Back to homepage

மட்டக்களப்பு

முஸ்லிம்களுக்கு பாதிப்பான விடங்களை, அரசியலமைப்பில் சுதந்திரக் கட்சி அனுமதிக்காது: ஹிஸ்புல்லா உறுதி

முஸ்லிம்களுக்கு பாதிப்பான விடங்களை, அரசியலமைப்பில் சுதந்திரக் கட்சி அனுமதிக்காது: ஹிஸ்புல்லா உறுதி 0

🕔16.Jan 2018

சிறுபான்மையினருக்கு பாதிப்பான அரசியலமைப்பு முன்மொழிவுகளை நிறைவேற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் அனுமதியளிக்காது என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.காத்தான்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்;“அரசியலமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது, அவை

மேலும்...
அமீர் அலியின் படம், முடிவுக்கு வரும்: வாழைச்சேனையில் ஹக்கீம்

அமீர் அலியின் படம், முடிவுக்கு வரும்: வாழைச்சேனையில் ஹக்கீம் 0

🕔14.Jan 2018

பிரதியமைச்சர் அமீர் அலி – தனக்கு  ஓட்டமாவடியில் செல்வாக்கு இருப்பதாக, ஐக்கிய தேசியக் கட்சியிடம் காட்டிக்கொண்டிருக்கும் படம், இந்த தேர்தலோடு முடிவுக்கு வரும்  என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.மேலும், “ஓட்டமாவடி பிரதேச சபையை வெல்லக்கூடிய சூழலை இப்போது ஏற்படுத்தியிருக்கிறோம். வாழைச்சேனையில் ஐக்கிய தேசியக் கட்சியையும், இரட்டைக்கொடியையும் தோல்வியடைச் செய்வேண்டும்

மேலும்...
வக்பு சபை என்பது, ஓர் அரசியல் முகவரகம்; சாய்ந்தமருது விவகாரம் நிரூபித்துள்ளது: ஜே.வி.பி. வேட்பாளர் முஜீப் இப்றாகிம்

வக்பு சபை என்பது, ஓர் அரசியல் முகவரகம்; சாய்ந்தமருது விவகாரம் நிரூபித்துள்ளது: ஜே.வி.பி. வேட்பாளர் முஜீப் இப்றாகிம் 0

🕔10.Jan 2018

இலங்கையில் வக்பு சபை என்பது ஓர் அரசியல் முகவர் என்பதை, சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாக கலைப்பு சந்தேகமற நிரூபித்துள்ளதாக, காத்தான்குடி நகரசபைக்கான தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி சார்பாக போட்டியிடும் முஜீப் இப்றாகிம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது; அரசாங்கங்கள் மாறுகிற போது, வக்பு சபை அங்கத்தவர்களும் மாறுகிறார்கள். அதாவது ஆளுந்தரப்பு அரசியல்காரர்களின் சிபாரிசின்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் மிக விரைவில் வருவேன்; ஹாபிஸ் நசீர் அஹமட் சவால்: பலித்தது புதிது செய்தி

நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் மிக விரைவில் வருவேன்; ஹாபிஸ் நசீர் அஹமட் சவால்: பலித்தது புதிது செய்தி 0

🕔7.Jan 2018

– முன்ஸிப் அஹமட் – மிக விரைவில் தான் நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் வருவேன் என்று, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். அந்தப் பதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கான முழு ஏற்பாடுகளையும், தாம் செய்துள்ளதாகவும் அவர் கூறினார். ஏறாவூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து

மேலும்...
ஜனாதிபதியின் கட்சியை ஆதரிப்பதன் மூலமாகவே, அபிவிருத்திகளைப் பெறலாம்: அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

ஜனாதிபதியின் கட்சியை ஆதரிப்பதன் மூலமாகவே, அபிவிருத்திகளைப் பெறலாம்: அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் 0

🕔5.Jan 2018

ஆட்சி அதிகாரத்திலுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வாக்களிப்பதன் ஊடாகவே, தமது பிரதேசங்களில் உள்ள தேவைகளை நிவர்த்தி செய்து அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.காத்தான்குடி நகர சபைத் தேர்தலில் பதுறியா வட்டாரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிடுகின்ற அலி

மேலும்...
பிணை முறியால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய, கடுமையான நடவடிக்கைக்கு ஜனாதிபதி தயாராகிறார்: ஹிஸ்புல்லா

