Back to homepage

Tag "மு.காங்கிரஸ்"

சல்மான் ராஜிநாமாச் செய்தமை, கட்சிக்கே தெரியாது; மு.கா. செயலாளர் நிசாம் காரியப்பர் தெரிப்பு

சல்மான் ராஜிநாமாச் செய்தமை, கட்சிக்கே தெரியாது; மு.கா. செயலாளர் நிசாம் காரியப்பர் தெரிப்பு 0

🕔18.Jan 2018

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் ராஜிநாாமா செய்தமை தொடர்பில், தமது கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் அறியவில்லை என்று, அந்தக் கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பர் வானொலியொன்றின் செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார். அவ்வாறாயின் முஸ்லிம் காங்கிரசுக்கு தெரியாமல் சல்மானை ராஜிநாமா செய்வதற்கு அழுத்தம் கொடுத்த வெளிச்

மேலும்...
மு.கா. தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சல்மான் ராஜிநாமா; தற்காலிகம் எனும் பெயரில், இரண்டரை வருடங்கள் அனுபவித்தார்

மு.கா. தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சல்மான் ராஜிநாமா; தற்காலிகம் எனும் பெயரில், இரண்டரை வருடங்கள் அனுபவித்தார் 0

🕔18.Jan 2018

– மப்றூக் – முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான், தனது பதவியை இன்று வியாழக்கிழமை ராஜிநாமா செய்துள்ளார். நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம், தனது ராஜிநாமா கடிதத்தினை இன்றைய தினம் சல்மான் கையளித்துள்ளார். கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு இணங்க,  முஸ்லிம்

மேலும்...
பலவந்தமாக நிர்ப்பந்திக்கப்பட்டதால், பல உத்தரவாதங்களை வழங்க நேர்ந்தது: சாய்ந்தமருது விவகாரம் தொடர்பில் ஹக்கீம் உரை

பலவந்தமாக நிர்ப்பந்திக்கப்பட்டதால், பல உத்தரவாதங்களை வழங்க நேர்ந்தது: சாய்ந்தமருது விவகாரம் தொடர்பில் ஹக்கீம் உரை 0

🕔15.Jan 2018

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற கோரிக்கையை, நாங்கள் இதயசுத்தியுடன் செய்துகொடுக்க முற்படுகின்றபோது, மாற்றுக் கட்சியுடன் சேர்ந்துகொண்டு எமக்கு வேலி கட்டுகின்றனர். எல்லோரையும் திருப்திப்படுத்தும் நோக்கில் ஒரேநாளில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது என்பதை அவர்கள் உணரவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.கல்முனை மாநகர சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக

மேலும்...
மு.காங்கிரஸின் சாய்ந்தமருது கூட்டம் மீது தாக்குதல்; மின் விளக்குகளை அணைத்து மக்கள் எதிர்ப்பு

மு.காங்கிரஸின் சாய்ந்தமருது கூட்டம் மீது தாக்குதல்; மின் விளக்குகளை அணைத்து மக்கள் எதிர்ப்பு 0

🕔15.Jan 2018

– முன்ஸிப் அஹமட்,  நியாஸ் (சாய்ந்தமருது) – சாய்ந்தமருது பிரதேசத்தில் மு.காங்கிரஸ் சார்பில் யானைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரசாரக் கூட்டம் நடைபெற்ற போது கைகலப்புகள் இடம்பெற்றதோடு, கடுமையான கல் வீச்சுத் தாக்குதல்களும் இடம்பெற்றதாகத் தெரியவருகிறது.குறித்த கூட்டம் நடைபெற்ற போது, அங்கு திரண்ட பெருமளவானோர், அந்தக் கூட்டத்துக்கு எதிராக கூச்சலிட்டு தமது எதிர்ப்பினை வெளியிட்ட நிலையில், கூட்டம்

மேலும்...
சம்மாந்துறையில் கைத்தொழில் பேட்டைகளை அமைக்க, பிரதமர் வாக்குறுதி வழங்கியுள்ளார்: ஹக்கீம்

சம்மாந்துறையில் கைத்தொழில் பேட்டைகளை அமைக்க, பிரதமர் வாக்குறுதி வழங்கியுள்ளார்: ஹக்கீம் 0

