71 ஆயிரம் பேர் போட்டியிடும் தேர்தல் களத்தில், 200 முறைப்பாடுகள் மட்டுமே பதிவாகியுள்ளன: அமைதி நிலவுவதாக பஃப்ரல் தெரிவிப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் இதுவரை பெரும்பாலும் அமைதியாக நடைபெற்று வருவதாக பஃப்ரல் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. சுமார் 71,000 பேர் போட்டியிட்ட போதிலும்,…
