Back to homepage

Tag "மு.கா. தலைவர்"

புத்தளம் பாயிஸ், ஹக்கீமின் மானம் காத்த கதை: தூசு தட்டுகிறார் தவிசாளர் பசீர்

புத்தளம் பாயிஸ், ஹக்கீமின் மானம் காத்த கதை: தூசு தட்டுகிறார் தவிசாளர் பசீர் 0

🕔25.Oct 2016

நண்பர் பாயிஸ் எனக்கு முன்பே நமது கட்சியில் அவருடைய பதின்ம வயது பராயத்தில் பெருந்தலைவர் அஷ்ரஃப் அவர்களின் தனித்துவ அரசியல் கோட்பாடுகளில் கவரப்பட்டும், கருத்துகளில் ஈர்க்கப்பட்டும் போராளியாய் இணைந்து கொண்டவர்.2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் – தேசிய அமைப்பாளராகவும், பிரதியமைச்சராகவும் பணியாற்றினார். அப்போது, நமது கட்சி வரவு – செலவுத் திட்ட வாக்கெடுப்பு வேளை, அரசாங்கத்திலிருந்து

மேலும்...
மு.கா.வுக்கு நீங்கள் லீடர்தானே தவிர, ஓனர் இல்லை: ஹக்கீம், அன்சில் மோதல்

மு.கா.வுக்கு நீங்கள் லீடர்தானே தவிர, ஓனர் இல்லை: ஹக்கீம், அன்சில் மோதல் 0

🕔9.Oct 2016

– முன்ஸிப் அஹமட் –  முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி அன்சிலை, கட்சியை விட்டு வெளியேறுமாறு, மு.கா. தலைவர் ஹக்கீம் நேற்று சனிக்கிழமை பகிரங்க நிகழ்வொன்றில் வைத்துக் கூறியமையானது கட்சிக்குள்ளும், வெளியிலும் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மு.காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான செயலமர்வொன்று,  தபால்

மேலும்...
ஐ.தே.கட்சிக்கு, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் வாழ்த்து

ஐ.தே.கட்சிக்கு, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் வாழ்த்து 0

🕔9.Sep 2016

 – ஜம்சாத் இக்பால் – இந்த நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சி தன்னுடைய 70ஆவது வருடத்தை பூர்த்தியடைகின்ற இத்தருணத்தில் அக்கட்சியின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையில், வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

மேலும்...
துவிச்சக்கர வண்டியோட்டிப் பார்த்த மு.கா. தலைவர்: கிண்ணியாவில் முசுப்பாத்தி

துவிச்சக்கர வண்டியோட்டிப் பார்த்த மு.கா. தலைவர்: கிண்ணியாவில் முசுப்பாத்தி 0

🕔3.Sep 2016

– முன்ஸிப் அஹமட் – ஏழைகள் அநேகமாக வசதியான வாழ்க்கை மீது ஆசைப்படுவார்கள். நல்ல வீடு, நான்கு சக்கர வாகனங்கள் என்று, வசதியானவர்களைப் போல் – தாங்களும் ஒருநாள் வாழ்ந்து பார்க்க வேண்டும் என்பது அவர்களின் ஆசையாகும். ஆனால், ஏழைகளின் வாக்குகளைப் பெற்று – அதில் சொகுசு வாழ்க்கையினை அனுபவிக்கும் அரசியல் தலைவர்களுக்கு, வறுமை வாழ்வும் அதன்

மேலும்...
அமைச்சர் ஹக்கீம், யாழ்ப்பாணத்துக்கு புகையிரதத்தில் பயணம்

அமைச்சர் ஹக்கீம், யாழ்ப்பாணத்துக்கு புகையிரதத்தில் பயணம் 0

🕔19.Jul 2016

– பாறுக் ஷிஹான் –நீர் வழங்கல் மற்றும் நகர  அபிவிருத்தி  அமைச்சரும், மு.கா. தலைவருமான றவூப் ஹக்கீம் இன்று செவ்வாய்கிழமை யாழ் மாவட்டத்திற்கு, புகையிரதத்தின் மூலம் விஜயமொன்றினை மேற்கொண்டார்.தமிழர் விடுதலைக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் காலம்சென்ற எம். சிவசிதம்பரத்தின் 93 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நினைவு தின நிகழ்வில் கலந்து கொள்ளும்

