Back to homepage

Tag "தேசிய காங்கிரஸ்"

தேசிய காங்கிரஸின் நூற்றுக்கணக்கான பிரமுகர்கள் கூட்டாக ராஜிநாமா; அதிர்ந்தது அட்டாளைச்சேனை

தேசிய காங்கிரஸின் நூற்றுக்கணக்கான பிரமுகர்கள் கூட்டாக ராஜிநாமா; அதிர்ந்தது அட்டாளைச்சேனை 0

🕔17.Mar 2019

– றிசாத் ஏ காதர் – தேசிய காங்கிரஸ் கட்சியின் நூற்றுக் கணக்கான முக்கியஸ்தர்கள், அந்தக் கட்சியிலிருந்து கூட்டாக ராஜிநாமா செய்யும் நிகழ்வு, அட்டாளைச்சேனை கலாசார மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் இடம்பெற்றது. முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தலைமை வகிக்கும் தேசிய காங்கிரஸின் ஸ்தாபகர்களில் ஒருவரும், அந்தக் கட்சியின் பிரதித் தலைவருமான, கிழக்கு

மேலும்...
முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை, மு.கா.வில் இணைய முயற்சிக்கிறார்: நாடாளுமன்ற உறுப்பினர் நசீர்

முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை, மு.கா.வில் இணைய முயற்சிக்கிறார்: நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் 0

🕔4.Mar 2019

– முன்ஸிப் அஹமட் – கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரஸிலிருந்து அண்மையில் விலகிய அந்தக் கட்சியின் பிரதித் தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பை, மீண்டும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொள்வதற்கு முயற்சித்து வருவதாக, மு.காங்கிரசின் தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர் தெரிவித்தார். அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலமுனையில், சனிக்கிழமை இரவு

மேலும்...
தேசிய காங்கிரஸிலிருந்து விலகி விட்டேன்: முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

தேசிய காங்கிரஸிலிருந்து விலகி விட்டேன்: முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை உத்தியோகபூர்வமாக அறிவிப்பு 0

🕔21.Feb 2019

– முன்ஸிப் அஹமட் – கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, தேசிய காங்கிரஸின் அங்கத்துவத்திலிருந்து விலகுவதாக நேற்று புதன்கிழமை இரவு உத்தியோகபூர்வமாக அறிவித்தார். தனது ஆதரவாளர்களை, அட்டாளைச்சேனையிலுள்ள அரசியல் காரியாலயத்துக்கு அழைத்து உரையாற்றிய பின்னர், ஊடகங்களிடம் பேசிய உதுமாலெப்பை; தேசிய காங்கிரஸிருந்து விலகுவதாக தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையிலான தேசிய

மேலும்...
முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை இப்போது எந்தக் கட்சி; பகிரங்கமாக நேற்று அறிவித்தார்

முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை இப்போது எந்தக் கட்சி; பகிரங்கமாக நேற்று அறிவித்தார் 0

🕔18.Feb 2019

– முன்ஸிப் அஹமட் – “நான் இப்போது எந்தக் கட்சியிலும் இல்லை” என்று, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸின் பிரதித் தலைவராகவும் பதவி வகித்த எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார். அட்டாளைச்சேனையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார்.

மேலும்...
பறி போவதற்கு முன் பதவி துறக்கிறார், அட்டாளைச்சேனை பிரதேச சபை உப தவிசாளர்: அதாஉல்லா, உதுமாலெப்பை பகையின் உச்சம்

பறி போவதற்கு முன் பதவி துறக்கிறார், அட்டாளைச்சேனை பிரதேச சபை உப தவிசாளர்: அதாஉல்லா, உதுமாலெப்பை பகையின் உச்சம் 0

🕔27.Dec 2018

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபை உப தவிசாளர் எம்.எஸ். ஜவ்பர், எதிர்வரும் பிரதேச அமர்வுடன் தனது பதவியை ராஜிநாமா செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அடுத்த அமர்வு 16ஆம் திகதி நடைபெறலாம் என, அறிய முடிகிறது. கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் தேசிய காங்கிரசின் குதிரைச் சின்னத்தில் போட்டியிட்ட  ஜவ்பர்,

மேலும்...
தேசிய காங்கிரஸில் வகித்த பதவிகளிலிருந்து அஸ்மி ராஜிநாமா; கட்சிக்கு சதி செய்வோர் பற்றி தலைவருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அறிவிப்பு

தேசிய காங்கிரஸில் வகித்த பதவிகளிலிருந்து அஸ்மி ராஜிநாமா; கட்சிக்கு சதி செய்வோர் பற்றி தலைவருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அறிவிப்பு 0

