ரூபவாஹினி ஊழியர்களின் EPF நிதி, 13 மாதங்கள் செலுத்தப்படவில்லை என முறைப்பாடு
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் கடந்த 13 மாதங்களாக ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியை (EPF) செலுத்தத் தவறிவிட்டதாக, அந்த நிறுவனத்தின் 07 தொழிற்சங்கங்கள் தொழிலாளர் ஆணையாளர் நாயகத்திடம்…
