தலைப்புச் செய்திகள்

வங்கி

வங்கிக் கணக்கை மோசடியாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவன் கைது

வங்கிக் கணக்கை மோசடியாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவன் கைது

0

வங்கிக் கணக்கை ஒன்லைன் ஊடாக மோசடியாக அணுகி, 05 மில்லியன் ரூபாயை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவத்தில், ருஹுணு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவரை…

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கடன் வழங்கிய வங்கி அதிகாரி கைது

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கடன் வழங்கிய வங்கி அதிகாரி கைது

0

அரச வங்கியொன்றின் முன்னாள் கடன் அதிகாரியொருவர் – போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வர்த்தகர்களுக்கு கடன் வழங்கினார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மோசடி காரணமாக, வங்கிக்கு…

ஈரானின் ‘செபா வங்கி’ மீது சைபர் தாக்குதல்: முழு தரவுகளும் அழிக்கப்பட்டு விட்டதாக ஹேங்கிங் குழு தெரிவிப்பு

0

ஈரானின் செபா வங்கியின் (Bank Sepah) சில சேவைகள் சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அரசு சார்ந்த FARS செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரான் முழுவதும் உள்ள…

அரச வங்கியொன்றில் சுமார் 10 கோடி ரூபாய் மோசடி செய்த 03 பெண் அதிகாரிகள் கைது

அரச வங்கியொன்றில் சுமார் 10 கோடி ரூபாய் மோசடி செய்த 03 பெண் அதிகாரிகள் கைது

0

அரச வங்கியொன்றில் 99.3 மில்லியன் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் அந்த வங்கியில் பணியாற்றும் மூன்று பெண் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நடத்திய…

அஸ்வெசும பயனாளர்களில் 689,803 பேரின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தெரிவிப்பு

அஸ்வெசும பயனாளர்களில் 689,803 பேரின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தெரிவிப்பு

0

‘அஸ்வெசும’ பயனாளர்கள் 1.5 மில்லியன் பேருக்கு, கட்டம் கட்டமாக கொடுப்பனவுகளை வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இரண்டு மில்லியன் பயனாளிகளை…

போதகர் ஜெரோம் பெனாண்டோவின் வங்கிக் கணக்குகளில் 12 பில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை: உச்ச நீதிமன்றில் தெரிவிப்பு

0

பௌத்த மதம் தொடர்பில் அண்மையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட போதகர் ஜெரோம் பெனாண்டோவின் 11 வங்கிக் கணக்கு மொத்தம் 12.2 பில்லியன் ரூபா உள்ளதாக, உச்ச நீதிமன்றத்தில்…

தனியார் வங்கியின் 06 கோடி ரூபா பணத்துடன் தப்பிச் சென்ற வேன் சாரதி: தொழில்நுட்ப உதவியுடன் அகப்பட்டார்

தனியார் வங்கியின் 06 கோடி ரூபா பணத்துடன் தப்பிச் சென்ற வேன் சாரதி: தொழில்நுட்ப உதவியுடன் அகப்பட்டார்

0

– க. கிஷாந்தன் – ஹட்டன் நகரில் வைத்து 06 கோடி ரூபா பணத்துடன் சினிமாப் பாணியில் வேனைக் கடத்திய சாரதியை, நேற்று (01) மாலை விசேட…

வைத்தியர் என்று கூறி, வங்கியில் கடன் பெற்றவர் கைது

வைத்தியர் என்று கூறி, வங்கியில் கடன் பெற்றவர் கைது

0

வைத்தியர் என்று கூறி, வங்கியில் கடன் பெற்ற நபரரொருவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கம்பஹா- உடுகம்பொல பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர் கைது…

வங்கியில் நகைகள் உடைக்கப்பட்டுள்ளதாக வாடிக்கையாளர் புகார்

0

– பாறூக் ஷிஹான் –கல்முனை பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் அடகு வைக்கக் கொண்டு  சென்ற நகைகள் உடைக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.தங்கத்தை பரிசோதனை செய்வதாக கூறி, வங்கியின்…