Back to homepage

Tag "ரத்தினபுரி"

பெண் ஒருவர் பற்றிய தகவல்களை வழங்குமாறு மக்களிடம் சிஐடி கோரிக்கை

பெண் ஒருவர் பற்றிய தகவல்களை வழங்குமாறு மக்களிடம் சிஐடி கோரிக்கை 0

🕔5.Nov 2023

போலிப் பணப் புழக்கம் தொடர்பாக, சந்தேகத்திற்கிடமான பெண் ஒருவரைக் கைது செய்ய பொதுமக்களின் ஆதரவை பொலிஸார் நாடியுள்ளனர். போலி நாணயத்தாள் புழக்கம் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில், குறித்த பெண் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (சிஐடி) தேடப்பட்டு வருவதாகவும், அந்தப் பெண்ணுக்கு எதிராக ரத்தினபுரி மேல் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும்

மேலும்...
முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு 05 வருட சிறைத்தண்டனை

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு 05 வருட சிறைத்தண்டனை 0

🕔25.Sep 2023

சப்ரகமுவ மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு ரத்தினபுரி மேல் நீதிமன்றம் 5 வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அத்துடன், 20 ஆயிரம் ரூபாவை அபராதமாக செலுத்துமாறும் மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் கஹவத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்

மேலும்...
புதிய கல்வி முறையை தயாரிப்பதற்கான பணிகள் ஆரம்பம்: மாணவர்களிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

புதிய கல்வி முறையை தயாரிப்பதற்கான பணிகள் ஆரம்பம்: மாணவர்களிடம் ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔6.Sep 2023

இருபத்தோராம் நூற்றாண்டுக்குப் பொருத்தமான புதிய கல்வி முறையை தயாரிப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இதற்காக வெளிநாடுகள், துறைசார் நிபுணர்கள், மாணவர் நாடாளுமன்றம் ஆகிய தரப்புக்களின் ஆலோசனைகளும் பெறப்படும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். இன்னும் இரண்டு வாரங்களில் நிறுவப்படவுள்ள அரசியல் கட்சிகளின் மறுசீரமைப்பு தொடர்பான புதிய ஆணைக்குழுவில், மாணவர் நாடாளுமன்றங்களின் கருத்துக்களையும் யோசனைகளையும்

மேலும்...
ரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட கொத்து மாணிக்கக் கல்: வெளிநாட்டு ஏலத்தில் கேட்கப்பட்ட தொகைக்கு மறுப்பு

ரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட கொத்து மாணிக்கக் கல்: வெளிநாட்டு ஏலத்தில் கேட்கப்பட்ட தொகைக்கு மறுப்பு 0

🕔9.Dec 2021

ரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட 510 கிலோ எடையுள்ள நீலமாணிக்க கொத்துக் கல்லுக்கு 250 மில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கைப் பெறுமதியில் 5044 கோடி ரூபா) பெறுமதி கோரப் பட்டுள்ளது. இங்கிலாந்தில் நடைபெற்ற – ரத்தினக்கற்கள் பொது ஏலத்தில் இந்த ஏலம் பெறப்பட்டதாக ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்தார். எனினும், ரத்தினக்கல்லின் உரிமையாளர்கள் மற்றும் ரத்தினக்கல் மற்றும்

மேலும்...
வைத்தியசாலைகள் சிலவற்றில் அவசர நிலை பிரகடனம்: அதிகரிக்கும் கொவிட் நிலை

வைத்தியசாலைகள் சிலவற்றில் அவசர நிலை பிரகடனம்: அதிகரிக்கும் கொவிட் நிலை 0

🕔5.Aug 2021

கொவிட் நிலமையை கருத்திற் கொண்டு காலி மற்றும் ரத்தினபுரி வைத்தியசாலைகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியசாலைகளில் நிலவும் சூழ்நிலையை கருத்திற் கொண்டு இவ்வாறு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக ரத்தினபுரி வைத்தியசாலையில் பணிப்பாளர் கூறியுள்ளார். அத்துடன் கொவிட் தொற்றாளர்கள் அதிகரித்துள்ளதாலும் வைத்தியசாலையில் கடமையாற்று பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாலும் இவ்வாறு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக காலி

