Back to homepage

மத்திய மாகாணம்

எவ்வளவுதான் வடிக்கட்டிப் பார்த்தாலும், மிருகங்களின் எச்சம் நீருடன் வருகிறது; லோகி தோட்ட மக்களின் துயரம்

எவ்வளவுதான் வடிக்கட்டிப் பார்த்தாலும், மிருகங்களின் எச்சம் நீருடன் வருகிறது; லோகி தோட்ட மக்களின் துயரம் 0

🕔23.Sep 2015

– க.கிஷாந்தன் –தலவாக்கலை லோகி தோட்ட பிரிவில் ஒன்றான, மிட்டில் டிவிசன் பகுதி மக்களுக்கு கிடைக்கும் குழாய் வழி குடிநீரானது, அசுத்தமடைந்த நிலையில் கிடைப்பதாக, அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.இந்த நீரை பருகுகின்றவர்களின் உடலில் அடிக்கடி அரிப்பு ஏற்படுவதாகவும், குறித்த நீரை, எவ்வளவுதான்  வடிக்கட்டினாலும், மணல் மற்றும் மிருகங்களில் எச்சங்கள் நீரில் காணப்படுவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.இது குறித்து மேலும் தெரியவருவதாவது;மிட்டில் டிவிசன்

மேலும்...
ஆறு வயதுடைய சிறுத்தை, இறந்த நிலையில் மீட்பு

ஆறு வயதுடைய சிறுத்தை, இறந்த நிலையில் மீட்பு 0

🕔21.Sep 2015

– க. கிஷாந்தன் – நுவரெலியா டொப்பேக்ஸ் காட்டுப்பகுதியில் இறந்த நிலையில் காணப்பட்ட சிறுத்தை ஒன்றினை, வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை மீட்டனர். ஆறு வயது நிரம்பிய இந்த சிறுத்தை 3.5 அடி உயரமும் 06 அடி நீளமும் கொண்டதென, வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறித்த காட்டில் வேட்டையாடுவதற்காக வைத்திருந்த மின்

மேலும்...
அக்கரைப்பத்தனை பகுதியில் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து பஸ் விபத்து

அக்கரைப்பத்தனை பகுதியில் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து பஸ் விபத்து 0

🕔20.Sep 2015

– க. கிஷாந்தன் – அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, அக்கரப்பத்தனை ஆகுரோவா தோட்ட பகுதியில், தனியார் பஸ் ஒன்று – பிரதான வீதியை விட்டு விலகி, சுமார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது. இன்று ஞாயிற்றுக்கிழமை அதி காலை 04 மணியளவில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. டயகம தலவாக்கலை பிரதான வீதியில், அக்கரப்பத்தனையிலிருந்து மெராயா பகுதியை நோக்கி செல்லும்

மேலும்...
முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு, வீதி விபத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு, வீதி விபத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு 0

🕔19.Sep 2015

– க.கிஷாந்தன் – ஹட்டன் பிரதேச முச்சக்கரவண்டி சாரதிகள் மத்தியில், வீதி விபத்துக்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வுவொன்று ஹட்டன் டீ.கே.டபிள்யூ மண்டபத்தில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றது. ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் அனுசரணையில், இலங்கை பொலிஸ் தலைமையக திணைக்களத்தின் போக்குவரத்துப்பிரிவு, இவ் விழிப்புணர்வு நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது விபத்துக்களை எவ்வாறு தவிர்த்துக்கொள்வது தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டது.

மேலும்...
மாணவர்களை இலக்கு வைத்து, மதன மோதக மாத்திரை விற்பனை செய்தவர்கள் கைது

மாணவர்களை இலக்கு வைத்து, மதன மோதக மாத்திரை விற்பனை செய்தவர்கள் கைது 0

🕔17.Sep 2015

– க. கிஷாந்தன் –  நுவரெலியா மாவட்டம் கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கினிகத்தேனை பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து, கஞ்சா கலக்கப்பட்ட மதனமோதக போதைப்பொருள் மாத்திரைகளை விற்பனை செய்த சந்தேக நபர்கள் இருவரை இன்று வியாழக்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 370 மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கடந்த பல மாதங்களாக, கைது செய்யப்பட்டவர்கள்