🕔13.Jan 2018

கல்முனை – சம்மாந்துறை ஒருங்கிணைந்த நகர அபிவிருத்தி திட்டத்துக்காக இந்த வருடத்துக்கு மாத்திரம் 1000 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலமாக சம்மாந்துறையில் மாபெரும் அபிவிருத்திப் புரட்சியை இந்த வருடத்தில் ஆரம்பிக்கவுள்ளோம் என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு சம்மாந்துறையில்

மேலும்...
அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.காங்கிரஸ் கைப்பற்றுமளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது: ஹக்கீம்

அக்கரைப்பற்று பிரதேச சபையை மு.காங்கிரஸ் கைப்பற்றுமளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது: ஹக்கீம் 0

🕔12.Jan 2018

அக்கரைப்பற்றுக்குள் நுழையமுடியாதவாறு கடந்த 15 வருடங்களாக எங்களுக்கு வேலி போட்டு வைத்திருந்த குதிரைக் கட்சியின் தடைகளை உடைத்துக்கொண்டு, இப்போது முஸ்லிம் காங்கிரஸ் அக்கரைப்பற்று பிரதேச சபையை கைப்பற்றுகின்ற அளவுக்கு நிலைமை மாறியுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.அக்கரைப்பற்று பிரதேச சபைக்கான தேர்தலில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக, யானைச் சின்னத்தில்

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸ் காணி மோசடி வழக்கு; ஹாபிஸ் நஸீரை கைது செய்யுமாறு, நீதிமன்றில் கோரிக்கை

முஸ்லிம் காங்கிரஸ் காணி மோசடி வழக்கு; ஹாபிஸ் நஸீரை கைது செய்யுமாறு, நீதிமன்றில் கோரிக்கை 0

🕔10.Jan 2018

– முன்ஸிப் அஹமட் –ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்குச் சொந்தமான காணியொன்றை மோசடியான முறையில், தனக்குச் சொந்தமான யுனிட்டி பில்டஸ் எனும்  நிறுவனத்துக்கு உடமையாக்கியமை உள்ளிட்ட பல மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தமை தொடர்பில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான நஸீர் அஹமட் செய்னுலாப்தீனை (ஹாபிஸ் நஸீர்) கைது செய்ய உத்தரவிடுமாறு,

மேலும்...
உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்க ஐ.தே.க.வுக்கு மு.கா. உதவும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்க ஐ.தே.க.வுக்கு மு.கா. உதவும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔8.Jan 2018

உள்ளூராட்சி சபைகளின் ஆட்சியை கைப்பற்றுவதில் பிரதான கட்சிகள் அனைத்தும் சிக்கலை எதிர்நோக்கலாம். அவ்வாறான நிலைமை ஏற்படும்போது, ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் சபைகளில் ஒத்துழைப்பு வழங்குவது அவசியமாகும் என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.யட்டிநுவர பிரதேச சபைக்கான தேர்தலில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்

மேலும்...
மேட்டுக்குடி அரசியலில் ஹக்கீம் திளைத்துப் போயுள்ளார்; கோட் சூட் போட்டவர்களைத்தான் அவருக்கு பிடிக்கும்: சட்டத்தரணி அன்சில் குற்றச்சாட்டு

மேட்டுக்குடி அரசியலில் ஹக்கீம் திளைத்துப் போயுள்ளார்; கோட் சூட் போட்டவர்களைத்தான் அவருக்கு பிடிக்கும்: சட்டத்தரணி அன்சில் குற்றச்சாட்டு 0

🕔8.Jan 2018

– றிசாத் ஏ காதர் – முஸ்லிம் அரசியலுக்குள் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் துடைத்தெறிந்த மேட்டுக்குடி அரசியலில், மு.கா. தலைவர் ரஊ ஹக்கீம் திழைத்துப் போயுள்ளார் என்று, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும்,  அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் போட்டியிடும் தலைமை வேட்பாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் தெரிவித்தார்.கட்சிக்காக

மேலும்...
முஸ்லிம்களுக்கு பாதகமான அரசியல் தீர்வுத் திட்டத்துக்கு ஹக்கீம் துணை போகிறார்: அமைச்சர் றிசாட் குற்றச்சாட்டு

முஸ்லிம்களுக்கு பாதகமான அரசியல் தீர்வுத் திட்டத்துக்கு ஹக்கீம் துணை போகிறார்: அமைச்சர் றிசாட் குற்றச்சாட்டு 0

