Back to homepage

Tag "மு.காங்கிரஸ்"

முசலி பிரதேச சபை; ஆட்சி பீடமேறியது மக்கள் காங்கிரஸ்

முசலி பிரதேச சபை; ஆட்சி பீடமேறியது மக்கள் காங்கிரஸ் 0

🕔11.Apr 2018

  முசலி பிரதேச சபையை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மீண்டும் கைப்பற்றியுள்ளது. மன்னார் மாவட்டம் – முசலி பிரதேச சபையின் முதலாவது சபை அமர்வு இன்று புதன்கிழமை இடம்பெற்றது. இதன்போது, தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் போன்ற பதவிகளுக்கு நபர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்றன. அதில், அகில

மேலும்...
பைல்களைத் தூக்கியெறிந்து, தகாத வார்த்தை பேசிய ஹுனைஸ் பாருக்: மன்னார் பிரதேச சபையில் நடந்த அசிங்கம்

பைல்களைத் தூக்கியெறிந்து, தகாத வார்த்தை பேசிய ஹுனைஸ் பாருக்: மன்னார் பிரதேச சபையில் நடந்த அசிங்கம் 0

🕔10.Apr 2018

–  அஸீம் முகம்மட் – மன்னார் பிரதேச சபை அங்குரார்ப்பண அமர்வு இன்று செவ்வாய்கிழமை நடைபெற்று முடிந்த பின்னர், வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தருமான ஹூனைஸ் பாருக், தனது பைல்களை தூக்கி எறிந்துவிட்டு, மு.கா கட்சியைச் சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை எச்சரித்து, தகாத வாரத்தைகளைப் பிரயோகித்து வசைபாடிய

மேலும்...
அவநம்பிக்கை

அவநம்பிக்கை 0

🕔10.Apr 2018

– முகம்மது தம்பி மரைக்கார் –அரசியலரங்கில் ஒன்றை இன்னொன்றாலும், அதனை மற்றொன்றாலும் நாம் மறந்து கொண்டேயிருக்கின்றோம். அல்லது மறக்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். சில வேளைகளில் முன்னைய சம்பவத்தை மக்கள் மறக்க வேண்டும் என்பதற்காகவே, புதிய சம்பவங்கள் அரசியலரங்கில் உருவாக்கப்படுகின்றன. நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்வுகளையும் கூர்ந்து பார்க்கத் தவருகின்றவர்களுக்கு எல்லாம், இயல்பாக நடக்கின்றவை போலவே தெரியும்.பிரமதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா

மேலும்...
ஹரீஸின் தமிழர் எதிர்ப்பு பூச்சாண்டி அரசியலும், வெளுத்துப்போன சாயமும்

ஹரீஸின் தமிழர் எதிர்ப்பு பூச்சாண்டி அரசியலும், வெளுத்துப்போன சாயமும் 0

🕔3.Apr 2018

– அஹமட் – தனது பதவியையும் அரசியல் இருப்பையும் தக்க வைத்துக் கொள்வதற்காக, மு.காங்கிரஸ் பிரதித் தலைவரும் பிரதியமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ்; முஸ்லிம் சமூகத்தை விலைபேசுவதற்கும் தயங்க மாட்டார் என்பதை, கல்முனை மாநகர சபைக்கான பிரதி மேயர் தெரிவின் மூலம் விளங்கிக் கொள்ள முடிகிறது. வடக்கு – கிழக்கு இணைப்புக்கு எதிராகவும், கல்முனை மாநரக சபை

மேலும்...
கல்முனையைக் கைப்பற்றியது மு.காங்கிரஸ்; மேயரானார் சட்டத்தரணி றக்கீப்

கல்முனையைக் கைப்பற்றியது மு.காங்கிரஸ்; மேயரானார் சட்டத்தரணி றக்கீப் 0

🕔2.Apr 2018

– மப்றூக், படஙகள்: எஸ்.எல். அஸீஸ் – கல்முனை மாநகர சபையின் ஆட்சியை  யானைச் சின்னத்தில் போட்டியிட்ட மு.காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. குறித்த சபையின் முதல் அமர்வு – இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2.45 மணியளவில் ஆரம்பித்தது. இதன்போது கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எம்.

