Back to homepage

மேல் மாகாணம்

கொரோனா ‘மரணக் கணக்கு’: உலகளவில் 03 லட்சத்தை தாண்டியது

கொரோனா ‘மரணக் கணக்கு’: உலகளவில் 03 லட்சத்தை தாண்டியது 0

🕔16.May 2020

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 949 என, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் மட்டும் 14 பேர் (இரவு 8.00 மணி வரை) கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயினும் பாதிக்கப்பட்டோரில் 520 பேர் பூரண குணமடைந்துள்ளனர் எனவும் சுகாதார மேம்பாட்டு பணியகம் குறிப்பிட்டுள்ளது. அந்த வகயைில் பாதிப்புக்குள்ளான 420

மேலும்...
இரண்டு வாரங்களுக்கு அவதானமாக இருக்க வேண்டும்; இல்லாது விட்டால் பேராபத்தை தடுக்க முடியாது

இரண்டு வாரங்களுக்கு அவதானமாக இருக்க வேண்டும்; இல்லாது விட்டால் பேராபத்தை தடுக்க முடியாது 0

🕔16.May 2020

நாட்டு மக்கள் அனைவரும் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். இல்லையேல் கொரோனா வைராஸால் பேராபத்து ஏற்படுவதைத் தவிர்க்கமுடியாமல் போய்விடும் என, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜயசிங்க மற்றும் கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் ராணுவத்

மேலும்...
தேர்தலை நடத்துவதற்கான அறிக்கையைப் பெறுவதற்காகவே, சுகாதார அமைச்சின் செயலாளராக ராணுவ அதிகாரி நியமனம்

தேர்தலை நடத்துவதற்கான அறிக்கையைப் பெறுவதற்காகவே, சுகாதார அமைச்சின் செயலாளராக ராணுவ அதிகாரி நியமனம் 0

🕔15.May 2020

நாடாளுமன்றத் தேர்த்லை நடத்துவதற்குரிய சாதகமான பதிலைப் பெற்றுக்கொள்வதற்காகவே சுகாதார அமைச்சின் செயலாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஒருவரை அரசாங்கம் நியமித்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான லக்ஸ்மன் கிரியெல்ல குற்றஞ்சாட்டியுள்ளார். தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சுக்களுக்கான செயலாளர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்திருப்பது மற்றும் உதவித் தொகை வழங்கலில் பிரதான கட்சியின் பிரதிநிதிகளை

மேலும்...
கொரோனாவினால் மரணிப்போரை அடக்கம் செய்யும் உரிமையை வழங்கக் கோரி: றிசாட் பதியுதீன் தலைமையில் மனு

கொரோனாவினால் மரணிப்போரை அடக்கம் செய்யும் உரிமையை வழங்கக் கோரி: றிசாட் பதியுதீன் தலைமையில் மனு 0

🕔14.May 2020

கொவிட் – 19 (கொரோனாா) வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் அனைவரையும் அங்கீகரிக்கப்பட்ட சுடலை அல்லது இடத்தில் தகனம் செய்ய வேண்டுமென, கடந்த ஏப்ரல் 11ஆம் திகதியிடப்பட்டு, சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சி வெளியிட்ட 2170/08 எனும் வர்த்தமானியை வலுவிழக்கச் செய்யக் கோரி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் உட்பட – அக்கட்சியின் தவிசாளர்

மேலும்...
கூந்தலை இழந்த ஹிருணிகா: ‘அம்புட்டு’ அழகு

கூந்தலை இழந்த ஹிருணிகா: ‘அம்புட்டு’ அழகு 0

🕔13.May 2020

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, தனது தலைமுடியின் பெரும் பகுதியை, புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு – தலைமுடியை இழந்த பெண் நோயாளிகளுக்கு ‘விக்’ (பொய் முடி) செய்யும் திட்டத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். இது குறித்து ஹிருணிகா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றினை இட்டுள்ளார். அதில்; ‘புற்றுநோய் என்பது நோயாளிக்கு மட்டுமன்றி அவர்களின் அன்புக்குரியவர்களுக்கும் பயமுறுத்தும், கொடூரமான,

மேலும்...
முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு 27ஆம் திகதி வரை விளக்க மறியல்

முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு 27ஆம் திகதி வரை விளக்க மறியல் 0

🕔13.May 2020

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலி்ல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை ராஜித சேனாரத்ன குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் சரணடைந்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அவரை

மேலும்...
நாடாளுமன்றத் தேர்தலை நடத்த 02 ஆயிரம் கோடி செலவாகும்

நாடாளுமன்றத் தேர்தலை நடத்த 02 ஆயிரம் கோடி செலவாகும் 0

🕔12.May 2020

நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு, கடந்த தேர்தலுக்கான செலவினை விடவும் இரண்டு மடங்கு செலவு ஏற்படும் என, தேர்தலைகள் ஆணைக்குழுவின் தலைவர் கூறியதாக, ஜே.வி.பி. தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துவெளியிட்ட போதே, அவர் இதனைக் கூறினார். “கடந்த தேர்தலுக்கு 700

மேலும்...
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு;  நடந்தவை என்ன: செயலாளர்கள் தகவல்

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு; நடந்தவை என்ன: செயலாளர்கள் தகவல் 0

🕔12.May 2020

பொதுத் தேர்தலுக்கான திகதி தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று செவ்வாய்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனர். தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் அரசியல் கட்சிகளிடன் பிரதிநிகளுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் பின்னர் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேக்கர இது தொடர்பில்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதலை தடுக்கத் தவறியமை: மைத்திரி, ரணில் உள்ளிட்டோருக்கு எதிரான மனுக்கள், விசாரணைக்கு வருகின்றன