பிணை முறியால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய, கடுமையான நடவடிக்கைக்கு ஜனாதிபதி தயாராகிறார்: ஹிஸ்புல்லா 0

🕔4.Jan 2018

– ஆர் ஹசன் – பிணை முறி மோசடியால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பினை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி கடுமையான நடவடிக்கைகளுக்கு தயாராகின்றார் என்று, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள விசேட அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும். நாட்டின் நலன் கருதி நடுநிலையான

மேலும்...
கிழக்கு பல்கலைக்கழகத்தில், ‘மெச்சத்தக்க சேவை விருது’ வழங்கும் விழா

கிழக்கு பல்கலைக்கழகத்தில், ‘மெச்சத்தக்க சேவை விருது’ வழங்கும் விழா 0

🕔3.Jan 2018

– எம்.ஐ. சர்ஜுன் (கிழக்குப் பல்கலைக்கழகம்) –  கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ‘மெச்சத்தக்க சேவை விருது’ வழங்கும் விழா வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைகழக நல்லையா ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வு. ஜயசிங்கம் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட இந்நிகழ்வில், பிரதி துணைவேந்தர் டொக்டர் மு.நு. கருணாகரன், பதில் பதிவாளர் யு.

மேலும்...
சக்தி வித்தியாலய மைதானம் தொடர்பில் இன முறுகல்; களம் சென்றார் ஹக்கீம்

சக்தி வித்தியாலய மைதானம் தொடர்பில் இன முறுகல்; களம் சென்றார் ஹக்கீம் 0

🕔31.Dec 2017

ஓட்டமாவடி – மீரோவோடை பிரதேசத்தில் அமைந்துள்ள சக்தி வித்தியாலயத்தின் மைதான எல்லைப் பிரச்சினை காரணமாக, இரு சமூகங்களிடையே முறுகல்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக ஆராய்வதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று ஞாயிற்றுக்கிழமை சம்பவ இடத்துக்கு விஜயம் மேற்கொண்டார்.சக்தி வித்தியாலயத்தை அண்டிய 08 முஸ்லிம் குடும்பங்களின் காணிகளைச் சேர்த்து அடாத்தாக

மேலும்...
அரசனை நம்பி, புருசனைக் கைவிட்ட ஹாபிஸ் நசீர்: அலிசாஹிர் மௌலானா அம்பலப்படுத்திய கதை

அரசனை நம்பி, புருசனைக் கைவிட்ட ஹாபிஸ் நசீர்: அலிசாஹிர் மௌலானா அம்பலப்படுத்திய கதை 0

🕔31.Dec 2017

– அஹமட் – கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், பதவி ஆசை காரணமாக முஸ்லிம் காங்கிஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய உத்தரவுக்கு  -மாறு செய்து விட்டு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அறிவுரைக்கமைய நடந்து கொண்டார் என்று, முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலான தெரிவித்தார். ஏறாவூர் நகரசபைத் தேர்தல் தொடர்பில்,

மேலும்...
மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், ஏறாவூர் தொடர்பில் கபட நாடகம் ஆடுகிறார்: பசீர் குற்றச்சாட்டு

மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், ஏறாவூர் தொடர்பில் கபட நாடகம் ஆடுகிறார்: பசீர் குற்றச்சாட்டு 0

🕔30.Dec 2017

– முன்ஸிப் அஹமட் – மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம்  ஏறாவூர் நகரசபைக்கான தேர்தலில் கபட நாடகம் ஒன்றினை ஆடுவதாக, முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். மேலும், ஹாபிஸ் நசீருடன் பிரச்சினைப்பட்டுக் கொண்டு,  ஏறாவூர் நகரசபைக்கான தேர்தலில் அலிசாஹிர் மௌலானா, தனது ஆரவாளர்களை முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் தராசுச் சின்னத்தில்

மேலும்...
அழகியல் கற்கைகள் நிறுவக மாணவி, சிந்துஜாவின் ஓவியக் கண்காட்சி

அழகியல் கற்கைகள் நிறுவக மாணவி, சிந்துஜாவின் ஓவியக் கண்காட்சி 0

🕔15.Dec 2017

– ரூபன் காந்த் – மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம் – கிழக்குப் பல்கலைக்கழக கற்புல தொழிநுட்பத்துறை இறுதி ஆண்டில் கல்வி கற்கும் சிந்துஜா தவரத்தினத்தின் கைவண்ணத்தில் உருவான யுத்த சூழ்நிலையில் சிறார்கள் அனுபவித்த துன்பகரமான வடுக்களை வெளிப்படுத்தும் ஓவியக்கண்காட்சி  இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம் – கிழக்குப்