மேலும்...
தமிழ் பிரதேச செயலகத்துக்கான எதிர்ப்பை கைவிட்டால், கல்முனை மாநகர சபையில் மு.கா.வுக்கு ஆதரவளிப்போம்: ஹென்றி மகேந்திரன் நிபந்தனை

தமிழ் பிரதேச செயலகத்துக்கான எதிர்ப்பை கைவிட்டால், கல்முனை மாநகர சபையில் மு.கா.வுக்கு ஆதரவளிப்போம்: ஹென்றி மகேந்திரன் நிபந்தனை 0

🕔2.Apr 2018

– அஹமட் – கல்முனை மாநகரசபையில் மு.காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்கு த.தே.கூட்டமைப்பு ஆதரவு வழங்குவதாயின், கல்முனை தமிழ் பிரதேச செயலகம் உருவாக்கப்படுவதற்கு மு.காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடாது என்றும், தேவையேற்படும் போது ஆதரவளிக்க வேண்டும் எனவும், கல்முனை மாநகரசபையின் த.தே.கூட்டமைப்பு உறுப்பினர் ஹென்றி மகேந்திரன் தெரிவித்துள்ளார். த.தே.கூட்டமைப்புடன் மு.காங்கிரஸ் நடத்திய பேச்சுவார்த்தையின் போது, மேற்படி விடயத்தை ஒரு

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபை அமர்வில், மு.கா. உறுப்பினர் ஆப்தீன் அட்டகாசம்: வருகை தந்திருந்தோர் முகம் சுழிப்பு

அட்டாளைச்சேனை பிரதேச சபை அமர்வில், மு.கா. உறுப்பினர் ஆப்தீன் அட்டகாசம்: வருகை தந்திருந்தோர் முகம் சுழிப்பு 0

🕔28.Mar 2018

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தவிசாளர் இன்று செவ்வாய்கிழமை தெரிவு செய்யப்பட்டமையினை அடுத்து, சபையில் அமர்ந்திருந்த ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. அன்சிலின் முன்னிலையில் மு.காங்கிரசின் உறுப்பினர் தமீம் ஆப்தீன் சண்டித்தனம் காட்டியமையானது, சபையின் முகச் சுழிப்புக்குள்ளானது. முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபை; சீட்டுக் குலுக்கலில் மு.கா. வென்றது

அட்டாளைச்சேனை பிரதேச சபை; சீட்டுக் குலுக்கலில் மு.கா. வென்றது 0

🕔28.Mar 2018

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச சபையை ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட மு.காங்கிரஸ் கைப்பற்றிக் கொண்டது. மு.காங்கிரஸ் சார்பில் ஒலுவில் பிரதேசத்தில் வெற்றி பெற்ற உறுப்பினர் எம்.ஏ. அமானுல்லா தவிசாளராகியமையினை அடுத்து, சபையை மு.கா. கைப்பற்றிக் கொண்டது. இன்று புதன்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முதல் அமர்வு இடம்பெற்றது. இதன்போது அட்டாளைச்சேனை

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபை இன்று கூடுகிறது; தவிசாளர் பதவி, மு.கா.வுக்குச் செல்லலாம்

அட்டாளைச்சேனை பிரதேச சபை இன்று கூடுகிறது; தவிசாளர் பதவி, மு.கா.வுக்குச் செல்லலாம் 0

🕔28.Mar 2018

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முதலாவது அமர்வு இன்று புதன்கிழமை நடைபெறவுள்ள நிலையில், அச்சபையின் தவிசாளராக முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த ஒருவர் தெரிவாகும் சாத்தியம் உள்ளது. 18 ஆசனங்களைக் கொண்ட அட்டாளைச்சேனை பிரதேச சபையில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் 08 உறுப்பினர்களையும், தேசிய காங்கிரஸ்  06

மேலும்...
முச்சந்தி

முச்சந்தி 0

🕔27.Mar 2018

– முகம்மது தம்பி மரைக்கார் –சண்டைக் காட்சிகளுடன் ஆரம்பிக்கும் சில திரைப்படங்கள் போல், உள்ளுராட்சித் தேர்தலில் கூட்டுச் சேர்ந்து போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கும் முஸ்லிம் காங்கிரசுக்குமிடையிலான உறவு மாறியிருக்கிறது.உள்ளுராட்சி சபைகள் இன்னும் இயங்கத் தொடங்கியிராத நிலையிலேயே, ‘ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்ந்தும் பயணிப்பது மிகவும் கடினமாகும்’ என்று, மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் பகிரங்கமாகத்

