ஈஸ்டர் தாக்குதல்: முன்னாள் சட்ட மா அதிபரின் குற்றச்சாட்டை விசாரிக்க, நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்க கோரிக்கை 0
ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் பாரிய சதி இருப்பதாக முன்னாள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா முன்வைத்த குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இது தொடர்பில் கோரிக்கை கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர். டி லிவேரா