🕔6.Jan 2018

  – சுஐப் எம்.காசிம் – முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால இருப்புக்கு சாவு மணி அடிக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ள அரசியல் தீர்வுத் திட்டத்தை எவ்வாறாவது அமுல்படுத்துவதற்கு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமை துடியாய்த் துடித்து வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். காரைதீவு பிரதேச சபையின் மாவடிப்பள்ளி

மேலும்...
த.தே.கூட்டமைப்புடனான நட்பின் காரணமாகவே, வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி, பகிரங்கமாக நாம் பேசுவதில்லை: ஹக்கீம் தெரிவிப்பு

த.தே.கூட்டமைப்புடனான நட்பின் காரணமாகவே, வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி, பகிரங்கமாக நாம் பேசுவதில்லை: ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔6.Jan 2018

– மப்றூக் –வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இணைப்பு பற்றி, பகிரங்கமாக முஸ்லிம் காங்கிரஸ் எதையும் பேசுவதில்லை என்பது, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையிலுள்ள நல்லுறவின் ஓர் அம்சமாகும் என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.நிந்தவூரில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றும் போதே

மேலும்...
மு.கா.விலிருந்து விலகிய ஜவாத்தை, மூன்று வாரங்களின் பின்னர் விலக்குவதாக செயலாளர் நிசாம் அறிவிப்பு

மு.கா.விலிருந்து விலகிய ஜவாத்தை, மூன்று வாரங்களின் பின்னர் விலக்குவதாக செயலாளர் நிசாம் அறிவிப்பு 0

🕔5.Jan 2018

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம். அப்துல் ரஸாக் (ஜவாத்)  கட்சியில் வகிக்கும் பதவிகளிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, அவருக்கு கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.குழந்தை மரைக்கார் அப்துல் ரஸாக் என்பவர், கட்சிக் கட்டுக்கோப்புகளை கடுமையாக மீறி நடப்பதனால், அவர் வகிக்கும் கட்சியின் பிரதிப் பொருளாளர் பதவியிலிருந்தும்,

மேலும்...
பொத்துவிலில் இருந்து எம்மை விரட்டலாம் என்று கனவு காண்கின்றனர்: மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம்

பொத்துவிலில் இருந்து எம்மை விரட்டலாம் என்று கனவு காண்கின்றனர்: மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் 0

🕔4.Jan 2018

பொத்துவில் பிரதேசத்திலிருந்து எம்மை விரட்டலாம் என்ற நோக்கில் சிலர் கனவு கண்டுகொண்டு இருக்கிறார்கள். ஆனால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கனவு காணும் கட்சியல்ல, மக்கள் கனவை நனவாக்கும் கட்சி என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.பொத்துவில் பிரதேச சபைக்கான தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களின்

மேலும்...
பெரிய கட்சிகளிடம் வாக்குகளை அடகு வைத்து நஷ்டமடைந்துள்ளோம்; தொடர்ந்தும் அதனை செய்ய முடியாது: மு.கா. தலைவர் ஹக்கீம்

பெரிய கட்சிகளிடம் வாக்குகளை அடகு வைத்து நஷ்டமடைந்துள்ளோம்; தொடர்ந்தும் அதனை செய்ய முடியாது: மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔4.Jan 2018

பெரிய கட்சிகளிடம் இரு தடவை எங்களது வாக்குளை அடகு வைத்து நஷ்டவாளிகளாக ஆகியுள்ளோம். அதை தொடர்ந்தும் செய்யமுடியாது. எனவேதான்  மினுவாங்கொட பிரதேச சபையில் மரச்சின்னத்தில் தனித்துப் போட்டியிடுகிறோம் என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கம் தெரிவித்தார்.மினுவாங்கொட பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கள்ளொளுவை ஹிஜ்ரா வீதியில்

மேலும்...
மு.காங்கிரஸ் உசார் நிலையடைந்துள்ளது: ஹக்கீம் பெருமிதம்

மு.காங்கிரஸ் உசார் நிலையடைந்துள்ளது: ஹக்கீம் பெருமிதம் 0

🕔2.Jan 2018

உள்ளூராட்சி சபைகளுக்கான எதிர்வரும்  தேர்தலானது, ஆட்சியில் இருக்கின்றவர்களின் செல்வாக்கை உரசிப்பார்க்கின்ற ஒரு முக்கியமான உரைகல்லாக அமையப்போகின்றது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.குருணாகல் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை தெளிவுபடுத்தும் கூட்டம், அண்மையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ரவூப்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்