தலைப்புச் செய்திகள்

ரூபவாஹினி

ரூபவாஹினி ஊழியர்களின் EPF நிதி, 13 மாதங்கள் செலுத்தப்படவில்லை என முறைப்பாடு

ரூபவாஹினி ஊழியர்களின் EPF நிதி, 13 மாதங்கள் செலுத்தப்படவில்லை என முறைப்பாடு

0

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் கடந்த 13 மாதங்களாக ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியை (EPF) செலுத்தத் தவறிவிட்டதாக, அந்த நிறுவனத்தின் 07 தொழிற்சங்கங்கள் தொழிலாளர் ஆணையாளர் நாயகத்திடம்…

ரூபவாஹினி பணிப்பாளர் மற்றும் பிரதிப் பணிப்பாளரை, ஊழியர்கள் கூச்சலிட்டு விரட்டியடிப்பு

0

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயககம் மனோஜ் நடேஷன அமரசிங்க மற்றும் பிரதி பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) தனுஜ ஆரியரத்ன ஆகியோருக்கு எதிராக ஊழியர்கள் கூச்சலிட்ட நிலையில் இன்று…

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் மின் விநியோகம் இன்று துண்டிக்கப்படும்

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் மின் விநியோகம் இன்று துண்டிக்கப்படும்

0

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் மின்சார விநியோகம் இன்று (04) துண்டிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது. நிலுவைத் தொகையை செலுத்துவதற்கான ஒப்பந்தத்தை கடைபிடிக்கவில்லை என்பதே இதற்குக் காரணம்…

லேக் ஹவுஸ், ரூபவாஹினி தலைவர்கள் ராஜிநாமா: அமைச்சர் பந்துலவின் நண்பர்கள் வெற்றிடங்களுக்கு விரைவில் நியமனம்

லேக் ஹவுஸ், ரூபவாஹினி தலைவர்கள் ராஜிநாமா: அமைச்சர் பந்துலவின் நண்பர்கள் வெற்றிடங்களுக்கு விரைவில் நியமனம்

0

அரச ஊடக நிறுவனங்களான லேக் ஹவுஸ் (அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஆஃப் சிலோன் லிமிடெட்) மற்றும் ஸ்ரீலங்கா ரூபவாஹினி கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளதாகவும், இரண்டு புதிய…

ரூபவாஹினி தொலைக்காட்சி அலைவரிசையின் சின்னத்தில் இடம்பெற்றிருந்த தமிழ், ஆங்கில எழுத்துக்கள் நீக்கம்

0

– அஹமட் – தேசிய தொலைக்காட்சி அலைவரிசையான ரூபாவாஹினியின் சின்னத்தில் (Logo) இடம்பெற்றிருந்த தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. தற்போது ‘ரூபவாஹினி’ என எழுதப்பட்ட சிங்கள…

அரசாங்கத்தின் ‘நள்ளிரவு வெள்ளைப்பூண்டு கொள்ளை’: அரச தொலைக்காட்சியில் தோன்றி, மனோ கூறிய தகவல்

0

நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட வெள்ளைப்பூண்டு கொள்கலனை, சதொச நிறுவனத்தினர் – தனியார் நிறுவனமொன்றுக்கு கிலோ 145 ரூபா எனும் விலையில் நள்ளிரவில் கொடுத்து விட்டு, அதே வெள்ளைப்பூண்டை…

மூத்த அறிவிப்பாளர் ரசீத் எம் ஹபீழ் காலமானார்

0

மூத்த அறிவிப்பாளரும், ரூபவாஹினி முஸ்லிம் பிரிவின் முன்னாள் பொறுப்பாளருமான ரசீத் எம் ஹபீழ் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானார். சில நாட்களாக கடும் சுகயீனமுற்றிருந்த அவருக்கு சத்திர…

ரூபவாஹினிக்கு சஜித் 150 மில்லியன் ரூபா கடன்; மீளப் பெறுமாறு அமைச்சர் பந்துல அறிவுறுத்தல்

0

சஜித் பிரேமதாஸ வீடமைப்பு அமைச்சராக இருந்த காலத்தில் ஒளிபரப்பப்பட்ட விளம்பரங்களுக்காக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கு 150 மில்லியன் ரூபாவை வழங்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மார்ச் 2018 –…

ரூபவாஹினியை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்ததை அடுத்து, வலுக்கும் முரண்பாடுகள்

ரூபவாஹினியை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்ததை அடுத்து, வலுக்கும் முரண்பாடுகள்

0

அரச தொலைக்காட்சி சேவையான ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கடந்த நள்ளிரவு ஜனாதிபதி மைத்திரிபல சிறிசேன கொண்டு வந்ததை அடுத்து, அரசாங்கத் தரப்பினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில்…

கட்டணம் செலுத்த இயலாமையினால், நாடாளுமன்ற அமர்வின் நேரடி ஒளிபரப்பு ரத்து

0

நாடாளுமன்ற சபை அமர்வின் நேரடி ஒளிபரப்பு கடந்த சில வாரங்களாக நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. நாடாளுமன்ற அமர்வினை தேசிய ரூபவாஹினி அலைவரிசை, தினமும் 02 மணித்தியாலங்கள் நேரடியாக ஒளிபரப்பி…

ரூபாவாஹினியில் புதிய தமிழ் அலைவரிசை; ஒப்பந்தம் இன்று கைச்சாத்து

ரூபாவாஹினியில் புதிய தமிழ் அலைவரிசை; ஒப்பந்தம் இன்று கைச்சாத்து

0

– அஷ்ரப் ஏ சமத் –தமிழ் பேசும் மக்களுக்காக இலங்கை ரூபவாஹி கூட்டுத்தாபனத்தின் ஊடாக, புதிய தொலைக் காட்சி அலைவரிசையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவி…

தொலைக்காட்சி நிறுவனங்களுக்குள் மஹிந்தவின் மோசடி; கணக்காய்வுகள் மூலம் அம்பலம்

0

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் – கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தின்போது, அப்போதைய ஜனாதிபதி வேட்பாளரான மஹிந்த ராஜபக்ஷவுக்கு 36.9 மில்லியன் ரூபாய் பெறுமதியான விளம்பரங்களை,  இலவசமாக ஒளிரப்புச்…

தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதற்காகவே, பதவியைத் துறந்தேன்; ரூபாவாஹினிக் கூட்டுத்தாபன தலைவர் தெரிவிப்பு

தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதற்காகவே, பதவியைத் துறந்தேன்; ரூபாவாஹினிக் கூட்டுத்தாபன தலைவர் தெரிவிப்பு

0

– அஸ்ரப் ஏ. சமத் – ஐ.தே.கட்சியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளமையினாலேயே, தனது பதவியிலிருந்து ராஜிநாமாச் செய்ததாக, இலங்கை ரூபாவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி சோமரத்ன…