சாய்ந்தமருதில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்படுமாயின், அதற்கான முழுப் பொறுப்பினையும் மு.கா. தலைவரே ஏற்க வேண்டும்: மக்கள் தெரிவிப்பு 0
– சாய்ந்தமருதிலிருந்து மப்றூக் – மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் இன்று சனிக்கிமை சாய்ந்தமருதுக்கு வருகை தரும்போது, ஏதாவது பிரச்சினைகளோ அதன் மூலம் இழப்புக்களோ ஏற்படுமாயின் அதற்குரிய ஒட்டு மொத்தப் பொறுப்பினையும் மு.கா. தலைவரே ஏற்க வேண்டுமென, சாய்ந்தமருது மக்கள் தெரிவிக்கின்றனர். சாய்ந்தமருதுக்கு மு.கா. தலைவர் ஹக்கீம் இன்று சனிக்கிழமை வருகை தரவுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்