Back to homepage

Tag "ஸ்ரீலங்கா ரெலிகொம்"

டெலிகொம் நிறுவன பங்குகளைக் கொள்வனவு செய்ய, 02 நிறுவனங்கள் முன்தகுதி பெற்றுள்ளன

டெலிகொம் நிறுவன பங்குகளைக் கொள்வனவு செய்ய, 02 நிறுவனங்கள் முன்தகுதி பெற்றுள்ளன 0

🕔31.Jan 2024

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை கொள்வனவு செய்வதற்கு இரண்டு நிறுவனங்கள் முன்தகுதி பெற்றுள்ளதாக நிதி, பொருளாதார உறுதிப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு அறிவித்துள்ளது. சீனாவின் கோட்யூன் இன்டர்நேஷனல் இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங்ஸ் மற்றும் பிரபல இந்திய தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் ஜியோ பிளட்ஃபோர்ம் நிறுவனங்களே இவ்வாறு முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தில் அரசாங்கத்துக்குச்

மேலும்...
அரச தொலைக்காட்சி அலைவரிசை ‘சனல் ஐ’, அல்லிராஜா சுபாஸ்கரனின் ‘லைகா’வுக்கு குத்தகை அடிப்படையில் விற்பனை

அரச தொலைக்காட்சி அலைவரிசை ‘சனல் ஐ’, அல்லிராஜா சுபாஸ்கரனின் ‘லைகா’வுக்கு குத்தகை அடிப்படையில் விற்பனை 0

🕔13.Aug 2023

அரச தொலைக்காட்சியான ‘சனல் ஐ’ அலைவரிசையினை பிரித்தானியாவை தளமாகக் கொண்டியங்கும் ‘லைகா’ நிறுவனத்துக்கு குத்தகை அடிப்படையில் அரசு வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்காக மாதாந்தம் 25 மில்லியன் ரூபாயினை அரசுக்கு லைகா நிறுவனம் செலுத்தும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ‘சனல் ஐ’ கடும் நஷ்டத்தில் இயங்குவதால் இந்தத் தீர்மானத்தை அரசு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ‘சுவர்ணவாஹினி’ சிங்கள

மேலும்...
ரெலிகொம் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து ரொஹான் பெர்ணான்டோ நீக்கம்: ரெயாஸ் மெஹ்லார் நியமனம்

ரெலிகொம் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து ரொஹான் பெர்ணான்டோ நீக்கம்: ரெயாஸ் மெஹ்லார் நியமனம் 0

🕔20.Jul 2023

ஶ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து ரொஹான் பெர்ணான்டோ நீக்கப்பட்டுள்ளார். ஶ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் சபை – தன்னை பதவி நீக்கியுள்ளதாக ரொஹான் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். இன்று (20) கூடிய ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. ரோஹான் பெர்னாண்டோ 2020ஆம் ஆண்டு – ரெலிகொம் நிறுவன தலைவராக நியமிக்கப்பட்டார்.

மேலும்...
ரெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையுமா: அரசாங்கம் விளக்கம்

ரெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையுமா: அரசாங்கம் விளக்கம் 0

🕔10.Jun 2023

ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தை தனியார்மயப்படுத்துவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு நேற்று (09) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இந்த அறிக்கை, பல்வேறு விடயங்களை உள்ளடக்கியிருந்தாலும், அவதானம் செலுத்தப்பட்ட துறைகள் தொடர்பில் தர்க்க ரீதியான அல்லது அறிவியல் பூர்வமான தரவுப் பகுப்பாய்வின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்