Back to homepage

அம்பாறை

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின், ஆய்வுகூட உதவியாளர்களின் புதிய நிருவாகத் தெரிவு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின், ஆய்வுகூட உதவியாளர்களின் புதிய நிருவாகத் தெரிவு 0

🕔29.Aug 2015

– எம்.வை. அமீர் –தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில்  ஆய்வுகூட உதவியாளர்களாகக் கடமையாற்றுகின்றவர்களின் புதிய நிருவாகத் தெரிவு, இன்று சனிக்கிழமை மாளிகைக்காட்டில் இடம் பெற்றது.ஆய்வுகூட உதவியாளர் அமைப்பின் தலைவர் ஏ.எஸ். முஹைதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில்  ஆய்வுகூட உதவியாளர்களாக கடமையாற்றுபவர்கள் – தங்களது கடமைகளை இலகுபடுத்துவதற்காக, பல்கலைக்கழக நிருவாகத்தின் அனுசரணையுடன் பயிற்சிகளை கோருவதற்கான தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது.இதன்போது புதிய நிருவாகத்தின் தலைவராக, எம்.எஸ்.

மேலும்...
‘வீசா’ நிபந்தனைகளை மீறிய இந்தியர்கள், கல்முனையில் கைது

‘வீசா’ நிபந்தனைகளை மீறிய இந்தியர்கள், கல்முனையில் கைது 0

🕔23.Aug 2015

இந்தியப் பிரஜைகள் 04 பேரை கல்முனைப் பொலிஸார் நேற்று சனிக்கிழமை கைது செய்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சுற்றுலா ‘வீசா’வில் இலங்ககைத்கு வருகை தந்த இவர்கள், வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றத்தின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மேற்படி நான்கு பேரும் இன்றைய தினம், கல்முனை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக, பொலிஸ்

மேலும்...
மண்படும் முன், மீசையை எடுக்கிறார் ஜெமீல்

மண்படும் முன், மீசையை எடுக்கிறார் ஜெமீல் 0

🕔22.Aug 2015

– அஹமட் –கிழக்கு மாகாண சபையில் – தான் வகிக்கும் உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக ஏ.எம். ஜெமீல் தெரிவித்துள்ளார். கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மு.காங்கிரசின் சார்பில் கிழக்கு மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்ட ஜெமீல், அண்மையில் அக்கட்சியிலிருந்து விலகி,

மேலும்...
19 க்கு எதிராக, கை தூக்கியவர் ‘அவுட்’

19 க்கு எதிராக, கை தூக்கியவர் ‘அவுட்’ 0

🕔19.Aug 2015

– முன்ஸிப் – ஐ.ம.சு.முன்னணி சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் பிரதியமைச்சர் சரத் வீரசேகர, நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்துள்ளார். 19 ஆவது அரசியல் திருத்தச் சட்டத்துக்கான பிரேரணை – நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டபோது, அதனை எதிர்த்துக் கைதூக்கிய ஒரே உறுப்பினர் சரத் வீரசேகர என்பது நினைவுகொள்ளத்தக்கது. இலங்கை கடற்படையில் ரியர் அட்மிரல் பதவி

மேலும்...
ஐந்து வருடங்களில், அதாஉல்லாவின் விருப்பு வாக்கு, 20 ஆயிரத்தால் வீழ்ச்சி

ஐந்து வருடங்களில், அதாஉல்லாவின் விருப்பு வாக்கு, 20 ஆயிரத்தால் வீழ்ச்சி 0

🕔19.Aug 2015

  – முன்ஸிப் –அம்பாறை மாவட்டத்தில், ஐ.ம.சு.முன்னணி சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா 16,771 விருப்பு வாக்குகளையே பெற்றுள்ளார். கடந்த 2010 ஆண்டு பொதுத் தேர்தலில், இவர் 36,643 விருப்பு வாக்குகளைப் பெற்று ஐ.ம.சு.முன்னணி வேட்பாளர்களில் இரண்டாவது ஆகக் கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்,

மேலும்...
மு.கா.விலிருந்து பிரிந்து சென்ற பின்னர், அமைச்சர் பதவியின்றி களமிறங்கிய முதல் தேர்தலில் அதாஉல்லா தோல்வி

மு.கா.விலிருந்து பிரிந்து சென்ற பின்னர், அமைச்சர் பதவியின்றி களமிறங்கிய முதல் தேர்தலில் அதாஉல்லா தோல்வி 0