மேலும்...
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர், பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொள்வதாக, அலிசாஹிர் மௌலானா குற்றச்சாட்டு

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர், பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொள்வதாக, அலிசாஹிர் மௌலானா குற்றச்சாட்டு 0

🕔5.Dec 2017

– அஹமட் – கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், தன்னைச் சந்திக்கச் செல்லும் பெண்களிடம் ஆபாசமாகவும், அநாகரீகமாகவும் நடந்து கொள்வதாக, மு.காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா குற்றம்சாட்டினார். மேலும், கிழக்கு மாகாணசபையின் நிதியினை தனது சொந்த வியாபாரத்துக்காகப் பயன்படுத்தியமை குறித்து, ஹாபிஸ் நசீருக்கு எதிராக விசாரணைகள்

மேலும்...
அலிசாஹிர் மௌலானாவிடம் ஹாபிஸ் நசீர் சண்டித்தனம்; செருப்பைக் கழற்றி அடிக்கப் பாய்ந்த போது, கட்டிப் பிடித்து விலக்கினார் ஹக்கீம்: பாசிக்குடா ஹோட்டலில் அசிங்கம்

அலிசாஹிர் மௌலானாவிடம் ஹாபிஸ் நசீர் சண்டித்தனம்; செருப்பைக் கழற்றி அடிக்கப் பாய்ந்த போது, கட்டிப் பிடித்து விலக்கினார் ஹக்கீம்: பாசிக்குடா ஹோட்டலில் அசிங்கம் 0

🕔4.Dec 2017

மட்டக்களப்பு மாவட்ட மு.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானாவை, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மிக மோசமான வார்த்தைகளால் திட்டி தாக்குவதற்கு முற்பட்ட சம்பவமொன்று இன்று திங்கட்கிழமை பாசிக்குடா ஹோட்டலொன்றில் இடம்பெற்றுள்ளது. மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் முன்னிலையில் இச்சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் தெரியவருவதாவது; நாடாளுமன்ற உறுப்பினர் அலிஷாஹிர்

மேலும்...
சும்மாவான ஜும்ஆ; மூத்த எழுத்தாளர் ஹனீபாவுக்கு ஏற்பட்ட மன உளைச்சல்

சும்மாவான ஜும்ஆ; மூத்த எழுத்தாளர் ஹனீபாவுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் 0

🕔24.Nov 2017

– முன்ஸிப் – பள்ளிவாசலுக்குச் செல்லும் போது அணிய வேண்டிய ஆடைகள் தொடர்பில் ஒரு கட்டுப்பாடும் நெறிமுறையும் உள்ளது. மார்க்கத்துக்கு முரணற்ற வகையிலும், வெள்ளை அல்லது அது சார்ந்த நிறத்திலுமான ஆடைகளை அணிந்து செல்லுமாறு இஸ்லாம் உபதேசிக்கின்றது. ஆனால், சிலர் இது குறித்து கவனத்தில் எடுப்பதில்லை. இடம், பொருள், ஏவலின்றி ஆடைகளை அணிந்து கொண்டு சிலர்

மேலும்...
ஏறாவூர் நகர சபையின் செயலாளராக, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பிர்னாஸ் நியமனம்

ஏறாவூர் நகர சபையின் செயலாளராக, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பிர்னாஸ் நியமனம் 0

🕔16.Nov 2017

– முன்ஸிப் – ஏறாவூர் நகர சபையின் புதிய செயலாளராக எம்.ஐ.எம். பிர்னாஸ் இன்று வியாழக்கிழமை கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் நிருவாகத்துக்கான பிரதிப் பணிப்பாளராகக் கடமையாற்றிய நிலையில், இவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை நிருவாக சேவை அதிகாரியான பிர்னாஸ், அட்டாளைச்சேனையை பிறப்பிடமாகக் கொண்டவராவார். ஆசிரியராக தனது தொழிலை மிக இள

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்