அதிகார சபையொன்றுக்கு ஊடகவியலாளர் கொடுத்த ஆர்.ரி.ஐ விண்ணப்பம்: ‘காணாமல் போனது’ எம்.பியின் கெப் ரக வாகனம் 0

🕔27.Dec 2021

– புதிது செய்தியாளர் அஹமட் – அரச அதிகார சபையொன்றுக்குச் சொந்தமான வாகனமொன்று தொடர்பில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்.ரி.ஐ) விண்ணப்பம் மூலம் ஊடகவியலாளரொருவர் விவரங்கள் சிலவற்றினைக் கோரியிருந்த நிலையில், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரொருவர் பாவித்து வந்த கெப் ரக வானகமொன்று அவரின் பாவனையிலிருந்து ‘காணாமல்’ போயுள்ளது. அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற

மேலும்...
அரசியல் அயோக்கியத்தனம் குறித்து, மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் விளக்கம்

அரசியல் அயோக்கியத்தனம் குறித்து, மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் விளக்கம் 0

🕔14.Dec 2021

– நூருல் ஹுதா உமர் – பெரும்பான்மை சிங்கள மக்களிடமிருந்து முஸ்லிம் சமூகத்தை பிரித்தாளுவதற்கான சதிகளை தொடர்ச்சியாக சிலர் செய்து வருகின்றனர் என்று, முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் குற்றஞ்சாட்டினார். “உணர்ச்சி அரசியலை நாங்கள் செய்வதற்கு முற்பட்டால் நம் சமூகத்திற்கு ஏற்படும் விளைவுகள் பாரதூரமாக அமைந்து விடுமோ என்ற அச்சம்

மேலும்...
‘அப்பன் குதிருக்குள் இல்லை’ என்பதை நினைவுபடுத்திய ஹரீஸ், முஷாரப்; ‘டீல்’ கதைக்கு தலையைக் கொடுத்து, நனைந்து கொண்ட அவலம்

‘அப்பன் குதிருக்குள் இல்லை’ என்பதை நினைவுபடுத்திய ஹரீஸ், முஷாரப்; ‘டீல்’ கதைக்கு தலையைக் கொடுத்து, நனைந்து கொண்ட அவலம் 0

🕔10.Dec 2021

– மரைக்கார் – அரசாங்கத்துடன் ‘டீல்’ வைத்துள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரா. சாணக்கியன், இன்று (10) சபையில் பேசிய போது, முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். முஷாரப் ஆகியோர் இடைமறித்துப் பேசியதன்

மேலும்...
லலித் வர்ணகுமார நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

லலித் வர்ணகுமார நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் 0

🕔1.Dec 2021

நாடாளுமன்ற உறுப்பினராக லலித் வர்ண குமார சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.  பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய முன்னிலையில் நாடாளுமன்றில் இன்று புதன்கிழமை (01) அவர் சத்தியப்பிரமாணம் செய்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க பதவி விலகியதால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, லலித் வர்ண குமார தெரிவுசெய்யப்பட்டுள்ளார். புலத்சிங்கள தொகுதியின் பொதுஜன பெரமுன

மேலும்...
சமையல் எரிவாயு செறிமானங்கள் மாற்றப்பட்டுள்ளன; பகுப்பாய்வு அறிக்கையில் உறுதி: நளின் பண்டார நாடாளுமன்றில் தெரிவிப்பு

சமையல் எரிவாயு செறிமானங்கள் மாற்றப்பட்டுள்ளன; பகுப்பாய்வு அறிக்கையில் உறுதி: நளின் பண்டார நாடாளுமன்றில் தெரிவிப்பு 0

🕔29.Nov 2021

சிலின்டரில் உள்ள மையல் எரிவாயு செறிமானங்கள் மாற்றப்பட்டுள்ளமை கனியவள கூட்டுதாபனத்தின் ரசாயன பகுப்பாய்வு அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இன்று (29) நாடாளுமன்றில் தெரிவித்தார். பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட எரிவாயு கொள்கலன்களில் பியூட்டேன் மற்றும் ப்ரோப்பேன் என்பன 51:49 என்ற விகிதத்தில் அடங்கியுள்ளமை உறுதியாகியுள்ளது. இது ஒரு பாரதூரமான பிரச்சினை

மேலும்...
பிரபாகரன் போதைவஷ்து வியாபாரத்தில் ஈடுபட்டவர்:  ஸ்ரீதரனுடனான வாக்குவாதத்தின் போது டக்ளஸ் தெரிவிப்பு

பிரபாகரன் போதைவஷ்து வியாபாரத்தில் ஈடுபட்டவர்: ஸ்ரீதரனுடனான வாக்குவாதத்தின் போது டக்ளஸ் தெரிவிப்பு 0