🕔18.Aug 2015

– முன்ஸிப் –தேசிய காங்கிரசின் தலைவரும், அம்பாறை மாவட்டத்தில் இம்முறை ஐ.ம.சு.முன்னணியின் தலைமை வேட்பாளராக வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டவருமான முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா – நடந்து முடிந்த தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.அம்பாறை மாவட்டத்தில், ஐ.ம.சு.முன்னணிக்கு இரண்டு ஆசனங்கள் கிடைத்த நிலையில், அந்த ஆசனங்களுக்காக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறியானி மற்றும் கிழக்கு மாகாணசபையின் கல்வியமைச்சர் விமலவீர

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட, மூன்று மு.கா. வேட்பாளர்களும்  வெற்றி

அம்பாறை மாவட்டத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட, மூன்று மு.கா. வேட்பாளர்களும் வெற்றி 0

🕔18.Aug 2015

அம்பாறை மாவட்டத்தில் ஐ.தே.கட்சி சார்பாக போட்டியிட்ட மு.காங்கிரசின் மூன்று வேட்பாளர்களும் வெற்றியீட்டியுள்ளனனர். அந்தவகையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசிம் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர் ஆகியோர் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர். ஐ.தே.கட்சி சார்பாக, அக் கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகே வெற்றி பெற்றுள்ளார். அம்பாறை மாவட்டத்தில்

மேலும்...
வேட்பாளர் இஸ்மாயிலுக்கு எதிரான ‘றிட்’ மனு தள்ளுபடி;

வேட்பாளர் இஸ்மாயிலுக்கு எதிரான ‘றிட்’ மனு தள்ளுபடி; 0

🕔13.Aug 2015

– முன்ஸிப் –அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட வேட்பாளரும், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தருமான எஸ்.எம்.எம். இஸ்மாயிலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட றிட் மனுவினை,   இன்று வியாழக்கிழமை – மேல் முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.எம். முஸ்தபா என்பவர், வேட்பாளர் இஸ்மாயிலுக்கு எதிராக

மேலும்...
அதாஉல்லாவுக்கு இந்தத் தேர்தல் முள்ளிவாய்க்காலாக மாறும்; கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம்

அதாஉல்லாவுக்கு இந்தத் தேர்தல் முள்ளிவாய்க்காலாக மாறும்; கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் 0

🕔12.Aug 2015

முள்ளிவாய்க்காலில் பிரபாகரன் தத்தளித்தது போன்று, முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவும் அவரின் அக்கரைப்பற்று ஆதரவாளர்களும் பரிதவித்துக் கொண்டிருப்பதாக கிழக்கு மாகாணசபையின் மு.கா. உறுப்பினரும், அக்கரைப்பற்று பிரதேச தேர்தல் குழுத்தலைவருமான ஏ.எல். தவம் தெரிவித்தார்.முள்ளிவாய்க்காலில் பிரபாகரனும் அவரின் ஆட்களும் மாண்டதைப்போல்,  எதிர்வரும் 17ஆம் திகதியுடன் அதாஉல்லாவின் அரசியல் அதிகாரம் முடிவுக்கு வரவுள்ள போதிலும், முள்ளிவாய்க்காலில் மக்களுக்கு நிகழ்ந்த அனர்த்தம் போல், அக்கரைப்பற்று

மேலும்...
மு.காங்கிரசில் நான் இணைந்து கொள்ளப் போவதாக, போலிப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன: சிராஸ்

மு.காங்கிரசில் நான் இணைந்து கொள்ளப் போவதாக, போலிப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன: சிராஸ் 0

🕔11.Aug 2015

– றியாஸ் ஆதம் –அம்பாரை மாவட்டடத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள், சிராஸ் மீராசாஹிப் – ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைந்து கொள்ளப்போவதாக போலிப்பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர் என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக அம்பாரை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்; சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.முஸ்லிம் காங்கிரசில் சிராஸ் மீராசாகிப் இணைந்து

மேலும்...
புதிய இலக்குகளை நோக்கி நகர்வதற்கு, கொள்கை கோட்பாடுகளில் மாற்றங்கள் அவசியமாகும்: இளைஞர் மாநாட்டில் ஹக்கீம் தெரிவிப்பு

புதிய இலக்குகளை நோக்கி நகர்வதற்கு, கொள்கை கோட்பாடுகளில் மாற்றங்கள் அவசியமாகும்: இளைஞர் மாநாட்டில் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔10.Aug 2015

