Back to homepage

Tag "ரமழான்"

ரமழான் மாத சலுகையை வழங்குவதில், கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் விரோத மனப்பாங்கு: இம்ரான் எம்.பி கவலை

ரமழான் மாத சலுகையை வழங்குவதில், கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் விரோத மனப்பாங்கு: இம்ரான் எம்.பி கவலை 0

🕔12.Mar 2024

அரச சேயைிலுள்ள முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கு ரமழான் மாதத்தில் அரசு வழங்கும் விசேட சலுகைகளைப் பெற்றுக் கொள்வதற்கு, எழுத்து மூல கோரிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என, கிழக்கு மாகாண சபையின் சில அலுவலகங்களில் நிர்ப்பந்திக்கப்படுவதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கவலை தெரிவித்துள்ளார். ‘அரச உத்தியோகத்தர்களாக கடமை புரியும் முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கு – தொழுகையிலும்

மேலும்...
ரமழான் நோன்பு நாளை ஆரம்பமாகும்: கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு

ரமழான் நோன்பு நாளை ஆரம்பமாகும்: கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு 0

🕔11.Mar 2024

புனித ரமழான் நோன்பு நாளை (12) ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. புனித ரமழான் மாதத்துக்கான தலைப்பிறை தென்பட்ட காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இன்று மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் கூடிய பிறைக்குழு இந்தத் தீர்தானத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும்...
அன்பளிப்பாக கிடைக்கும் பேரீச்சம் பழங்களுக்கு விசேட பண்ட வரியைக் குறைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

அன்பளிப்பாக கிடைக்கும் பேரீச்சம் பழங்களுக்கு விசேட பண்ட வரியைக் குறைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு 0

🕔7.Mar 2023

பேரிச்சம் பழங்களுக்கு விதிக்கப்பட்ட விசேட பண்ட வரியை கிலோ ஒன்றுக்கு 200 ரூபாவிலிருந்து 01 ரூபாவாக குறைக்குமாறு ஜனாபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். எதிர்வரும் நோன்பு காலத்தை முன்னிட்டு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தர உத்தரழவ பிறப்பித்துள்ளார். வெளிநாட்டு அரசாங்கங்கள், நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், தன்னார்வ சங்கங்கள் மற்றும் நலன் விரும்பிகளிடமிருந்து எந்தவித அந்நிய செலாவணியும்

மேலும்...
புதன்கிழமை நோன்பு ஆரம்பம்: ரமழான் தலைப்பிறை இன்று தென்படவில்லை

புதன்கிழமை நோன்பு ஆரம்பம்: ரமழான் தலைப்பிறை இன்று தென்படவில்லை 0

🕔12.Apr 2021

இலங்கை நாளை மறுதினம் புதன்கிழமை தொடக்கம் நோன்பு ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ரமழான் மாதத்துக்கான தலைப் பிறை இன்று தென்படாமை காரணமாக, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக இலங்கையில் ரமழான் மாதத்துக்கான தலைப்பிறை எங்காவது தென்பட்டால், அறிவிக்குமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் வேண்டுகோள் விடுத்திருந்தது.

மேலும்...
ரமழானில் பள்ளிவாசல்களைத் திறக்க வேண்டாம், கூட்டுத் தொழுகை நடத்த வேண்டாம்: வக்பு சபை அறிவிப்பு

ரமழானில் பள்ளிவாசல்களைத் திறக்க வேண்டாம், கூட்டுத் தொழுகை நடத்த வேண்டாம்: வக்பு சபை அறிவிப்பு 0

🕔20.Apr 2020

எதிர்வரும் ரமழான் மாதத்தில் முஅத்தின்மார் அல்லாத எந்த பொதுமக்களுக்காகவும் பள்ளிவாசல்களைத் திறக்க வேண்டாம் என வக்பு சபை அறிவித்துள்ளது. ரமழான் மாதத்தில் இலங்கை முஸ்லிம்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென குறிப்பிட்டு, சகல பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கும் இலங்கை வக்பு சபை அறிவிப்பொன்றினை விடுத்துள்ளது. அந்த அறிவிப்பிலேயே மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 15

மேலும்...
ஊடகத்துறையில் முஸ்லிம் சமூகம் வெற்றிபெறும் போதுதான், ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைப் பெற முடியும்: அமைச்சர் றிசாத்

ஊடகத்துறையில் முஸ்லிம் சமூகம் வெற்றிபெறும் போதுதான், ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைப் பெற முடியும்: அமைச்சர் றிசாத் 0

🕔5.May 2017

– சுஐப் எம் காசிம் – முஸ்லிம் சமூகத்தில் உருவாக்கப்பட்டுள்ள பல சிவில் அமைப்புக்கள், சமூகத்தின் நன்மை கருதி அயராது உழைத்து வருகின்ற போதும், வேறு சில சிவில் அமைப்புக்கள் அரசியல்வாதிகளை தொடர்ச்சியாகத் தாக்குவதையும், விமர்சிப்பதையுமே தனது முழு நேரத் தொழிலாகக் கொண்டியங்குவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நவமணிப் பத்திரிகையும், ஜம் இய்யதுஷ் ஷபா

மேலும்...
பேரீச்சம்பழ விநியோகத்தில், யாழ் பல்கலைக்கழ மாணவர்கள் புறக்கணிப்பு

பேரீச்சம்பழ விநியோகத்தில், யாழ் பல்கலைக்கழ மாணவர்கள் புறக்கணிப்பு 0

🕔21.Jun 2015

– பாறுக் ஷிஹான் – புனித நோன்பு மாதத்தினை முன்னிட்டு – யாழ்ப்பாணத்தில் இலவமாக விநியோகிக்கப்பட்ட பேரிச்சம் பழங்கள், இம்முறை யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கிடைக்கவில்லையென புகார் தெரிவிக்கப்படுகிறது. ரமழான் மாதத்தினை முன்னிட்டுஇ சஊதி அரேபிய அரசாங்கத்தினால், இலங்கை முஸ்லிம்களுக்கென ஒரு தொகுதி  பேரீச்சம் பழங்கள் – இலவசமாக வழங்கப்பட்டன. இந்தப் பழங்கள் தற்போது, நாடளாவிய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்