🕔27.Sep 2018

– முன்ஸிப் அஹமட்- தேசிய காங்கிரசின் உயர்பீட உறுப்பினர் மற்றும் ஊடகப் பொறுப்பாளர் எனும் பொறுப்புக்களிலிருந்து, தான் விலகிக் கொள்வதாக அக்கரைப்பற்று மாநகரசபையின் பிரதி மேயர் அஸ்மி அப்துல் கபூர் அறிவித்துள்ளார். தனது ‘பேஸ்புக்’ பக்கதில் நேரடியாகத் தோன்றி, இந்த தகவலை அவர் கூறியுள்ளார். தேசிய காங்கிரசின் பிரதித் தலைவர் மற்றும் உயர்பீட உறுப்பினர் ஆகிய

மேலும்...
30 மில்லியன் ரூபாய் கதை; உதுமாலெப்பை பொய் சொல்கிறார்: முன்னாள் அமைச்சர் சுபையிர்

30 மில்லியன் ரூபாய் கதை; உதுமாலெப்பை பொய் சொல்கிறார்: முன்னாள் அமைச்சர் சுபையிர் 0

🕔27.Sep 2018

– எஸ். அஷ்ரப்கான் – கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை 30 மில்லியன் ரூபா பணத்தை, ஓர் அரசியல் கட்சியிடம் பெற்றுக்கொண்டு, புதிய அரசியல் கட்சி அமைக்கப் போவதாக, தேசிய காங்கிரசின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவிடம் – தான் கூறியதாக, உதுமாலெப்பை தெரிவித்து வரும் செய்தி உண்மைக்குப் புறம்பானதாகும் என, கிழக்கு மாகாண முன்னாள்

மேலும்...
காசு வாங்கிக் கொண்டு நான் கட்சி மாறப் போகிறேன், எனும் கதையை அதாஉல்லா நம்பி விட்டார்: உதுமாலெப்பை கவலை

காசு வாங்கிக் கொண்டு நான் கட்சி மாறப் போகிறேன், எனும் கதையை அதாஉல்லா நம்பி விட்டார்: உதுமாலெப்பை கவலை 0

🕔27.Sep 2018

– அஹமட் – அமைச்சர் றிசாட் பதியுதீனிடமிருந்து 30 மில்லியன் ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு, புதிய கட்சியொன்றினை ஆரம்பிக்கப் போவதாக சிலர் கூறிய கட்டுக் கதைகளை, தனது கட்சியின் தலைவர் அதாஉல்லா நம்பி விட்டதாக, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை கவலை தெரிவித்தார். மேலும், தன்மீதான நம்பிக்கையில் தனது கட்சித் தலைவர்

மேலும்...
ராஜிநாமாவை வாபஸ் பெறவில்லை; அப்படிச் செய்தால், என் கோரிக்கைகள் கேலிக் கூத்தாகி விடும்: உதுமாலெப்பை

ராஜிநாமாவை வாபஸ் பெறவில்லை; அப்படிச் செய்தால், என் கோரிக்கைகள் கேலிக் கூத்தாகி விடும்: உதுமாலெப்பை 0

🕔26.Sep 2018

– அஹமட் – தேசிய காங்கிரசில், தான் ராஜிநாமா செய்த பிரதித் தலைவர் பதவி மற்றும் உயர்பீட உறுப்பினர் பொறுப்பு ஆகியவற்றினை, மீளவும் தான் பொறுப்பேற்கவில்லை என்று, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார். ‘வசந்தம்’ தொலைக்காட்சியில் இன்று புதன்கிழமை இரவு இடம்பெற்ற ‘அதிர்வு’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போதே, அவர்

மேலும்...
ராஜிநாமாவை வாபஸ் பெற்றார் உதுமாலெப்பை; முறிந்த உறவு ஒட்டியது

ராஜிநாமாவை வாபஸ் பெற்றார் உதுமாலெப்பை; முறிந்த உறவு ஒட்டியது 0

🕔26.Sep 2018

– ஏ.எல். ஆஸாத் – தேசிய காங்கிரஸில் தான் ராஜிநாமா செய்த பிரதிதித் தலைவர் பதவி மற்றும் உயர்பீட உறுப்பினர் பொறுப்பு ஆகியவற்றினை மீளவும் பொறுப்பேற்பதற்கு கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை தீர்மானித்துள்ளார். தேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதுமாலெப்பை, தேசிய காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் முக்கிய உறுப்பினர்கள்ஆ

