முஸ்லிம் கூட்டமைப்பை ஏற்படுத்துவதில், தேசிய காங்கிரஸ் தலைமை காலங் கடத்த முடியாது: உதுமாலெப்பை 0
முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பினை ஏற்படுத்தும் முயற்சிகளில் அமைச்சர் ரிஷாதுடன் சேர முடியாது, அல்லது வேறு முஸ்லிம் கட்சித் தலைவர்களுடன் ஒன்றிணைய இயலாது எனக் கூறிக்கொண்டு, தொடர்ந்தும் தேசிய காங்கிரஸ் தலைமை காலம் கடத்த முடியாது என்று, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார். சிரேஷ்ட ஊடகவியலாளர்களான சுஐப் எம். காசிம் மற்றும் ஏ.ஜீ.எம்.