Back to homepage

Tag "விருது"

அறிவிப்பாளரும் எழுத்தாளருமான ஒலுவில் வஹாப்தீனின் சிறுகதை தொகுப்புக்கு தேசிய விருது

அறிவிப்பாளரும் எழுத்தாளருமான ஒலுவில் வஹாப்தீனின் சிறுகதை தொகுப்புக்கு தேசிய விருது 0

🕔8.Aug 2023

எழுத்தாளரும் வானொலி அறிவிப்பாளருமான ஒலுவில் கலைப்பிறை ஜே. வஹாப்தீன் எழுதிய‘அவனுக்கும் சிறகுகள் உண்டு’ சிறுகதைத் தொகுதி, 2022 ஆம் ஆண்டுக்கான ‘கொடகே தேசிய தமிழ் ஆக்க இலக்கியப் பிரதி’களுக்கான போட்டியில் -சிறந்த சிறுகதைத் தொகுதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருது வழங்கும் விழா கொழும்பில் விரைவில் நடைபெறவுள்ளது. இலங்கை வானொலி பிறை எப்.எம். அறிவிப்பாளரும் ஒலுவில்

மேலும்...
சம்மாந்துறையில் 12 கலைஞர்கள், சுவதம் விருது வழங்கி கௌரவிப்பு

சம்மாந்துறையில் 12 கலைஞர்கள், சுவதம் விருது வழங்கி கௌரவிப்பு 0

🕔12.Feb 2021

– ஐ.எல்.எம் நாஸிம் – சம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள கலைஞர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்த சுவதம் விருதளித்து கௌரவிக்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மாலை சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா தலைமையில் நடைபெற்றது. கலாசார அலுவல்கள் திணைக்களம், சம்மாந்துறை பிரதேச செயலகம், சம்மாந்துறை பிரதேச கலாசார அதிகாரசபை

மேலும்...
சுவதம் விருது: சாய்ந்தமருதில் 10 கலைஞர்கள் கௌரவிப்பு

சுவதம் விருது: சாய்ந்தமருதில் 10 கலைஞர்கள் கௌரவிப்பு 0

🕔27.Jan 2021

– நூருல் ஹுதா உமர் – கலாசார அலுவல்கள் திணைக்களம், சாய்ந்தமருது பிரதேச செயலகம், சாய்ந்தமருது பிரதேச கலாசார அதிகாரசபை இணைந்து சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள கலைஞர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்த சுவதம் விருது வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை காலை சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பிரதேச செயலாளர் ஐ.எம்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்