Back to homepage

Tag "ஊடகவியலாளர்கள்"

உளவியல் பிரச்சினை உள்ளவர்களுக்கு, ஊடகவியலாளர்கள் வழிகாட்ட முடியும்: உளவளத் துணையாளர் ஜரூன் ஷரீப்

உளவியல் பிரச்சினை உள்ளவர்களுக்கு, ஊடகவியலாளர்கள் வழிகாட்ட முடியும்: உளவளத் துணையாளர் ஜரூன் ஷரீப் 0

🕔19.Sep 2017

– றிசாத் ஏ காதர் – சமூகத்தில் கணிசமனோர் மனஅழுத்தம் உள்ளிட்ட உளவியல் பிரச்சினைகளுக்கு உட்பட்டுள்ளனர். அவ்வாறானவர்களை அடையாளம் காணும் போது, பிரதேச செயலங்களில் நியமிக்கப்பட்டுள்ள உளவளத்துணையாளர்களை அனுகச் செய்யலாம். அதற்குத்  தேவையான வழிகாட்டல்களை, தற்கால சூழலில் ஊடகவியலாளர்கள் இலகுவாக மேற்கொள்ள முடியும் என்று, சிரேஷ்ட உளவளத்து துணையாளர் ஜரூன் ஷரீப் தெரிவித்தார். அம்பாறை மாவட்ட கரையோரப்

மேலும்...
ஊடகவியலாளர்கள் சொத்து விபரங்களை வெளிப்படுத்த வேண்டும்: ரவி கருணாநாயக்க

ஊடகவியலாளர்கள் சொத்து விபரங்களை வெளிப்படுத்த வேண்டும்: ரவி கருணாநாயக்க 0

🕔8.Sep 2017

ஊடகவியலாளர்கள் தமது சொத்துக்கள் பற்றிய விபரங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று வெள்ளிக்கிழமை சபையில் தெரிவித்தார். அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமது சொத்து விபரங்களை வெளிப்படுத்துவதில்லை என்பது குறித்துப் பேசும் போதே, அவர் இதனைக் கூறினார். ஆயினும், ஊடகவியலாளர்களின் சொத்து விபரங்களை வெளிப்படுத்துமாறு கோருவதற்கு, ரவி கருணாநாயக்கவுக்கு எவ்வித அதிகாரங்களும்

மேலும்...
ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு

ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு 0

🕔16.Jun 2016

– அஸ்ஹர் இப்றாஹிம் – மாகாண மட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஆர்வலர்களுடைய திறமைகளை வலுப்படுத்துவதன் மூலம், நிலைமாற்று நீதி மற்றும் பிரதிநிதித்துவ ஆட்சி ஊடாக, இலங்கையில் நிலையான சமாதானம் மற்றும் தேசிய இணக்கப்பாடொன்றினை ஏற்படுத்துதல் தொடர்பாக, எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள தொடர்ச்சியான செயற்பாடுகள் சம்பந்தமாக விளக்கமளிக்கும் செயலமர்வொன்று இன்று வியாழக்கிழமை அம்பாறை மொன்டி ஹோட்டலில் இடம்பெற்றது. இந்த

மேலும்...
ஊடகவியலாளர்களை தரக்குறைவாக பேசுகின்றவர்களுக்கு எதிராக, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை கண்டனம்

ஊடகவியலாளர்களை தரக்குறைவாக பேசுகின்றவர்களுக்கு எதிராக, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை கண்டனம் 0

🕔3.Jun 2016

– றிசாட் ஏ காதர் – ஊடகவியலாளர்கள் கூலிக்கு எழுதுகின்றார்கள் என்று கூறி ஊடகத் தொழிலை தரக் குறைவாக பேசுகின்றமையினை அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை வன்மையாக கண்டிக்கின்ற அதேநேரத்தில் அவ்வாறு பேசுகின்வர்களுக்கு எதிராக கண்டனத் தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளது. அம்பாறை மாவட்ட ஊடகவியாளர் பேரவையின் மாதாந்த கூட்டம், அண்மையில் பேரவையின் தலைவர் கலாபூசணம் எம்.ஏ.பகுர்தீன் தலைமையில்

மேலும்...
புதிது செய்தித் தளம், ஓராண்டைப் பூர்த்தி செய்கிறது

புதிது செய்தித் தளம், ஓராண்டைப் பூர்த்தி செய்கிறது 0

🕔22.May 2016

‘புதிது’ செய்தித் தளம் இன்று (22 ஆம் திகதி) தனது முதலாவது வருடத்தை நிறைவு செய்கிறது. ஒரு செய்தித் தளத்தை தொடர்ச்சியாக நடத்திச் செல்வதென்பது பாரிய சவால்களுக்குரிய விடயமாகும். ஆயினும், இறைவனின் துணையுடன் நாம் வெற்றியடைந்திருக்கிறோம். ‘புதிது’ செய்தித் தளம், தனது சாத்தியங்களுக்கு உட்பட்ட வகையில், தகவல்களை வழங்குவதில் உறுதியுடன் செயற்பட்டிருக்கிறது. சமூக அவலங்கள் தொடர்பிலும், அரசியல்வாதிகள்

