Back to homepage

Tag "முன்னாள் சட்ட மா அதிபர்"

ஈஸ்டர் தாக்குதல்: முன்னாள் சட்ட மா அதிபரின் குற்றச்சாட்டை விசாரிக்க, நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்க கோரிக்கை

ஈஸ்டர் தாக்குதல்: முன்னாள் சட்ட மா அதிபரின் குற்றச்சாட்டை விசாரிக்க, நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்க கோரிக்கை 0

🕔28.May 2023

ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் பாரிய சதி இருப்பதாக முன்னாள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா முன்வைத்த குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இது தொடர்பில் கோரிக்கை கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர்.  டி லிவேரா

மேலும்...
24ஆம் திகதி ஆஜராக வேண்டும், இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை: முன்னாள் சட்ட மா அதிபருக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவு அறிவிப்பு

24ஆம் திகதி ஆஜராக வேண்டும், இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை: முன்னாள் சட்ட மா அதிபருக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவு அறிவிப்பு 0

🕔21.Apr 2023

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக் குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக, எதிர்வரும் 24ஆம் திகதி – பயங்கரவாத விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தினத்திலும் முன்னிலையாகாவிட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பயங்கரவாத விசாரணைப் பிரிவினால், முன்னாள் சட்டமா அதிபருக்கு எழுத்துமூலம் அறியப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும்...
முன்னாள் சட்ட மா அதிபருக்கு பதிலாக, அவரின் சட்டத்தரணி பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜர்

முன்னாள் சட்ட மா அதிபருக்கு பதிலாக, அவரின் சட்டத்தரணி பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜர் 0

🕔19.Apr 2023

முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா – இன்று (19) பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும் அவர் இன்று ஆஜராகவில்லை. ஆயினும் அவரின் சட்டத்தரணியொருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜரானதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு ஆஜரான சட்டத்தரணி 7 பக்க சட்ட ஆட்சேபனையினை சமர்ப்பித்ததாக தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் தப்புல டி

மேலும்...
முன்னாள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா, பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு அழைப்பு

முன்னாள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா, பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு அழைப்பு 0

🕔18.Apr 2023

முன்னாள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா நாளை (19) பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதலின் பின்னணியில் இடம்பெற்ற சதித்திட்டம் குறித்த அவரது சர்ச்சைக்குரிய அறிக்கை தொடர்பான தகவல்களை பதிவு செய்வதற்காகவே அவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். என்ன சொன்னார்? ஈஸ்டர் தின குண்­டுத்­தாக்­கு­த­லுக்கு பின்­ன­ணியில் பாரிய

மேலும்...
வெளி விவகார அமைச்சராகிறார் திலக் மாரப்பன; ரணில் – மைத்திரி உடன்பாடு

வெளி விவகார அமைச்சராகிறார் திலக் மாரப்பன; ரணில் – மைத்திரி உடன்பாடு 0

🕔11.Aug 2017

வெளி விவகார அமைச்சராக, விசேட அபிவிருத்தித் திட்ட அமைச்சர் திலக் மாரப்பனவை நியமிப்பதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகத் தெரியவருகிறது. ரவி கருணாநாயக்க ராஜிநாமா செய்தமையினால், அவரின் இடத்துக்கு மாரப்பன நியமிக்கப்படவுள்ளார். மாரப்பனவை வெளிவிவகார அமைச்சராக நியமிப்பது தொடர்பில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் உடன்பாட்டுக்கு வந்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிரேஷ்ட சட்டத்தரணியான திலக் மாரப்பன, முன்னாள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்