மேலும்...
மு.கா. தலைவரை யாரெல்லாம் பயணக் கைதியாக வைத்திருந்தனர்; வெளிப்படுத்தச் சொல்கிறார் பசீர்

மு.கா. தலைவரை யாரெல்லாம் பயணக் கைதியாக வைத்திருந்தனர்; வெளிப்படுத்தச் சொல்கிறார் பசீர் 0

🕔1.Jul 2016

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலை­வரை, எவ­ரெவர் பணயக் கைதி­யாக வைத்திருந்தனர் என்­ப­தையும், எந்தெந்தத் தருணங்களில் வைத்திருந்தார்கள் என்பதையும் – மக்கள் புரி­யும்­படி தெளிவாக வெளிக்­கொ­ணர்­வது தலை­வர் ரஊப் ஹக்கீமுடைய கடமையாகும் என்று முஸ்லிம் காங்கிரசின் தவிசாளரும், முன்னாள் அமைச்­ச­ரு­மான பஷீர் ஷேகு­தாவூத் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரிவித்­துள்ளார். ரஊப் ஹக்கீமுடைய 16 வருட தலை­மைத்­துவக் காலத்தினுள், இவ்­வா­றான

மேலும்...
ஒற்றுமையாகச் செயலாற்ற உறுதி பூணுவோம்; மு.கா. தலைவரின் ஹஜ்பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவிப்பு

ஒற்றுமையாகச் செயலாற்ற உறுதி பூணுவோம்; மு.கா. தலைவரின் ஹஜ்பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவிப்பு 0

🕔24.Sep 2015

“ஆட்சி மாற்றத்தின் பின்னர் நாட்டில் சமூகங்கள் மத்தியில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் தென்படுகின்ற சூழ்நிலையில் முஸ்லிம்கள் ஒற்றுமையாக, தியாகச் சிந்தனையுடன் செயலாற்ற இந்த நன்நாளில் உறுதிபூணுவோமாக” என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் விடுத்துள்ள ‘ஈதுல் அழ்ஹா’ தியாகத் திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.அவரது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;நபி இப்ராஹிம்

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸும், ‘மொனொபொலி’ அரசியலும்

முஸ்லிம் காங்கிரஸும், ‘மொனொபொலி’ அரசியலும் 0

🕔2.Sep 2015

கீரைக் கடைக்கும் எதிர்க்கடை வேண்டும் என்பார்கள். எதிர்க்கடை இல்லாத கீரைக்கடை இருப்பது நுகர்வோனுக்கு நல்லதல்ல. அந்த நிலைவரமானது, கீரைக்கடை முதலாளிக்கு சந்தையில் ‘ஏகபோக’ உரிமையினை ஏற்படுத்தி விடும். இதைத்தான் ஆங்கிலத்தில் ‘மொனொபொலி’ (Monopoly) என்கிறார்கள். எதிர்க்கடையில்லாத கீரைக் கடைக்காரர் நேர்மையானவராக இருந்தால் பிரச்சினையில்லை. சிலவேளை, அந்தக் கடையில் மோசமானதொரு முதலாளி உட்கார்ந்திருந்தால், நுகர்வோனின் நிலைமை பரிதாபகரமானதாக

மேலும்...
ஒற்றுமை, நல்லிணக்கத்துக்காக பிரார்த்திப்போம்; மு.கா. தலைவரின் வாழ்த்துச் செய்தி

ஒற்றுமை, நல்லிணக்கத்துக்காக பிரார்த்திப்போம்; மு.கா. தலைவரின் வாழ்த்துச் செய்தி 0

🕔18.Jul 2015

பல்லின சமூகங்கள் வாழும் இலங்கை போன்ற நாடுகளில், மக்களிடையே நிலவும் வேறுபாடுகளுக்கு மத்தியில் – ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதும் இன்றியமையாததாகும் என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரஊப்  ஹக்கீம், தனது – நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.மேலும், அவ்வாறான ஒற்றுமை, நல்லிணக்கம் ஏற்படுவதற்கு, இந் நன்நாளில் பிரார்த்திப்பதாகவும் அவருடைய வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.மு.கா. தலைவர் ரஊப் 

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்