Back to homepage

Tag "ரஊப் ஹக்கீ்ம்"

சாய்ந்தமருதில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்படுமாயின், அதற்கான முழுப் பொறுப்பினையும் மு.கா. தலைவரே ஏற்க வேண்டும்: மக்கள் தெரிவிப்பு

சாய்ந்தமருதில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்படுமாயின், அதற்கான முழுப் பொறுப்பினையும் மு.கா. தலைவரே ஏற்க வேண்டும்: மக்கள் தெரிவிப்பு 0

🕔3.Feb 2018

– சாய்ந்தமருதிலிருந்து மப்றூக் – மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் இன்று சனிக்கிமை சாய்ந்தமருதுக்கு வருகை தரும்போது, ஏதாவது பிரச்சினைகளோ அதன் மூலம் இழப்புக்களோ ஏற்படுமாயின் அதற்குரிய ஒட்டு மொத்தப் பொறுப்பினையும் மு.கா. தலைவரே ஏற்க வேண்டுமென, சாய்ந்தமருது மக்கள் தெரிவிக்கின்றனர். சாய்ந்தமருதுக்கு மு.கா. தலைவர் ஹக்கீம் இன்று சனிக்கிழமை வருகை தரவுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்

மேலும்...
ஹக்கீமின் வருகைக்கு எதிராக, சாய்ந்தமருதில் கடையடைப்பு

ஹக்கீமின் வருகைக்கு எதிராக, சாய்ந்தமருதில் கடையடைப்பு 0

🕔3.Feb 2018

– அஹமட் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் – சாய்ந்தமருது பிரதேசத்துக்கு வருகை தருகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அப்பிரதேசம் முழுவதும் கடைகள் மூடப்பட்டுள்ளன. கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் மு.காங்கிரஸ் சார்பாக யானைச் சின்னத்தில் போட்டியிடும் சாய்ந்தமருது வேட்பாளர்களை ஆதரித்து நடத்துவதற்கு ஏற்பாடாகியுள்ள பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, இன்று சனிக்கிமை சாய்ந்தமருதுக்கு மு.கா.

மேலும்...
பிரதமரை பலவீனப்படுத்துகின்றவர்களை, பலவீனப்படுத்துவதற்கு மு.கா. உதவுகிறது: இறக்காமத்தில் ஹக்கீம்

பிரதமரை பலவீனப்படுத்துகின்றவர்களை, பலவீனப்படுத்துவதற்கு மு.கா. உதவுகிறது: இறக்காமத்தில் ஹக்கீம் 0

🕔26.Jan 2018

– மப்றூக் – பிரதம மந்திரியை அரசாங்கத்துக்குள் பலவீனப்படுத்த நினைக்கின்றவர்களை பலவீனப்படுத்துவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் உதவுகின்றது என, முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.உள்ளுராட்சித் தேர்தலில் யானைச் சின்னம் சார்பாக முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுவதன் மூலம் இந்த உதவினைப் புரிவதாகவும் அவர் கூறினார்.இறக்காமம் பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில்

மேலும்...
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான சந்திப்பு; கட்சித் தலைவர்களுடன் சர்வ மத பிரதிநிதிகள் கலந்து பேசினர்

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான சந்திப்பு; கட்சித் தலைவர்களுடன் சர்வ மத பிரதிநிதிகள் கலந்து பேசினர் 0

🕔7.Jul 2017

– பிறவ்ஸ் முஹம்மட் –தேசிய ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம் போன்றவற்றை உறுதிப்படுத்தும் வகையில்  சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சித்தலைவர்களுடன், சர்வமத பிரதிநிதிகள் சந்திப்பொன்றை மேற்கொண்டனர்.நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் நேற்று வியா­ழக்­கி­ழமை இச்சந்திப்பு இடம்பெற்றது.சமகாலத்தில் தோன்றியுள்ள இன ரீதியான முறுகல் நிலையை கட்டுப்படுத்துவது தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டது. மேலும், தேசிய ரீதியில் சகவாழ்வினை

மேலும்...
புத்தளம் பாயிஸ் மு.கா.வில் இணைவு; றிசாத்தை எதிர்கொள்ள ஆள் திரட்டுகிறார் ஹக்கீம்

புத்தளம் பாயிஸ் மு.கா.வில் இணைவு; றிசாத்தை எதிர்கொள்ள ஆள் திரட்டுகிறார் ஹக்கீம் 0

🕔23.Oct 2016

– முன்ஸிப் அஹமட்  – மு.காங்கிரசின் முன்னாள் தேசிய அமைப்பாளரும், முன்னாள் பிரதியமைச்சருமான புத்தளத்தைச் சேர்ந்த கே.ஏ. பாயிஸ், மீண்டும் மு.காங்கிரசில் இணைந்து கொண்டார் என தெரியவருகிறது. மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமை, கட்சியின் கண்டி காரியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்து உரையாடிய பின்னர் பாயிஸ் – கட்சியில் இணைந்து கொண்டார் என அறிய முடிகிறது. முஸ்லிம்

மேலும்...
காத்தான்குடி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை மு.கா. தலைவர் பார்வையிட்டார்; உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கும் உத்தரவு

காத்தான்குடி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை மு.கா. தலைவர் பார்வையிட்டார்; உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கும் உத்தரவு 0

🕔23.Aug 2015

– பழுலுல்லாஹ் பர்ஹான் –காத்தான்குடியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டு, சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை, ஸ்ரீலங்கா முஸ்ஸிம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் நேற்று சனிக்கிழமை இரவு சென்று பார்வையிட்டு, ஆறுதல் கூறினார்.இதேவேளை, இந்த வன்முறை சம்பவம் தொடர்பில், உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் யூ.பீ. திசாநாயக்க உள்ளிட்ட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்