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸ் – சுதந்திரக் கட்சி பேச்சுவார்த்தை தோல்வி; மக்கள் காங்கிரஸுடன் மைத்திரி கட்சி கூட்டிணைந்து ஆட்சி

முஸ்லிம் காங்கிரஸ் – சுதந்திரக் கட்சி பேச்சுவார்த்தை தோல்வி; மக்கள் காங்கிரஸுடன் மைத்திரி கட்சி கூட்டிணைந்து ஆட்சி 0

🕔27.Mar 2018

– ஏ.எச். சித்தீக் காரியப்பர் – அம்பாறை மாவட்டத்தில்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்ளாத உள்ளூராட்சி மன்றங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பான இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ளன. இதனை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் பிரதிமையச்சர் ஹாரீஸை தொடர்பு கொண்ட கேட்ட போது, ‘உண்மைதான்’

மேலும்...
மு.காங்கிரஸின் முடிவு, முச்சந்தியில் நிற்கிறது; ரவூப் ஹக்கீம்

மு.காங்கிரஸின் முடிவு, முச்சந்தியில் நிற்கிறது; ரவூப் ஹக்கீம் 0

🕔25.Mar 2018

கட்சியை பாதுகாப்பதற்காக பதவிகளை தூக்கியெறிந்துவிட்டு களத்தில் நின்று போராடுகின்‌ற முடிவுகளை எடுப்பதற்கு நாங்கள் ஒருபோதும் பின்நிற்கப்போவதில்லை. தனித்துவத்துடன் பயணிக்கவேண்டிய பாதை குறித்து தயக்கமில்லால் முடிவெடுக்கின்ற காலத்தில் நாங்கள் இருந்துகொண்டிருக்கிறோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் தெரிவான உறுப்பினர்களின்

மேலும்...
ஊடகவியலாளர் சுல்பிகாவுக்கு அநீதி; பின்னணியில் பிரதியமைச்சர் ஹரீஸ்

ஊடகவியலாளர் சுல்பிகாவுக்கு அநீதி; பின்னணியில் பிரதியமைச்சர் ஹரீஸ் 0

🕔20.Mar 2018

– அஹமட் – ஊடகவியலாளரும், ஆசிரியையுமான சுல்பிகா ஷெரீப், கல்முனை மாநகர சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் விகிதாசார உறுப்பினர் பட்டியலில் இடம்பெறாமை குறித்து அப்பிரதேச மக்கள் தமது விசனங்களைத் தெரிவித்துள்ளனர். கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில்தான் இம்முறை முஸ்லிம் காங்கிரசிஸ் போட்டியிட்டது. இந்த நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய

மேலும்...
ஹரீஸ் துரோகமிழைத்து விட்டார்; கல்முனை மக்கள் குற்றச்சாட்டு

ஹரீஸ் துரோகமிழைத்து விட்டார்; கல்முனை மக்கள் குற்றச்சாட்டு 0

🕔20.Mar 2018

– அஹமட் – கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டியல் உறுப்பினர்களாக முஸ்லிம்கள் இருவருக்கு மட்டுமே இடமளிக்கப்பட்டுள்ளமை அநீதியானது என்றும், இது விடயத்தில் பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் – கல்முனை முஸ்லிம்களுக்கு துரோகமிழைத்து விட்டார் எனவும் அப்பிரதேச முஸ்லிம்கள் குற்றம் சாட்டுகின்றனர். கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில், இம்முறை ஐக்கிய

மேலும்...
முயலைக் காப்பாற்ற, ஓநாய்கள் சண்டையிடுவதில்லை

முயலைக் காப்பாற்ற, ஓநாய்கள் சண்டையிடுவதில்லை 0

🕔14.Mar 2018

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கும், அந்தக் கட்சியின் பிரதித் தலைவர்களில் ஒருவரான பிரதியமைச்சர் ஹரீஸுக்கும் இடையில் இன்னுமொரு குடுமிச் சண்டை ஆரம்பித்திருக்கிறது. அதனால், ஹரீஸுக்கு எதிராக தனது வழமையான பாணியில் மு.கா. தலைவர் ஹக்கீம், குழி வெட்டத் தொடங்கியுள்ளார். ஞாயிற்றுக்கிழமையன்று மு.காங்கிரசின் உயர் பீடக் கூட்டத்தில், அந்தக் கட்சியின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்