மேலும்...
உதுமாலெப்பை சொன்னதையே எழுதினோம்; அவரின் மறுப்பு வேதனையளிக்கிறது: சிரேஷ்ட ஊடகவியலாளர் தௌபீக்

உதுமாலெப்பை சொன்னதையே எழுதினோம்; அவரின் மறுப்பு வேதனையளிக்கிறது: சிரேஷ்ட ஊடகவியலாளர் தௌபீக் 0

🕔26.Sep 2018

– மப்றூக் – முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டாக செயற்பட வேண்டும் என்று, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை கூறியதாகத் தெரிவித்து, தாம் எழுதியிருந்த செய்தி நூறு வீதம் உண்மையானது என்று, சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.ஜி.எம். தௌபீக் ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்தார். ஆனாலும், அந்த செய்தி வெளிவந்து இரண்டு நாட்களுக்குப் பின்னர், தான்

மேலும்...
உதுமாலெப்பையின் நேற்றைய உரை: இவற்றையெல்லாம் கவனித்தீர்களா?

உதுமாலெப்பையின் நேற்றைய உரை: இவற்றையெல்லாம் கவனித்தீர்களா? 0

🕔25.Sep 2018

– முன்ஸிப் அஹமட் – தேசிய காங்கிரசின் பிரதித் தலைவர் பதவி மற்றும் பொறுப்புக்களிலிருந்து கடந்த வியாழக்கிழமை ராஜிநாமா செய்த, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, நேற்று திங்கட்கிழமை இரவு, தனது கட்சியின் முக்கிய ஆதரவாளர்களைச் சந்தித்துப் பேசினார். கொழும்பில் வைத்து தனது பதவியை ராஜிநாமா செய்திருந்த உதுமாலெப்பை, நேற்றைய தினம்தான் தனது

மேலும்...
தேசிய காங்கிரஸ்: காலிழக்கும் குதிரை

தேசிய காங்கிரஸ்: காலிழக்கும் குதிரை 0

🕔25.Sep 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – அடக்கி வைக்கப்பட்ட குமுறல்கள், அரசியல் கட்சிகளுக்குள் வெடிக்கும் போது, பிளவுகள் உண்டாகின்றன. ஐக்கிய தேசியக் கட்சியில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயகவுக்கு, உரிய இடம் வழங்கப்படவில்லை என்கிற நீண்ட காலக் குமுறல்கள் வெடித்த போதுதான், அந்தக் கட்சி உடைந்தது.ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது தலைவர் டி.எஸ். சேனநாயக்க, சுதந்திர இலங்கையின் முதலாவது

மேலும்...
ஊர் திரும்பினார் உதுமாலெப்பை; முக்கிய ஆதரவாளர்களுடன் நாளை சந்திப்பு

ஊர் திரும்பினார் உதுமாலெப்பை; முக்கிய ஆதரவாளர்களுடன் நாளை சந்திப்பு 0

🕔23.Sep 2018

– அஹமட் – கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, தனது சொந்த ஊரான அட்டாளைச்சேனையிலுள்ள முக்கிய அரசியல் ஆதரவாளர்களை, நாளை திங்கட்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரியவருகிறது. தேசிய காங்கிரசின் பிரதித் தலைவர் பதவி மற்றும் முக்கிய பொறுப்புக்களிலிருந்து உதுமாலெப்பை ராஜிநாமா செய்துள்ளமையினை தொடர்ந்து எழுந்துள்ள கொதிநிலையில், இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. கொழும்பில்

மேலும்...
தொடரும் வன்மம்; உதுமாலெப்பையை ‘வெற்றுக் காகிதம்’ என்கிறாரா அஸ்மி அப்துல் கபூர்?

தொடரும் வன்மம்; உதுமாலெப்பையை ‘வெற்றுக் காகிதம்’ என்கிறாரா அஸ்மி அப்துல் கபூர்? 0

🕔22.Sep 2018

தேசிய காங்கிரஸுடன் எம்.எஸ். உதுமாலெப்பைக்கு பிளவு ஏற்படுவதற்கு பிரதான காரணமானவர் என, உதுமாலெப்பை தரப்பினரால் விமர்சிக்கப்படும் அக்கரைப்பற்று மாநகரசபை பிரதி மேயரும், தேசிய காங்கிரசின் உயர்பீட உறுப்பினருமான அஸ்மி அப்துல் கபூர், தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இட்டுள்ள பதிவொன்று, மீண்டும் சர்ச்சையினைத் தோற்றுவித்துள்ளது. கவிஞர் பா. விஜய் எழுதிய சில வரிகளை, தனது ‘பேஸ்புக்’

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்