மேலும்...
நாவலப்பிட்டி பௌவாகம பகுதியில், மண்மேடு சரிந்து சிறுவன் பலி

நாவலப்பிட்டி பௌவாகம பகுதியில், மண்மேடு சரிந்து சிறுவன் பலி 0

🕔17.Sep 2015

– க.கிஷாந்தன் – கண்டி மாவட்டம் நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலப்பிட்டி பௌவாகம பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் சிறுவனொருவன், நேற்று புதன்கிழமை மாலை உயிரிழந்ததாக நாவலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். நாவலப்பிட்டி கதிரேசன் கனிஷ்ட வித்தியாலயத்தில் 04 ஆம் தரத்தைச்  சேர்ந்த 09 வயதுடைய திருச்சந்திரன் கோஷிகன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் பாடசாலை விட்டு

மேலும்...
வட்டகொட மேற்பிரிவு தேயிலை தோட்ட மலையிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

வட்டகொட மேற்பிரிவு தேயிலை தோட்ட மலையிலிருந்து ஆணின் சடலம் மீட்பு 0

🕔16.Sep 2015

– க. கிஷாந்தன் –தலவாக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டகொட மேற்பிரிவு தோட்ட தேயிலை மலையிலிருந்து ஆணிண் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.தோட்ட தொழிலாளர்கள் இன்று புதன்கிழமை காலை 09 மணியளவில், அப்பகுதிக்கு தொழிலுக்காகச் செல்லும் போது, மேற்படி சடலத்தைக் கண்டுள்ளனர்.இதனையடுத்து, உடனடியாக தலவாக்கல பொலிஸ் நிலையத்துக்குத் தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற தலவாக்கல பொலிஸார் – சடலத்தை

மேலும்...
நோர்வூட் வெஞ்சர் பகுதியில் குரங்குகள் தொல்லையால், மக்கள் சிரமம்

நோர்வூட் வெஞ்சர் பகுதியில் குரங்குகள் தொல்லையால், மக்கள் சிரமம் 0

🕔15.Sep 2015

– க. கிஷாந்தன் –நுவரெலியா மாவட்டம் நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் வெஞ்சர் பகுதியில் குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.குரங்குகள், தமது வீடுகளுக்குள் புகுந்து உணவுகளை ஏப்பமிட்டுச் செல்வதாகவும், நோர்வூட் வெஞ்சர் பகுதி பிரதான வீதிகளில் – குரங்குள் பெரும் அட்டகாசம் செய்வதனால், மக்கள் நடமாடுவதற்கு அச்சப்படுவதாகவும் கூறுகின்றனர்.இதேவேளை, குழந்தைகளை தனியாக விளையாடுவதற்கு அனுமதிக்கவும் தாம்

மேலும்...
தனது வெற்றிக்குப் பங்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, அமைச்சர் ஹக்கீம் ஹேவாஹெட்ட விஜயம்

தனது வெற்றிக்குப் பங்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, அமைச்சர் ஹக்கீம் ஹேவாஹெட்ட விஜயம் 0

🕔9.Sep 2015

– ஜம்சாத் இக்பால் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், தமது தேர்தல் வெற்றிக்குப் பங்களிப்புச் செய்த வாக்காளர்களுக்கும், பொது மக்களுக்கும் நன்றி செலுத்தும் பொருட்டு, அண்மையில் ஹேவாஹெட்டத் தொகுதியிலுள்ள கலஹா, தெல்தோட்டை மற்றும் உடுதெனிய (மாரஸ்ஸன) பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொண்டார். முதலில் கலஹாவுக்கு சென்ற

மேலும்...
மு.கா. தலைவரின் வெற்றியினை சிறப்பிக்கும் வகையில், மலாய் அமைப்பினர் ஏற்பாடு செய்த நிகழ்வு

மு.கா. தலைவரின் வெற்றியினை சிறப்பிக்கும் வகையில், மலாய் அமைப்பினர் ஏற்பாடு செய்த நிகழ்வு 0

🕔29.Aug 2015

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான  ரஊப் ஹக்கீம், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றமையினை சிறப்பிக்கும் வகையில், இன்று சனிக்கிழமை கண்டி – உலப்பனையில் நிகழ்வொன்று இடம்பெற்றது.நாலப்பிட்டிய மலாய் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில், மலேசியாவின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் அஸ்மி ஸைனுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மேலும்...
50 அடி பள்ளத்தில், பஸ் வீழ்ந்து விபத்து; 13 பேர் வைத்தியசாலையில்