மேலும்...
நீல மாணிக்கல் கொத்தை, சீனாவில் ஏலமிட எதிர்பார்ப்பு: அமைச்சர் லொஹான் ரத்வத்த

நீல மாணிக்கல் கொத்தை, சீனாவில் ஏலமிட எதிர்பார்ப்பு: அமைச்சர் லொஹான் ரத்வத்த 0

🕔29.Jul 2021

ரத்தினபுரி பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய மாணிக்க கல் கொத்தை வெளிநாட்டில் ஏலமிட திட்டமிடப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார். அதற்காக விசேட விமானம் ஒன்றை ஏற்பாடு செய்யுமாறும், தீவிர பாதுகாப்பு வழங்குமாறும், முழு அரச தலையீட்டை வழங்க முடியும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார் எனவும் ராஜங்க அமைச்சர் கூறியுள்ளார். இதேவேளை

மேலும்...
உலகின் மிகப் பெரிய நீல மாணிக்கக் கல் தொகுதியை கொள்வனவு செய்ய, 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர் ஆர்வம்

உலகின் மிகப் பெரிய நீல மாணிக்கக் கல் தொகுதியை கொள்வனவு செய்ய, 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர் ஆர்வம் 0

🕔28.Jul 2021

ரத்தினபுரியில் கண்டெடுக்கப்பட்டுள்ள உலகில் மிகப்பெரிய நீலநிற மாணிக்கக் கல் தொகுதியை கொள்வனவு செய்வதில் 50 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் ஆர்வங்காட்டியுள்ளனர். குருந்தம் (வைரத்துக்கு அடுத்தபடியான கடினம் வாய்ந்த கனிப்பொருள்) வகைக்கு உட்பட்ட உலகின் மிகப்பெரிய நீலநிற மாணிக்கக் கல் ரத்தினபுரி பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. 510 கிலோகிராம் எடை கொண்ட இந்தக் கல் தொகுதி வீடொன்றுக்கு அருகில் கிணறு

மேலும்...
உலகில் மிகப்பெரிய நீலக்கல் மாணிக்க கொத்து ரத்தினபுரியில் கண்டுபிடிப்பு

உலகில் மிகப்பெரிய நீலக்கல் மாணிக்க கொத்து ரத்தினபுரியில் கண்டுபிடிப்பு 0

🕔27.Jul 2021

உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீலக்கல் மாணிக்கக் கொத்து, ரத்தினபுரியிலுள்ள வீடொன்றின் கொல்லைப்புறத்தில் – தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நபர் ஒருவரின் வீட்டில் கிணறு தோண்டும்போது, தொழிலாளர்களால் இந்த கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெளிர் நீல நிறத்தில் இருக்கும் இந்த கல் சர்வதேச சந்தையில் 100 மில்லியன் அமெரிக்க டொலர் வரை மதிப்பிடப்பட்டுள்ளதாக நிபுனணர்கள் கூறுகின்றனர். சுமார் 510 கிலோகிராம்

மேலும்...
சிவனொளிபாத மலைக்கான பருவ கால யாத்திரை, இன்று ஆரம்பம்

சிவனொளிபாத மலைக்கான பருவ கால யாத்திரை, இன்று ஆரம்பம் 0

🕔3.Dec 2017

– க. கிஷாந்தன் – சிவனொளிபாத மலைக்கான 2018ஆம் ஆண்டுக்குரிய யாத்திரை பருவகாலம் பூரணை தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகியது. சிவனொளிபாத மலையானது கடல் மட்டத்திலிருந்து 7,359 அடி உயரமான கூம்பு வடிவிலான மலையாகும். இம்மலையானது சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுக்கிடையிலான எல்லையில் அமைந்துள்ளது. மலையுச்சியில் காணப்படும் 1.8 மீட்டர் அளவான பாறை அமைப்பு, கௌதம புத்தரின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்