– முன்ஸிப் –முஸ்லிம்களின் அரசியல், அஷ்ரப்புக்கு முந்தியது – பிந்தியதாக நோக்கப்படுகின்றமை போன்று, தமிழர்களின் அரசியலும் – விடுதலைப் புலிகளின் அழிவுக்கு முந்தியதாகவும், பிந்தியதாகவும் பார்க்கப்படலாம் என்று மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். இந்த சமூகங்களின் அரசியல் இவ்வாறு நோக்கப்படுகின்றபோது, அவற்றில், புதுவிதமான வியூகங்களும் மாற்றங்களும் ஏற்படுத்தப்படுவதோடு, அதன் போக்கிலும் நோக்கிலும் சில

மேலும்...
நினைவுக் கல்லினை சேதப்படுத்தியவர்களுக்கு எதிராக, பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது: கல்முனை மேயர்

நினைவுக் கல்லினை சேதப்படுத்தியவர்களுக்கு எதிராக, பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது: கல்முனை மேயர் 0

🕔10.Aug 2015

– முன்ஸிப் –கல்முனை நகரில் அமைக்கப்பட்டிருந்த, கேட் முதலியார் எம்.எஸ். காரியப்பர் வீதிக்கான நினைவுக்கல் அடித்து நொறுக்கப்பட்டமை குறித்து, கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக, கல்முனை மாநகர மேயரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.சட்டவிரோதமான காரியமொன்றினைச் செய்வதற்காக ஒன்று கூடியமை, அரச சொத்துக்குச் சேதம் விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த முறைப்பாடு

மேலும்...
கல்முனை பொதுநூலகப் பெயர்ப் பலகை, சேதமாக்கி வீசப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு

கல்முனை பொதுநூலகப் பெயர்ப் பலகை, சேதமாக்கி வீசப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு 0

🕔10.Aug 2015

– அப்துல் அஸீஸ்​ –கல்முனை நகரில் அமைந்துள்ள  ஏ.ஆர். எம். மன்சூர்  பொது நூலக பெயர் பலகை, இன்று திங்கட்கிழமை அதிகாலை, இனம்காணப்படாத நபர்களினால் சேதமாக்கப்பட்டு, கழற்றி வீசப்பட்டுள்ளதாக  கல்முனை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செயப்பட்டுள்ளது. பெயர் பலகை சேதமாக்கப்பட்டு,  நூலக வளாகத்தின் பின்புறமாகவுள்ள பற்றைப்பகுதியில் வீசப்பட்டுள்ளதாக –  நூலக  தலைமை பொறுப்பதிகாரினால் மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்படுகிறது.கல்முனை தனியார் பஸ்

மேலும்...
எம்.எஸ். காரியப்பர் வீதிக்கான நினைவுக்கல், தரை மட்டம்; தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்கள் அட்டகாசம்

எம்.எஸ். காரியப்பர் வீதிக்கான நினைவுக்கல், தரை மட்டம்; தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்கள் அட்டகாசம் 0

🕔10.Aug 2015

கல்முனை மாநகர சபையினால், கல்முனை நகர்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த எம்.எஸ்.காரியப்பர் வீதிக்கான நினைவுக் கல்லினை, பொதுத் தேர்தலில் போட்டியிடும் த.தே.கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்கள் ஒன்றிணைந்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை உடைத்து, தரைமட்டமாக்கியுள்ளனர்.கல்முனை மாநகரசபையினர், குறித்த வீதிக்கு – அனுமதியில்லாமல் பெயர் சூட்டியதாகத் தெரிவித்தே, அவ்வீதிக்கென அமைக்கப்பட்டிருந்த நினைவுக் கல்லினை, சம்பந்தப்பட்டவர்கள் உடைத்துள்ளனர்.நேற்றைய தினம், கல்முனை நகருக்கு பிரதம

மேலும்...
ஹக்கீம், கரு எடுத்துள்ள முடிவுக்கமைய, சாய்ந்தமருது பிரதேச சபை உருவாக்கப்படும்: பிரதமர் ரணில் உறுதி

ஹக்கீம், கரு எடுத்துள்ள முடிவுக்கமைய, சாய்ந்தமருது பிரதேச சபை உருவாக்கப்படும்: பிரதமர் ரணில் உறுதி 0

🕔9.Aug 2015

– எம். சஹாப்தீன் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமும், அமைச்சர் கருஜயசூரியவும் பேசி எடுத்துள்ள முடிவுக்கு அமைய, சாய்ந்தமருதுக்கான பிரதேச சபையை உருவாக்கிக் கொடுப்போம் என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார். கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில், இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற, தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, பிரதமர் ரணில் மேற்கண்ட உறுதிமொழியினை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்