மேலும்...
ஊடகவியலாளர்களுக்கு வீடமைப்புத் திட்டம்; நிதியமைச்சுடன் பேசியுள்ளதாக, ஊடக அமைச்சர் தெரிவிப்பு

ஊடகவியலாளர்களுக்கு வீடமைப்புத் திட்டம்; நிதியமைச்சுடன் பேசியுள்ளதாக, ஊடக அமைச்சர் தெரிவிப்பு 0

🕔13.May 2016

– அஸ்ரப் ஏ சமத் – ஊடகவியலாளர்களுக்கு வீடமைப்புத் திட்டத்தினை நிர்மாணிப்பதற்கும் நிதியமைச்சரின் உதவியினை நாடியுள்ளதாக ஊடக அமைச்சா் ஜயந்த கருநாதிலக்க தெரிவித்தார். ஊடக அமைச்சினால் ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் பைக் வழங்கும் திட்டத்தின் கீழ், 25 ஊடகவியலாளா்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை மோட்டார் பைக்கள் வழங்கி வைக்கப்பட்டன. இலங்கை தொலைக்காட்சி பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் ஊடக

மேலும்...
என்னை நானே அடித்துக் கொள்ள வேண்டும்; கோட்டா வருத்தம்

என்னை நானே அடித்துக் கொள்ள வேண்டும்; கோட்டா வருத்தம் 0

🕔10.May 2016

சரத் பொன்சேகாவிற்கு ராணுவ தளபதி பதவி வழங்கிய தன்னை – தானே அடித்து கொள்ள வேண்டும் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை,  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கான ராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டமையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார். பாரிய ஊழல், மோசடி தொடர்பில விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு

மேலும்...
மானிய விலையில் மோட்டார் சைக்கிள்களைப் பெறுவதற்கு, 2500 ஊடகவியலாளர்கள் தகுதி; ஊடக அமைச்சர்

மானிய விலையில் மோட்டார் சைக்கிள்களைப் பெறுவதற்கு, 2500 ஊடகவியலாளர்கள் தகுதி; ஊடக அமைச்சர் 0

🕔13.Nov 2015

அரசாங்கத்திடமிருந்து மானிய விலையில் மோட்டார் சைக்கிள்களைப் பெறுவதற்கு, சுமார் 2500 ஊடகவியலாளர்கள் தகுதி பெற்றுள்ளதாக, ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், நேற்று வியாழக்கிழமை கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அமைச்சர் கருணாதிலக்க மேற்படி தகவலை வெளியிட்டார்.இதனடிப்படையில், மானிய விலையில் மோட்டார் சைக்கிள்களைப பெற்றுக் கொள்வதற்கான அடிப்படைத் தகமைகளை மேற்படி  ஊடகவிலயாளர்கள் பூர்த்தி செய்துள்ளனர்.மானிய அடிப்படையில்

மேலும்...
700 ஊடகவியலாளர்கள் 10 வருடங்களில் கொலை; ஐ.நா. தகவல்

700 ஊடகவியலாளர்கள் 10 வருடங்களில் கொலை; ஐ.நா. தகவல் 0

🕔2.Nov 2015

உலகளாவிய ரீதியாக கடந்த 10 வருடங்களில் 700 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களை கண்டிக்கும் நோக்கில் பெயரிடப்பட்டுள்ள ‘சர்வதேச வன்முறையை எதிர்க்கும் தினத்தை’ முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே, ஐக்கிய நாடுகள் சபை இதனைச் சுட்டிக்காட்டியுள்ளது.மேற்டி தினம் இன்று திங்கட்கிழமை  அனுஷ்டிக்கப்படுகிறது.கொலை செய்யப்பட்டவர்கள்,  மக்களுக்கு செய்திகளை கொண்டு சேர்க்கும் செய்தியாளர்களாகவும், ஊடகவியலாளர்களாகவும் செயற்பட்டவர்களாவர்.2013

மேலும்...
மஹிந்த தொடர்பில் பொய்யான செய்திகளை பரப்பும் ஊடகவியலாளர்கள், அறை வாங்குவார்கள்; நிமல் தெரிவிப்பு

மஹிந்த தொடர்பில் பொய்யான செய்திகளை பரப்பும் ஊடகவியலாளர்கள், அறை வாங்குவார்கள்; நிமல் தெரிவிப்பு 0

🕔8.Jul 2015

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐ.ம.சு.முன்னணி சார்பாகப் போட்டியிடுவதற்கு – வேட்புமனு வழங்கப்பட மாட்டாது என்று, சில ஊடகங்கள் பொய்யான செய்திகளைப் பரப்பி வருவதாக, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு பொய்யான செய்திகளைப் பரப்புகின்ற ஊடகவியலாளர்கள் தனது பகுதிக்கு வந்தால், கன்னத்தில் அறை வாங்குவார்கள் என்றும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்