ஈஸ்டர் தாக்குதலை தடுக்கத் தவறியமை: மைத்திரி, ரணில் உள்ளிட்டோருக்கு எதிரான மனுக்கள், விசாரணைக்கு வருகின்றன 0

🕔12.May 2020

ஈஸ்டர் தின தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க தவறியமை தொடர்பில் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணாடோ, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணைகள்

மேலும்...
நாடாளுமன்றத் தேர்தலுக்கு எதிரான மனுக்களை, 18, 19ஆம் திகதிகளில் பரிசீலனைக்கு எடுக்க தீர்மானம்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு எதிரான மனுக்களை, 18, 19ஆம் திகதிகளில் பரிசீலனைக்கு எடுக்க தீர்மானம் 0

🕔11.May 2020

பொதுத் தேர்தலை எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை செல்லுப்படியற்றது என உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல்கள் மனுக்களையும் எதிர்வரும் 18 மற்றும் 19ஆம் திகதிகளில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதென உச்ச நீதிமன்றம் இன்று திங்கட்கிழமைதீர்மானித்துள்ளது. மேற்படி நாட்களில் இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட 04

மேலும்...
கொரோனாவுக்கு பலியாகதவரின் பெயரை, கொரோனா ‘மரணக் கணக்கில்’ ஏன் இன்னும் பதிந்து வைத்திருக்கிறார்கள்: எழுகிறது விசனம்

கொரோனாவுக்கு பலியாகதவரின் பெயரை, கொரோனா ‘மரணக் கணக்கில்’ ஏன் இன்னும் பதிந்து வைத்திருக்கிறார்கள்: எழுகிறது விசனம் 0

🕔10.May 2020

– அஹமட் – கொரோனா தொற்று காரணமாக இறுதியாக (09ஆவதாக) இறந்ததாகக் கூறப்பட்ட பெண்ணுக்கு, உண்மையில் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கவில்லை என, ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ள போதிலும், இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ ஆவணங்களில் – கொரோனாவினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 09 என குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பில் விசனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இது குறித்து சமூக ஆர்வலர்

மேலும்...
கொரோனாவினால் இறந்தவர்களின் உடல்களை எரிப்பதற்கு எதிரான வழக்கில், ஊதியம் பெறாமல் ஆஜராகிறார் சட்டத்தரணி சுமந்திரன்

கொரோனாவினால் இறந்தவர்களின் உடல்களை எரிப்பதற்கு எதிரான வழக்கில், ஊதியம் பெறாமல் ஆஜராகிறார் சட்டத்தரணி சுமந்திரன் 0

🕔10.May 2020

கொரோனாவினால் உயிரிழப்பவர்களை எரிக்க வேண்டும் என்கிற கட்டாய நடவடிக்கைக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் முஸ்லிம் அமைப்பொன்று தொடர்ந்துள்ள வழக்கில், ஊதியங்கள் எவற்றினையும் பெற்றுக் கொள்ளாமல் இலவசமாக ஆஜராகுவதற்கு ஜனாதிபதி சட்டத்தரணியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் முன்வந்துள்ளார். ‘முஸ்லிம் கவுன்சில் ஒஃப் சிறிலங்கா’ எனும் அமைப்பு, மேற்படி வழக்கை தாக்கல் செய்துள்ளது. மேற்படி

மேலும்...
பல்கலைக்கழங்கள் நாளை ஆரம்பிக்கின்றன; ஆனால் கற்பித்தல் நடைபெறாது: உயர் கல்வி அமைச்சர்

பல்கலைக்கழங்கள் நாளை ஆரம்பிக்கின்றன; ஆனால் கற்பித்தல் நடைபெறாது: உயர் கல்வி அமைச்சர் 0

🕔10.May 2020

பல்கலைக்கழகங்கள் நாளை 11ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டாலும் கற்பித்தல் செயற்பாடுகள் மற்றும் தங்குமிடங்களை திறப்பது போன்ற நடவடிக்கைகள் அன்றைய தினம் ஆரம்பிக்கப்படாது என உயர்க் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அன்றைய தினம் கிருமி ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதால், கல்விச் செயற்பாடுகளுடன் தொடர்புடைய ஒரு பிரிவினரை மாத்திரம் பல்கலைக்கழகங்களுக்கு அழைக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சுகாதார

மேலும்...
நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் தீர்மானத்துக்கு எதிராக, சம்பிக்க மற்றும் குமார வெல்கம உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்

நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் தீர்மானத்துக்கு எதிராக, சம்பிக்க மற்றும் குமார வெல்கம உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல் 0

🕔9.May 2020

நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை ஆட்சேபித்து, ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் நவ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் குமார வெல்கம ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளனர். கொரோனா வைரஸ் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படாத நிலையில், நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை

மேலும்...
வர்த்தமானியை திருத்துங்கள்; முஸ்லிம்களின் பிரேதங்களை எரிப்பது வேதனையளிக்கிறது: ஜனாதிபதிக்கு றிசாட் கடிதம்

வர்த்தமானியை திருத்துங்கள்; முஸ்லிம்களின் பிரேதங்களை எரிப்பது வேதனையளிக்கிறது: ஜனாதிபதிக்கு றிசாட் கடிதம் 0

🕔9.May 2020

கொவிட் – 19 காரணமாக மரணிக்கும் உடல்களை அடக்கம் செய்வதும் ஓர் அனுமதிக்கப்பட்ட முறையாக குறிப்பிட்டு, 2020.04.11 வெளியிடப்பட வர்த்தமானி அறிவித்தலில் திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிசாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். அதேவேளை கொரோனா தொற்று காரணமாக மரணித்த முஸ்லிம் ஜனாஸாக்களை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்