Back to homepage

Tag "மிரிஹான"

மிரிஹான தடுப்பு முகாமிலுள்ள மியன்மார் அகதிகளுக்கு, சபீக் ரஜாப்தீன் உதவி

மிரிஹான தடுப்பு முகாமிலுள்ள மியன்மார் அகதிகளுக்கு, சபீக் ரஜாப்தீன் உதவி 0

🕔7.May 2017

– பாறுக் ஷிஹான் –மிரிஹான தடுப்பு முகாமில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ள  மியான்மார் அகதிகளை  நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபையின் பிரதித் தலைவர் சபீக் றஜாப்தீன் பார்வையிட்டதோடு, அவர்களுக்கான உதவிகளையும் வழங்கினார்.கடலில் சிறிய படகொன்றில் பயணித்த போது, இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்ட மேற்படி மியன்மார் நாட்டு அகதிகள், மல்லாகம் நீதவான் நீதிமன்றின் உத்தரவுக்கிணங்க, மிரிஹான தடுப்பு முகாமுக்கு

மேலும்...
மியன்மார் அகதிகளை மிரிஹான தடுப்பு முகாமுக்கு அனுப்புமாறு உத்தரவு

மியன்மார் அகதிகளை மிரிஹான தடுப்பு முகாமுக்கு அனுப்புமாறு உத்தரவு 0

🕔2.May 2017

– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாணம் காங்கேசந்துறை கடற்பரப்பில் மீட்கப்பட்ட 30 மியன்மார் அகதிகளையும்   மிரிஹான தடுப்பு முகாமில்  தங்க வைக்குமாறு    மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.காங்கேசன்துறை  கடற்பகுதியில் வைத்து  கடந்த ஏப்ரல் மாதம்  30 ஆம் திகதி காலை இரு இந்தியர்கள்  உட்பட 30 மியன்மார் அகதிகள்  கடற்படையினரால் மீட்கப்பட்டிருந்தனர். இவர்கள் நீதிமன்றத்தில்

மேலும்...
தங்கத்தை கொள்ளையிட்டவர்கள், சி.சி.ரி.வி. காட்சிகளையும் கொண்டு சென்றனர்

தங்கத்தை கொள்ளையிட்டவர்கள், சி.சி.ரி.வி. காட்சிகளையும் கொண்டு சென்றனர் 0

🕔5.May 2016

தங்கநகைப் பட்டறையில் சுமார் 5.5 கிலோகிராம் எடையுள்ள தங்க பிஸ்கட்கள் மற்றும் நகைகளை கொள்ளையிட்டுச் சென்ற துப்பாக்கிதாரிகள், சம்பவம் நடைபெற்ற போது ஒளிப்பதிவான சி.சி.ரி.வி. கமராக் காட்சிகளையும் எடுத்துச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு, கோட்டே வீதி மிரிஹான பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த தங்க நகைப் பட்டறைக்குள் நுழைந்த நான்கு துப்பாக்கிதாரிகள், அங்கிருந்த நகைகள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்