🕔23.Nov 2021

– முன்ஸிப் – விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், போதைவஷ்து வியாபாரத்தில் ஈடுபட்டவர் என்று, ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் இன்று (23) தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் உரையாற்றிக் கொண்டிருந்த போது இடைமறித்த டக்ளஸ் தேவானந்தா இதனைக் கூறினார். “பிரபாகரன் போதைவஷ்து

மேலும்...
தௌபீக் எம்.பியின் வீடு மீது தாக்குதல்: கிண்ணியாவில் சம்பவம்

தௌபீக் எம்.பியின் வீடு மீது தாக்குதல்: கிண்ணியாவில் சம்பவம் 0

🕔23.Nov 2021

(படங்கள்: பைஷல் இஸ்மாயில்) கிண்ணியா – குறுஞ்சாக்கேணி ஆற்றை கடப்பதற்காக, மிதவைப் பாலத்தில் பயணித்த போது – இன்று (23) நடந்த விபத்தில் 06 பேர் மரணித்தமையினை அடுத்து ஆத்திரம் கொண்ட பொதுமக்கள், கிண்ணியாவிலுள்ள முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் வீடு மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். சுமார் 45 வருடங்களுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்ட

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க ராஜிநாமா செய்கிறார்

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க ராஜிநாமா செய்கிறார் 0

🕔23.Nov 2021

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க இன்னும் சில தினங்களில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளார். இன்றைய (23) நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். தனது பதவி விலகலை தொடர்ந்து அமெரிக்கா மற்றும் மெக்சிகோவுக்கான இலங்கைத் தூதுவராக பதவியேற்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன கட்சி

மேலும்...
“அரசாங்கத்திலிருந்து வெளியேற 40 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதிகமானோர் தயாராக உள்ளனர்”

“அரசாங்கத்திலிருந்து வெளியேற 40 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதிகமானோர் தயாராக உள்ளனர்” 0

🕔17.Nov 2021

ஐக்கிய மக்கள் சக்தியினால் நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு பெரும்பாலான நீதிமன்றங்கள் டை விதிக்காத நிலையிலும் பொலிஸ் மா அதிபர், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பொலிஸாரை பயன்படுத்தி ஆர்ப்பாட்டத்தை தடுத்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இன்று (17) நாடாளுமன்றில் குற்றஞ்சாாட்டினார். மக்களின் ஆர்ப்பாட்டத்தை பொலிஸாரைக் கொண்டு தடுக்கமுடியாது என்று இதன்போது

மேலும்...
இளைஞர்களை தாக்கும் பொலிஸ்: வீடியோ வெளியிட்ட சாணக்கியன் எம்.பி

இளைஞர்களை தாக்கும் பொலிஸ்: வீடியோ வெளியிட்ட சாணக்கியன் எம்.பி 0

🕔22.Oct 2021

மோட்டார் பைக்கில் பயணித்த இளைஞர்கள் இருவரை போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சியை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரா. சாணக்கியன் தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ‘பொலிஸாரின் கொடூரம் மட்டக்களப்பில் தொடர்கிறது. ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவின் செவிட்டுக் காதுகளில் இது விழுமா’ என்று, அந்த வீடியோ

மேலும்...
நீக்கப்பட்ட முஷாரப் எம்.பி, மீண்டும் இணைக்கப்பட்டார்: தடுமாறும் வசந்தம் தொலைக்காட்சி

நீக்கப்பட்ட முஷாரப் எம்.பி, மீண்டும் இணைக்கப்பட்டார்: தடுமாறும் வசந்தம் தொலைக்காட்சி 0

🕔12.Oct 2021

– அஹமட் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். முஷாரப் பங்கேற்றிருந்த ‘தீர்வு’ நிகழ்ச்சியின் நேரலைப் பதிவு, வசந்தம் தொலைக்காட்சியின் ‘பேஸ்புக்’ பக்கத்திலிருந்து நீக்கப்பட்டிருந்த நிலையில், அது இன்று (12) இரவு மீண்டும் பதிவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் மற்றும் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வி. ராதாகிருஷ்ணன்

மேலும்...
முஷாரப் கலந்து கொண்ட ‘தீர்வு’ நிகழ்ச்சி நேரலை, வசந்தம் ரிவி பேஸ்புக்  பக்கத்திலிருந்து நீக்கம்: காரணமும் வெளியானது

முஷாரப் கலந்து கொண்ட ‘தீர்வு’ நிகழ்ச்சி நேரலை, வசந்தம் ரிவி பேஸ்புக் பக்கத்திலிருந்து நீக்கம்: காரணமும் வெளியானது 0

🕔11.Oct 2021

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் முதுநபீன், வசந்தம் தொலைக்காட்சியில் பங்கேற்ற ‘தீர்வு’ நிகழ்ச்சியின் ‘பேஸ்புக்’ நேரலை – அழுத்தம் காரணமாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர். சிவராஜா தொகுத்து வழங்கும் தீர்வு நிகழ்ச்சி வசந்தம் தொலைக்காட்சியில் பிரதி புதன்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு இடம்பெறுவது வழமையாகும்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்