50 அடி பள்ளத்தில், பஸ் வீழ்ந்து விபத்து; 13 பேர் வைத்தியசாலையில் 0

🕔22.Aug 2015

ஹற்றன் – கொழும்பு பிரதான வீதி, செனன் வூட்லேண்ட் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று, வீதியை விட்டு விலகி – சுமார் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து, விபத்துக்கு உள்ளானதில், 13 பேர் காயமடைந்துள்ளனர். ஹொரணையிலிருந்து ஹட்டன் வழியாக நுவரெலியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோதே, இன்று காலை மேற்படி பஸ் விபத்துக்குள்ளானது. இதன்போது, பஸ்ஸில் பயணித்த

மேலும்...
ஐ.ம.சு.முன்னணியின் ஆசனங்கள் குறைந்தமைக்கு, மஹிந்ததான் காரணம் என்கிறார் ஹக்கீம்

ஐ.ம.சு.முன்னணியின் ஆசனங்கள் குறைந்தமைக்கு, மஹிந்ததான் காரணம் என்கிறார் ஹக்கீம் 0

🕔19.Aug 2015

ஐக்கியமக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற ஆசனங்கள் குறைவடைவதற்கு, மஹிந்த ராஜபக்ஷ அந்தக் கட்சியை நெறிப்படுத்த முன்வந்தமைதான் மூலகாரணம் என்று, தான் கருதுவதாக,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். கண்டியில் ஊடகங்களுக்குகருத்துத் தெரிவிக்கும்பொழுதே, அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது; “கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக, மீண்டும் தெரிவு

மேலும்...
மு.கா. தலைவர் ஹக்கீம் பெரு வெற்றி; ஒரு லட்சத்துக்கு மேல் விருப்பு வாக்குகள்

மு.கா. தலைவர் ஹக்கீம் பெரு வெற்றி; ஒரு லட்சத்துக்கு மேல் விருப்பு வாக்குகள் 0

🕔18.Aug 2015

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், ஐ.தே.கட்சியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான ரஊப் ஹக்கீம், நடந்து முடிந்த தேர்தலில், 01 லட்சத்து 02 ஆயிரத்து 186 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். கடந்த 2010 ஆண்டு பொதுத் தேர்தலில், கண்டி மாவட்டத்தில் ஐ.தே.கட்சி சார்பாகப் போட்டியிட்ட மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் 54,047 விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில்

மேலும்...
ஜெமீல், உவைஸ் ஆகியோரை மாகாணசபை உறுப்புரிமையிலிருந்து நீக்குவற்கு, மு.கா. உயர்பீடம் முடிவு

ஜெமீல், உவைஸ் ஆகியோரை மாகாணசபை உறுப்புரிமையிலிருந்து நீக்குவற்கு, மு.கா. உயர்பீடம் முடிவு 0

🕔16.Aug 2015

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண  சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல் மற்றும் மத்திய மாகாண  சபை உறுப்பினர்  ஏ.எல்.எம். உவைஸ் ஆகியோரை, கட்சியின் உறுப்புரிமையில் இருந்தும், கட்சியில் அவர்கள் வகிக்கும் அனைத்துப் பதவிகளிலிருந்தும் மற்றும் மாகாண சபை உறுப்பினர் பதவிகளிலிருந்தும் நீக்குவதற்கு – கட்சியின் அரசியல் அதி உயர்பீடம் தீர்மானத்துள்ளது.அத்துடன்,காத்தான்குடி நகர சபையின் முஸ்லிம்

மேலும்...
மைத்திரியின் அதிரடியினால், மஹிந்த தரப்பினர் திக்குமுக்காடிப் போயுள்ளனர்: இறுதிப் பிரசாரக் கூட்டத்தில் ஹக்கீம் தெரிவிப்பு

மைத்திரியின் அதிரடியினால், மஹிந்த தரப்பினர் திக்குமுக்காடிப் போயுள்ளனர்: இறுதிப் பிரசாரக் கூட்டத்தில் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔15.Aug 2015

மைத்திரிபால சிறிசேன அசகாய சூரர் என்பதை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவர் எழுதிய கடிதத்தின் மூலமும், அதனைத் தொடர்ந்து – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலும் பொறுப்பு வாய்ந்த பதவிகளை வகித்த இருவரை செயலிழக்கச் செய்ததன் மூலமும் நிரூபித்துக் காட்டியிருக்கிறார். அவர் மேற்கொண்ட இந்த அதிரடி நடவடிக்கையின் விளைவாக –

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்